புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது. புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த ராமச்சந்திரன் வீடு மற்றும் அலுவலகத்தில் இரண்டாம் நாளாக புதன்கிழமையும் அமலாக்கத் துறையினரின் சோதனை தொடர்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மணல் குவாரி அமைத்து மணல் விற்பனையில் ஈடுபட்டு ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்  பவானிசாகர் அணை நீர்த்தேக்க பகுதியில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீன் குஞ்சுகள் விடப்பட்டு மீன்கள் நன்கு வளர்ந்த உடன் பிடிக்கப்பட்டு தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத்தின் விற்பனை நிலையங்களில் நுகர்வோருக்கு  விற்பனை செய்யப்படுகிறது.  தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகத்தின்  ஆழியாறு மேலாளர் சுகுமார் தலைமையில் பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் ...

தஞ்சை, சாதி ஒழிப்பு, , சமத்துவ போராளி, மாவீரர் தியாகி. இம்மானுவேல் சேகரனின்,66-ஆம் ஆணடு  நினைவு நாளை முன்னிட்டு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் ஆதித்தமிழர் பாதுகாப்பு பேரவை முன்பாக உள்ள , தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு தஞ்சை மைய மாவட்ட செயலாளர்,கோ. ஜெய்சங்கர் தலைமை வகித்தார். மாநகர ...

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் மற்றும் தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் ஆகியோருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் பி எட் பயிற்சி மாணவர்களை பள்ளிகளுக்கு ஆய்வுக்கு அனுப்புவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட டிட்டோ ஜாக் அமைப்பின் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தஞ்சை பனங்கல்கட்டிடம் முன்பு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கத்தினர் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம். தஞ்சை பனகல் ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர், இரா. அமுதாவை மேட்டுப்பாளையம் தாலுகா பொது தொழிலாளர் நடைபாதை வியாபாரி (CITU)சங்கம் சார்பாக சந்தித்து மேட்டுப்பாளையம் நடைப்பாதை வியாபாரிகளின் பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாகவும் மேலும் மேட்டுப்பாளையம் சுற்று வட்டார பகுதி சம்பந்தமான பொது கோரிக்கைகளுடன் மேட்டுப்பாளையம் தாலுக்கா பொதுச் செயலாளர், எஸ். பாஷா, மற்றும் நடைபாதை வியாபாரிகள் சங்க ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையத்தின் உள்ளே அமைந்துள்ள சாலைகள் மிகவும் சிதலமடைந்து குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது . இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் அவ்வப்போது வாகன விபத்துக்கள் ஏற்படுவது உடன் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கண்டித்து மேட்டுப்பாளையம் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் 9 பேர் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் நகர ...

தஞ்சையில் அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஊட்டசத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு வழங்க கூடிய அயர்ன் அன்ட் போலிக் ஆசிட் சிரப் ஐ.பி என்ற டானிக 8ம் மாதம் காலாவதியான ஆயிரம்  பாட்டில்கள் குப்பையில் கொட்டப்பட்டு உள்ளன. தஞ்சை நாஞ்சிக்கோட்டை சாலையில் குடியிருப்பு பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் தமிழ்நாடு அரசு அரசு ...

கோவை மாவட்டம்: காரமடை -தோளம் பாளையம் ரோட்டில் அருள்மிகு அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் தெப்பக்குளத்தில் நேற்று ஒரு ஆண் பிணம் மிதந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு 25 வயது இருக்கும். அடையாளம் தெரியவில்லை. இது குறித்து கோவில் நிர்வாக அதிகாரி லோகநாதன் காரமடை போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை ...

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமையம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மனைவி சாந்தி ( வயது 48) நேற்று கணவன் -மனைவி இருவரும் அங்குள்ள பாரதி பார்க் ரோட்டில் நடந்து சென்றனர். அப்போது சாந்தியின் வலது கால் விரலில் நல்ல பாம்பு கடித்தது. அவரை சிகிச்சைக்காக அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். ...

கோவை: நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி வருகிற 18-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது . இதையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய கோவை மாநகர காவல் துறை சார்பில் கடந்த 2 நாட்களுக்கு முன் இந்து அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது .நேற்று கமிஷனர் அலுவலக கருத்தரங்க கட்டிடத்தில் இஸ்லாமிய அமைப்புகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது .போலீஸ் கமிஷனர் ...