ஏப்ரல் 21, 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் பரப்புரை முடிவடையும் நேரம். சென்னை நந்தனத்தில் உள்ள YMCA மைதானத்தில் தவெக தலைவர் விஜய் அனல் பறக்க பேசினார்.இந்த நேரத்தில ஒவ்வொரு வீட்டுல இருக்கிற குட்டி நண்பா, நண்பீஸ்க்கு ஒரு Request. உங்களுக்கு ஒரு சாக்லேட், டிரஸ் வேணும்னா அழுது அடம்புடிச்சி Success பண்ணிடுவீங்கல்ல. அந்த மாதிரி ...

நீடித்த உழைப்பு எளிதில் சேதம் அடையாது உள்ளிட்டவற்றை கருத்​தில் கொண்டு ரூ.100, ரூ.200 மற்​றும் ரூ.500 மதிப்பிலான ரூபாய் தாள்களை பிளாஸ்​டிக் (பாலிமர்) நோட்​டாக அச்​சிட ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. கடந்த 2012-ம் ஆண்டே மத்​திய அரசு இந்த முடிவு செய்​தது. எனினும், சில நடைமுறை சிக்கல்களால் இந்த திட்டம் கைவிடப்பட்டது.இந்த நிலையில், தற்போது ...

தமிழகத்தில் பணியாற்றும் ஒவ்வொரு ஐ.பி.எஸ் அதிகாரிகளின் கனவாக சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி பதவி இருந்து வருகிறது.இந்தப் பதவிக்கு தகுதியான சீனியர் டி.ஜி.பி-க்களில் மூன்று அல்லது 5 பேரை மத்திய அரசின் யு.பி.எஸ்.சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வு ஆணையம்  தேர்வு செய்து அந்தப் பட்டியலை தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கும். அந்தப் பட்டியலில் தங்களுக்கு ...

இன்றெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களிலும் ஒரு ஸ்கூட்டியாவது இருக்கிறது. மக்கள் 2 சக்கர வாகனங்களைத் தான் தங்கள் போக்குவரத்திற்கு பெரிதும் சார்ந்திருக்கின்றனர்.அப்படிப்பட்ட சூழலில் பெட்ரோல் விலை 1 ரூபாய் அதிகரித்தாலும் சிலருக்கு நடுக்கமே வந்துவிடுகிறது. போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெயின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து நான்காவது முறையாக ...

புண்டிபுக்யோ எனப்படும் புதுவகை எபோலா வைரஸ் காங்கோவில் பரவி வருகிறது. இந்த வைரஸ் தெற்கு சூடான் உட்பட அண்டை நாடுகளுக்கும் பரவும் அபாயத்தில் ஏற்பட்டுள்ளது.உலக சுகாதார அமைப்பு (WHO) காங்கோ ஜனநாயகக் குடியரசு மற்றும் உகாண்டாவில் ஏற்பட்ட எபோலா நோய்ப் பரவல்களை இந்த மாதம் 17 ஆம் தேதி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது. ...

நடிகர் சூர்யா நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் நீதித்துறையில் ஊழல் உள்ளதாக இடம்பெற்றுள்ள காட்சியால் படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஜிஆர் சுவாமிநாதன், லட்சுமி நாராயணா அமர்வு அதிரடியாக தள்ளுபடி செய்தது. இந்தவேளையில் ‘கருப்பு’ திரைப்படத்தை நான் பார்த்துவிட்டேன். என்று நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் ...

தமிழகம் முழு​வதும் அனு​ம​திக்​கப்​பட்ட இடங்​களைத்​தாண்டி பொது இடங்​களில் மாடு​கள் உள்ளிட்ட விலங்குகளை வெட்ட அனு​ம​திக்​கக்​கூ​டாது என உயர் நீதி​மன்​றம் தடை விதித்​துள்​ளது. இதுதொடர்​பாக இந்து மக்​கள் கட்​சி​யின் இளைஞரணி பொதுச் செய​லா​ள​ரான கோவை மாவட்​டம் செல்​வபுரத்​தைச் சேர்ந்த கே. சூர்ய பிர​சாந்த் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​திருந்த மனு​வில், `பக்​ரீத் பண்​டிகையை முன்​னிட்டு கடந்​தாண்டு ...

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டம் செல்லும் என்று உச்ச நீதிமன்றம் மிக அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளது.இந்த தடை சட்டத்திற்கு எதிராக ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்திருந்த நிலையில், அதற்கு எதிராக அந்த நிறுவனங்கள் உச்ச ...

 அனைத்து மக்​களுக்​கும் பொது​வான சட்​டங்​களை கொண்டு வர பொது சிவில் சட்​டத்தை மாநில பாஜக அரசுகள் நிறைவேற்றி வரு​கின்​றன. உத்​த​ராகண்ட, குஜ​ராத் மாநிலங்​களை அடுத்து அசாம் சட்டப்பேரவை​யில் பொது சிவில் சட்ட மசோதா கடந்த திங்கள் கிழமை தாக்​கல் செய்​யப்​பட்​டது. இதில் ஒரு​வர் ஒன்​றுக்கு மேற்பட்ட திரு​மணம் செய்​தால் 7 ஆண்டு சிறை தண்​டனை விதிக்க​வும், ...

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ‘சிங்கப்பெண்’ சிறப்பு அதிரடிப்படைக்கு புதிய சீருடை அறிமுகம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, இந்த அதிரடிப்படைப் பணியாளர்களுக்கு கடற்படை நீல நிற (Navy Blue) சட்டையும், காக்கி நிற பேன்ட்டும் சீருடையாக நிர்ணயிக்கப்படலாம் எனத் தெரிகிறது. இதுமற்ற காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்தச் ...