அரசு ஊழியர்களுக்கு வருகிற ஜூன் 1ம் தேதி முதல் முக அடையாள (பேஸ் ஐடி) வருகை பதிவேடு கணக்கிட வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக மனித வளத்துறை சார்பில் அனைத்து அரசு உயர் அதிகாரிளுக்கும் அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசின் மனித வளத்துறை செயலாளர் உத்தரவுப்படி பயோ மெட்ரிக் ...
தமிழ்நாடு சுகாதாரத்துறையில் இனி ‘கவுன்சிலிங்’ மூலம் மட்டுமே பணியிட மாறுதல் வழங்கப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ் உத்தரவிட்டுள்ளார். பொதுப் பணியிட மாறுதல்கள் இனி முற்றிலும் வெளிப்படையான முறையில், கலந்தாய்வு மூலமாக மட்டுமே நடத்தப்படும் என்றும், அதுபோல, மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் அதுபோல கவுன்சிலிங் மூலமே இடமாறுதல் ...
தமிழ்நாட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு விண்ணப்பித்த 21 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா அறிவித்துள்ளார். தமிழக அரசின் தொழில் வழிகாட்டி நிறுவன அலுவலகத்தில் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஆய்வு மேற்கொண்டார். அதன்பின், எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், அரசு அலுவலகங்களில் கோப்புகள் தேங்குவதையோ, அனுமதிக்காகக் காத்திருப்பதையோ மக்கள் விரும்புவதில்லை என்று ...
விவசாயிகளின் கடன் சுமையைக் குறைக்கும் வகையில், கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்து தமிழக அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று (25.05.2026) தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில், விவசாயிகளுக்கான பயிர்க்கடன் தள்ளுபடி தொடர்பாக, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் வினோத். கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ், ...
பிரயாஸ்’ திட்டத்தின் கீழ், ஓய்வுபெறும் நாளிலேயே ஊழியர்களுக்கான ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணைகளை 70 பேருக்கு, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் வழங்கியது. மத்திய அரசு ‘பிரயாஸ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஓய்வு பெறும் ஊழியர்கள், ஓய்வுபெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். அதன்படி, ஏப்ரல் மாதத்தில் பணி மூப்பு காரணமாக, ஓய்வு ...
இந்தியக் காப்பீட்டுத் துறையை வலுப்படுத்தவும், உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கான நிதி ஆதாரத்தைப் பெருக்கவும், இத்துறையில் அந்நிய நேரடி முதலீட்டு (FDI) வரம்பை 74 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதற்கான சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அவர்களின் ஒப்புதலுக்குப் பிறகு தற்போது அதிகாரப்பூர்வ அரசாணை வெளியாகியுள்ளது. இதன் ...
வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்ந்துள்ளது. பரோட்டா ஒன்றின் விலை ரூ.25 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பரோட்டா, பிரியாணியின் விலை அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ள நிலையில், ...
இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) செக்மெண்ட்டில், பல்வேறு முன்னணி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) மற்றும் எம்ஜி மோட்டார் (MG Motor) போன்ற நிறுவனங்களை எல்லாம் இதற்கு உதாரணமாக கூற முடியும். அதே நேரத்தில் இந்தியாவை சேர்ந்த ஒரு சில சிறிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களும், புதிய ...
தீப்பெட்டி மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக வரும் 12ம் தேதி முதல் 25ம் தேதி வரை தீப்பெட்டி ஆலைகள் மூடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் 400 மேற்பட்ட தீப்பெட்டி ...
ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் கட்டணப் பட்டியல்களில் எல்.பி.ஜி கட்டணம்”, “எரிவாயு கூடுதல் கட்டணம் போன்ற கூடுதல் கட்டணங்களை வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதற்கு மத்திய அரசே கடும் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழ்நாடு அரசு கடும் எச்சரிக்கை கொடுத்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019-ன் கீழ், நுகர்வோர் சேவைக் கட்டணங்கள் மீதான தற்போதுள்ள வழிகாட்டுதல்களைத் தவிர்ப்பதற்காக, ...













