கோழித் தீவனங்களின் விலை உயர்வு மற்றும் தமிழகத்தில் நிலவி வரும் கடுமையான வெயிலின் தாக்கத்தால் முட்டை உற்பத்தி வெகுவாகக் குறைந்துள்ளதைத் தொடர்ந்து, முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை வரலாற்றிலேயே இல்லாத புதிய உச்சமாக ரூ.6.75 ஆக அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் ...
இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையை தற்போது இரண்டு நிறுவனங்கள் ஆட்சி செய்யத் தொடங்கியிருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா, இந்தியாவின் இருபெரும் ஆட்டோமொபைல் ஜாம்பவான்கள். மற்ற நிறுவனங்கள் யோசிக்கும் முன்பாகவே வேகமாக செயல்பட்டு எலெக்ட்ரிக் கார்கள் பிரிவில் மற்ற நிறுவனங்களை விட பல மடங்கு கூடுதல் விற்பனையுடன் இரண்டு எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனங்களும் முன்னணியில் ...
இயற்கை எரிவாயு விநியோகக் கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கி ஒன்றிய அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மத்திய கிழக்கில் (மேற்கு ஆசியா) போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு நிலவி வந்த பதற்றம் தணிந்துள்ளது. இதனால் திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு விநியோகம் மற்றும் ஒதுக்கீடு மீது விதிக்கப்பட்டிருந்த அவசரகாலக் கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு முழுமையாக நீக்கியுள்ளது. இதற்கான ...
வருங்கால வைப்பு நிதி அமைப்பில் உள்ள எட்டு கோடி ஊழியர்களுக்கு பலன் அளிக்கும் வகையில், புதிய விதிகள் விரைவில் அமலுக்கு வருகிறது.இதன்படி வருங்கால வைப்பு நிதியில் மாதம் ரூ.1,800-க்கு மேல் செலுத்துவது விருப்ப தேர்வாக மாறுகிறது. அதேபோல் தங்கள் கணக்கில் இருந்து பிஎஃப் சந்தாதாரர்கள் இனி 100 சதவீதம் வரை பணம் எடுக்கலாம். அதற்கான விதிமுறைகள் ...
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான ஜிஎஸ்டி மற்றும் மத்திய கலால் வரி முதன்மைத் தலைமை ஆணையர் அலுவலகம் சார்பில், சென்னையில் 9-வது ஜிஎஸ்டி (GST) தின விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவை ...
ஜூலை 30ஆம் தேதியுடன் காலக்கெடு முடிவடைந்துள்ள டாஸ்மாக் பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.டாஸ்மாக் பார் டெண்டர் எடுத்தவர்களுக்கான கால அவகாசம் நேற்றுடன் முடிந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை பார்களை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இன்று காலை, பார்களுக்கான கால ...
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூன் 19-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 963 மில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, 672 பில்லியன் அமெரிக்க டாலருக்கும் மேல் உயர்ந்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, இந்த உயர்வுக்கு முக்கியக் காரணம் தங்க இருப்புகளில் ஏற்பட்ட கணிசமான வளர்ச்சியாகும். தங்க இருப்பு 4.1 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து, ...
தொழில்துறை, வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் நுகர்வோருக்குப் பெரும் நிவாரணம் அளிக்கும் வகையில், வீட்டு உபயோகம் அல்லாத எல்பிஜி சிலிண்டர்கள் விநியோகத்தின் மீதான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் மேற்கு ஆசியாவில் நிலவிய நெருக்கடிக்கு முந்தைய நிலைக்கு சிலிண்டர் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில், “தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த மொத்த ...
தஞ்சாவூரில் பயிர்க்கடன்களை முழுமையாக தமிழக அரசு தள்ளுபடி செய்யக் கோரி தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.இதில் விவசாய சங்கத்தினர் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.எல்.பழனியப்பன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் தேர்தல் அறிக்கையில் தவெக கொடுத்த வாக்குறுதியின் படி, விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்களை ...
நாட்டின் மிக உயர்ந்த அணுசக்தி ஒழுங்குமுறை அமைப்பு, சிறிய மாடுலர் உலைகளுக்கும் (எஸ்.எம்.ஆர்s), பெரிய அணு உலைகளுக்குப் பயன்படுத்தப்படும் அதே கடுமையான பாதுகாப்பு மற்றும் உரிமம் வழங்கும் தேவைகளையே தொடர்ந்து பராமரிக்கும் என்று இதழுக்குத் தெரிய வந்துள்ளது. சிறிய மாடுலர் உலைகள் (எஸ்.எம்.ஆர்s) அவற்றின் மேம்பட்ட வடிவமைப்புகள் மற்றும் செயலற்ற பாதுகாப்பு அமைப்புகள் (Passive safety ...













