மதுரையில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், மதுரை-திண்டுக்கல், மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையிலும் ரூ.1,024 கோடியில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் வாடிப்பட்டி-தாமரைப் பட்டி இடையே (தேசிய நெடுஞ் சாலை எண் 744ஏ) 29.960 கி.மீ.தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள வெளிவட்டச் சாலை நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.இந்த நான்கு வழிச்சாலையில் 02 மேம்பாலங்கள், 02 ...

நாட்டில் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பின் ஒருபகுதியாக, தமிழகத்தில் சுய கணக்கெடுப்பு இன்று (ஜூலை 17) தொடங்குகிறது இதுதொடர்பாக சென்னையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு தமிழக இயக்குநர் சுந்தரேஷ் பாபு நேற்று கூறியதாவது: நாட்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 16 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது, நடக்க உள்ளது.மக்கள் தொகை கணக்கெடுப்பு, ‘வீட்டு பட்டியல் மற்றும் வீடு ...

தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளியை நிறுவ தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என குமாரி மகா சபை என்ற அமைப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தது. அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஒவ்வொரு மாவட்டத்திலும் 240 மாணவர்களுக்குத் தற்காலிகத் தங்குமிட வசதியை வழங்குமாறு ...

காவிரி படுகைகளில் நீர் பற்றாக்குறை நிலவி வரும் நிலையில் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா கூறியுள்ளது. கர்நாடகாவில் ஜூன் மாதத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யவில்லை. இதனால், அணைகளில் நீர்வரத்தும் இல்லை. எனவே தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடகா திட்டவட்டமாக டெல்லியில் காணொலி வாயிலாக நடைபெற்ற காவிரி நீர் ...

ராஜஸ்தான் மாநிலத்தில் தார் பாலைவனப்பகுதியில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை போக்க, 2.8 கி.மீ நீள செயற்கை ஏரி உருவாக்கப்பட்டிருக்கிறது.இது சுமார் 50 லட்சம் மக்களின் தாகத்தை தீர்க்கும். ராஜஸ்தான் என்றாலே உடனே நினைவுக்கு வருது கடல் போல் பரந்து கிடக்கும் மணலும், ஒட்டகங்களும்தான். இப்பேற்பட்ட பாலைவனப்பகுதியில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக ...

தவெக ஆட்சியைக் கவிழ்க்கும் சதியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட யூடியூபர் திருநாவுக்கரசுடனான வாட்ஸப் உரையாடல்களின் அடிப்படையில், மூத்த பத்திரிகையாளரும் புதிய தலைமுறை முதுநிலை ஆசிரியருமான விஜயனிடம் தமிழக காவல் துறையினர் விசாரணை செய்தனர்.தனக்கு தெரிந்த விஷயங்களைத் தெரிவித்தபின்னரும், இரு நாட்கள் விசாரணை என்ற பெயரில் விஜயனை போலீஸார் அலைக்கழித்ததற்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பத்திரிகையாளர் சங்கங்களும் ...

தவெக ஆட்சியைக் கவிழ்க்க எம்எல்ஏக்களை பேரம் பேச முயன்றதாக வெளியான குற்றச்சாட்டுகள் தொடர்பாக பத்திரிக்கையாளர் விஜயன் போலீஸ் விசாரணையை எதிர்கொள்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகத்தின் ஊத்தங்கரை சட்டமன்ற உறுப்பினர் இளையராஜா, தமிழக சட்டமன்றத்தில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களிக்க வேண்டும் என்று பேரம் பேசப்பட்டதாக காவல்துறையில் புகார் ...

இஸ்ரோவில் 14,600க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களில் மட்டுமே ககன்யான் மற்றும் சந்திரயான் போன்ற முக்கிய திட்டங்களில் பங்காற்றிய 120-க்கும் மேற்பட்ட மூத்த விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் திடீரென விருப்ப ஓய்வு மற்றும் ராஜினாமா செய்து வருகின்றனர். அதுமட்டுமின்றி இஸ்ரோவில் 2012 முதல் 2024 வரை சுமார் 700 ஊழியர்கள் ...

தமிழ்நாடு அரசுக்கு டாஸ்மாக் என்பது மிக முக்கியமான வருவாய் ஈட்டும் கருவியாக இருக்கும் இதேவேளையில், பல்வேறு பிரச்சனைகள் இதை சுற்றி உருவாகியுள்ளது.உதாரணமாக டாஸ்மாக் கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் வாங்கும் வழக்கம் விஜய் தலைமையிலான அட்சியில் பல்வேறு கடுமையான நடவடிக்கைக்கு பின்பு பெரிய அளவில் குறைந்துள்ளது.அடுத்தாக டாஸ்மாக் ஊழியர்களுக்கான சம்பளம் உயர்த்தப்பட்டு, பிற மாநிலங்களில் கிடைக்கும் ...

தமிழகத்தில் 20 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் புதிய நியமனங்களையும் அரசாணையாக தலைமைச் செயலாளர் எம்.சாய் குமார் ஐஏஎஸ் வெளியிட்டார் அதன்படி, தகவல் தொழில்நுட்பத்து துறை கூடுதல் தலைமை செயலாளர் பிரதீப் யாதவ் ஐஏஎஸ், சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக ...