திருச்சி மாவட்டம் மணிகண்டம் அருகே உள்ள அலுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுகள் பாய்ந்ததில் 38 பேர் காயமடைந்தனர்.திருச்சி மாவட்டம், மணிகண்டம் அடுத்த நாகமங்கலம் அருகே உள்ள அழுந்தூரில் ஜல்லிக்கட்டு போட்டி நேற்று நடைபெற்றது. ஜல்லிக்கட்டு போட்டியை காலை 8.05 மணிக்கு ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் தட்சிணாமூர்த்தி தொடங்கி வைத்தார். இந்த ஜல்லிக்கட்டு போட்டி மாலை 4.30 ...

இந்தியாவின் நட்சத்திர பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், திடீரென இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இருந்து பாதியில் விலகியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்தியாவில் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முதல் இரு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றி பெற்று இரு அணிகளும் ...

சென்னை: 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 5-வது நாளான நேற்றும் தமிழக வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் வென்றனர். மேலக் கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற டிராக் சைக்கிள் ...

திருச்சி மாவட்டம்நவலூா்குட்டப்பட்டு கிராமக் குழு சாா்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை ...

ஜார்கண்ட் மாநிலத்தில் ராஞ்சியில் நடைபெற்ற 31 ஆவது தேசிய சப் ஜூனியர் ‘Throw Ball’ விளையாட்டு போட்டியில் தமிழ்நாடு அணி சார்பாக கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் வென்ற பெரிய கொடிவேரி பேரூராட்சி 6 ஆவது வார்டு கவுன்சிலர் திருமதி.M. யுவராணி தளபதியின் மகன் #D_தர்சன் மற்றும் ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் நடைபெற்ற 24 வது ...

கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் தமிழகத்தில் தொடங்கவுள்ளதையடுத்து, திருச்சி கேம்பியன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கேலோ போட்டியின் சின்னம் மற்றும் ஜோதியை ஆகியவற்றை திங்கள்கிழமை காட்சிப்படுத்தி வைத்து அவா் பேசியது: கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு தொடா்ந்து ஆண்டுதோறும் பல்வேறு மாநிலங்களில் நடத்தப்பட்டு வருகிறது. 6- ஆவது கேலோ விளையாட்டுப் போட்டிகள் தமிழகத்தில் ...

சென்னை: தமிழகத்தில் ஜன.,19 முதல் 31 வரை நடைபெற உள்ள கேலோ இந்தியா விளையாட்டு போட்டிக்கான அழைப்பிதழை வழங்க பிரதமர் மோடியை, அமைச்சர் உதயநிதி நாளை (ஜன.,4) சந்திக்க உள்ளார்.அரசின் திட்டத்தின் கீழ் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகள் கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்கு உட்பட்டவர்கள் மற்றும் ...

மாணவ மாணவியர்கள் சில பெற்றோர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்றனர் இப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கும் கோபி நகரச் செயலாளரும் கோபி நகர மன்ற தலைவருமான என் ஆர் நாகராஜ் அவர்கள் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகளை வழங்கினார் இந்திய தடகளப் போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வென்ற கோபி போக்குவரத்து தலைமை ...

கரூர் மாவட்டத்தில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற திருச்சி மாவட்டத்தை சேர்ந்த குத்துச்சண்டை விளையாட்டு வீரர்களுக்கு பாராட்டு மற்றும் வாழ்த்துக்கள் தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது கரூர் மாவட்டத்தில் கரூர் மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் கடந்த டிசம்பர் 23,24 ம் தேதிகளில் மாநில அழைப்பிதழ் குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது இப்போட்டியில் ...

ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலானப் உலகக் கோப்பையின் 39ஆவது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்தது. இதில், முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 291 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இப்ராஹிம் ஜத்ரன் 129 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை வான்கடே மைதானத்தில் ஆஸ்திரேலியாவின் அதிகபட்ச ...