மருத்​து​வர்​களின் தவறான சிகிச்​சை​யால் மகளின் பாதம் அகற்​றப்​பட்​ட​தாகக் கூறி, அதற்கு நீதி கேட்டு காவலர் ஒரு​வர் தலை​மைச் செயலக நுழைவு வாயி​லில் திமுக கொடியை எரித்து போராட்​டத்​தில் ஈடு​பட்​டார். திரு​வள்​ளூர் அடுத்த காக்​களூரை சேர்ந்​தவர் கோதண்​ட​பாணி (44), ஆவடி டேக்ங் பேக்​டரி காவல் நிலை​யத்​தில் தலை​மைக் காவல​ராக பணி​யாற்​றுகிறார். இவருக்கு மனைவி மற்​றும் 2 ஆண் ...

வெளிநாட்டுப் பணம் வாடிக்கையாளர்களின் கைக்கு இனிமேல் உடனே வந்து சேரும் வகையில் இந்திய ரிசர்வ் வங்கி முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.இது குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தை பரிமாற்றம் செய்வதில் உள்ள சிக்கல்களை களைய ரிசர்வ் வங்கி புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பணம் ...

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இனி ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவச மருத்துவ காப்பீடு பெறுவதற்கு புதிய எளிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது அருகிலுள்ள ரேஷன் கடைகளிலேயே நேரடியாக ஆயுஷ்மான் கார்டை ...

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய், சாதாரண பட்டன் போன்களைப் பயன்படுத்தும் எளிய மக்கள் பயன்பெறும் வகையில் புதிய வரைவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல், விஐ (Vi) உள்ளிட்ட அனைத்து முன்னணி மொபைல் நிறுவனங்களும், ஒவ்வொரு ரீசார்ஜ் திட்டத்திலும் கட்டாயம் குரல் அழைப்பு (Voice Calls) மற்றும் குறுஞ்செய்தி (SMS) ...

தமிழக காவல் துறை அதிகாரிகள் தங்களது நேரடி உயர் அதிகாரிகளின் உத்தரவை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்றும் படிநிலை முறையை மீறக் கூடாது எனவும் தமிழக டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். அண்மையில் பொறுப்பேற்ற இவர், சட்டப்பேரவைத் தேர்தல் பாதுகாப்பு, முக்கியத் தலைவர்கள் பிரச்சார பாதுகாப்பு ஆகியவற்றில் தனிக் கவனம் செலுத்தி ...

உலக தங்கம் விலை அடுத்த சில வாரங்களில் கணிசமான ஏற்ற இறக்கத்தை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகின் இரண்டாவது பெரிய தங்க உற்பத்தி நாடான ரஷ்யா மே 1 முதல் தங்க ஏற்றுமதியை கடுமையாக கட்டுப்படுத்தியுள்ளது.அதே நேரத்தில் துருக்கி தன்னிடம் உள்ள தங்கத்தை தொடர்ந்து விற்று வருகிறது. இந்த எதிரெதிர் நடவடிக்கைகள் தங்க சந்தையில் பெரிய ...

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவல்களை தடுக்க எல்லை பாதுகாப்பு படை புதிய முயற்சியினை எடுக்க உள்ளது.அதாவது பாம்பு மற்றும் முதலைகள் போன்ற ஊர்வன உயிரினங்களை ஆயுதமாக பயன்படுத்த போகின்றதாம். சதுப்பு நிலப் பகுதிகளான 175 கிமீ தூரத்திற்கு பாம்பு மற்றும் முதலைகளை ஆயுதமாக பயன்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகவும், இதனால் உள்ளூர் மக்களுக்கு பாதிப்பு ...

ஈரான் மீது இரண்டு வார காலத்துக்கு தாக்குதல் நடத்த மாட்டோம் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார்.ஈரானும் இந்த தற்காலிக போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுள்ளது. இதனால், இரு தரப்புக்கும் இடையே இடைக்கால போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளது. இதையொட்டி சில நிபந்தனைகள் பின்பற்றப்படவுள்ளன.கடந்த பிப்ரவரி 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து ...

கோவை அரசு போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி 23-ந் தேதி 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பார்வை குறைபாடு மற்றும் அனைத்து மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகர பஸ்களில் இலவசமாக அழைத்துச் செல்லப்படுவார்கள் . ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள ...

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு இறுதி காலக்கெடு விதித்துள்ளார்.செவ்வாய்க்கிழமை மாலைக்குள் ஹார்முஸ் ஜலசந்தியை திறக்க ஈரானுக்கு அவகாசம் உள்ளதாக அவர் கூறியுள்ளார். அவ்வாறு செய்யத் தவறினால், ஈரானின் மின் உற்பத்தி நிலையங்களும், பாலங்களும் அழிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு அளித்த பேட்டியில் ட்ரம்ப் மீண்டும் ஈரானை ...