வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...

கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!! கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது. ...

கோவில்பட்டியில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க கூட்டம் நேற்று நடந்தது. நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க தலைவர் எம்.பரமசிவம் தலைமை வகித்தார். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கின்ற தீப்பெட்டிகள் வட மாநிலங்களுக்கு அனுப்பப்படுவதோடு, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அண்மைக்காலமாக சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் அரசு விதிகளை மீறி குறைந்த விலையில் ...

கோவை நகை பட்டறையில் ரூபாய் 40 லட்சம் தங்கம் திருடிய தம்பதி கைது மதுரை மேலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியராஜன். இவர் கோவை ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் பழனிக்குமார் என்பவரது நகைப் பட்டறையில் கடந்த 9 ஆண்டுகளாக நகை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி உமா மகேஸ்வரி கணவன் – மனைவி ...

கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் ...

சென்னை: மத்திய அரசை எதிர்த்து, வரும் 16ம் தேதி, அகில இந்திய அளவில் நடக்கும் வேலை நிறுத்த போராட்டத்தில், தமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களும் பங்கேற்க முடிவு செய்துள்ளன.மத்திய அரசை கண்டித்து, அகில இந்திய அளவில், 16ம் தேதி வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டத்தை நடத்த, அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய சங்கங்கள் முடிவு செய்துள்ளன. ...

சென்னை: ஸ்பெயினில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில், தமிழ்நாட்டில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்திடும் வகையில் ஹபக் லாய்டு நிறுவனத்துடன் 2500 கோடி ரூபாய் முதலீடு தொடர்பாக தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு ...

நாளை தைப்பூசத் திருவிழா, நாளை மறுதினம் குடியரசு தினம் மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ச்சியாக மீண்டும் 4 நாட்களுக்கு விடுமுறை தினங்கள் வரும் நிலையில், பலரும் சொந்த ஊர் நோக்கி பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு வரும் நிலையில், பொதுமக்களின் வசதிக்காக தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றும், நாளையும் சென்னை கோயம்பேடு, கிளாம்பாக்கம் ...

கோவையில் தங்க நகைகளுடன் தலைமறைவான நகை பட்டறை தொழிலாளி – வழக்கு பதிவு செய்து தேடி வரும் காவல்துறை   கோவை கடைவீதி அடுத்த சாமி அய்யர் புது வீதி பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் (30 ). இவர் அதே பகுதியில் நகை பட்டறை நடத்தி வருகிறார் .இவரது நகை பட்டறையில் சலீவன் வீதி பகுதியைச் ...

ரயில்வேயில் வேலை ரெடி ரூ 15 லட்சம் வாங்கிக் கொண்டு ஓட்டம் பிடித்த விஜயகுமாருக்கு போலீஸ் வலை வீச்சு சென்னையில் இப்போதெல்லாம் நீங்க எதுக்கு கஷ்டப்பட்டு சம்பாதிக்கணும் ஊரை ஏமாற்றி சம்பாதித்தால் போதும் இப்படி ஒரு கும்பல் அலையோ அலை என்று அலைகிறது பொதுமக்களே உஷார் உஷார் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினோத் மைக்கேல் வயது ...