மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
சென்னை: கடந்த 11 ஆண்டுகளாக முடங்கி கிடந்த மதுரவாயல் – துறைமுகம் பாலம் திட்டம் தற்போது சூடு பிடித்துள்ளது. ஏற்கனவே கட்டப்பட்ட தூண்கள் இடிக்கப்பட்டு இங்கு புதிதாக மொத்தமாக கட்டுமானம் தொடங்க உள்ளது. இதற்கான ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகி உள்ளது. மதுரவாயல் – துறைமுகம் இடையே பாலம் அமைக்கும் திட்டம் என்பது திமுகவின் கனவு திட்டம் ஆகும். போக்குவரத்து நெரிசலை குறைத்து துறைமுகத்திற்கு கூடுதல் ஏற்றுமதி, இறக்குமதியை மேற்கொள்ள வைத்து, வருமானத்தை பெருக்கும் வகையில் திமுக ஆட்சியில் […]Read More