எதிர்காலத்தில் விஷால் படம் நடிக்க முடியாத வகையில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் எச்சரித்து உள்ளது. நடிகர் விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்ஸியர் அன்புச் செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் கடனை லைக்கா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. அந்த தொகை முழுவதும் ...
தேர்வுநிலை, சிறப்பு நிலை உள்ளிட்ட அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகளையும் ஊராட்சி செயலர்களுக்கு வழங்க வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 100 நாள் திட்ட கணினி உதவியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும், மக்கள் தொகை அடிப்படையில் ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களை பிரிக்க வேண்டும், அனைத்து நிலை பதவி உயர்வுகளையும், உரிய காலத்தில் ...
கோவை புதூர் சிறுவாணி நகரை சேர்ந்தவர் ரவி (வயது 64) அரசு போக்குவரத்து கழகத்தில் மெக்கானிக்காக பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவரிடம் குடும்ப நண்பரான சபியா என்பவர் 18 பவுன் நகையை இரவல் வாங்கி இருந்தாராம். இந்த நகையை சபீனா திருப்பி கொடுக்கவில்லை. இதில் இருந்து ரவி மன வருத்தத்துடன் காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று ...
கோவை : தமிழ்நாடு காவல்துறைக்கான 63வது இன்டர் சோனல் விளையாட்டு போட்டி சென்னையில் நடந்தது. பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. ஆணழகன் (பாடிபில்டிங்) போட்டியில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 60-க்கும் மேற்பட்ட காவலர்கள் பங்கேற்றனர். கோவை மாநகர ஆயுதப் படையில் முதல் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் ஆர். சங்கர் (வயது 38) போலீஸ்காரராக வேலை பார்த்து ...
கேரளாவில் பரவும் நிபா வைரஸ் உறுதிப்படுத்தியுள்ள நிலையில் தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளார். கேரளா மாநிலம், கோழிக்கோடு மாவட்டம் மருதோங்கரை பகுதியில் ஒருவர் காய்ச்சல் காரணமாக கடந்த மாதம் 30-ம் தேதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை ...
கோவை சிங்காநல்லூர் நீலிக்கோணாம் பாளையம் ஆர் .கே. கே. நகரை சேர்ந்தவர் தெய்வசிகாமணி, இவரது மனைவிக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது .நேற்று இந்த குழந்தைக்கு தாய் பால் ஊட்டி கொண்டிருந்தார். அப்போது திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அரசு மருத்துவனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் குழந்தை பரிதாபமாக இறந்தது . ...
கோவை எஸ் .எஸ். குளம் பக்கம் உள்ள குரும்ப பாளையத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரதுமகள் மவுனிகா (வயது 18) சரவணம்பட்டியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் இ.சி.இ முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த 7-ந் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை ...
கோவை ஆர் .எஸ். புரம் சுக்கிரவார்பேட்டையை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. இவருக்கு 4 மகள்கள் உள்ளனர். மூதாட்டி தனது சொத்துக்களை 4 மகள்களுக்கும் பிரித்துக் கொடுத்துவிட்டார். சொத்துக்களை பிரிப்பதற்கு முன் போட்டி போட்டு தாயை கவனித்த மகள்கள் சொத்துக்களை பிரித்த பிறகு அவரை பராமரிக்காமல் விட்டுவிட்டனர். இந்த தகவல் ஆர். எஸ் .புரம் காவல் ...
சென்னை: பொங்கல் பண்டிகைக்காக தென்மாவட்ட ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவுகள் இன்று காலை 8 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் முடிவடைந்தன. பொங்கல், தீபாவளி பண்டிகை காலங்களில் 120 நாட்களுக்கு முன்னரே ரயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்து கொள்ளலாம். 2024-ம் ஆண்டு ஜனவரி 14 போகி, ஜனவரி 15 பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி ...
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலை கிராம பகுதியில் வசிக்கும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் தலைமையில் நடைபெற்றது. அந்தியூர் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் வரவேற்றார். அருணா கல்வி உடல் ஊனமுற்ற இளைஞர் வாழ்வு பற்றி சிறப்புரை ஆற்றினார், சிறப்பு பிரிவு முருகன் மற்றும் பொதுமக்கள் பலர் ...













