திருப்பூர் மாவட்டம் : பல்லடம் _உடுமலை ரோட்டில் உள்ள சித்தம்பலத்தில் கோளாறு பதி நவகிரக கோட்டை உள்ளது. இங்கு மகா சிவராத்திரி பெருவிழா நேற்று சிறப்பாக நடந்தது. நேற்று காலை 6 மணிக்கு கோ பூஜை முதற்கால வேள்வி மகா அபிஷேகம், மகாதீபாரதனை நடந்தது .இரவு 7:00 மணிக்கு சிவன் பார்வதி திருக்கல்யாண உற்சவமும்,, 9 ...
தூத்துக்குடி மாவட்டம் செம்மறிக்குளம் கஸ்பாவில் அருள்மிகு. பிரம்ம சக்தி அம்மன் திருக்கோவில் உள்ளது. இதன் வருஷாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் செம்மறி குளம் முன்னாள் ஊராட்சி தலைவர் எம். குணசேகரன், பா.ஜ.க. விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு மாநில பொறுப்பாளர் வி. ஆர். வேலுமயில், சென்னை தொழிலதிபர் ஆனந்தன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். ...
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலையில் பிரசித்தி பெற்ற மாசாணியம்மன் கோவிலின் குண்டம் திருவிழா, கடந்த ஜனவரி 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பின்னர் குண்டம் திருவிழாவையொட்டி, நாள்தோறும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்த நிலையில், ஜனவரி 31ஆம் தேதி மயான பூஜையும், நேற்று இரவு திருத்தேர் திருவீதி உலாவும் நடைபெற்றது. தொடர்ந்து இரவு முழுவதும் ...
இஸ்லாமியர்களின் புனித யாத்திரை ஆண்டுதோறும் நடைபெறும்.இந்த ஆண்டு புனித ஹஜ் கடமையை நிறைவேற்றுவதற்காக, கோவை மாவட்டத்திலிருந்து 300 நபர்கள் பயணம் செய்கிறார்கள்.இந்த ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு உடல் பரிசோதனை கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. தமிழக அரசு சுகாதாரத்துறை சார்பில், தடுப்பூசி முகாம் மற்றும் உடல் பரிசோதனைகள் நடத்தப்பட்டன.இதில் ஹஜ் பயணம் செய்பவர்கள் பங்கேற்று ...
தைப்பூசத்தின் முக்கிய நிகழ்வான தைப்பூசத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அரோகரா அரோகரா என்று கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்து வழிபட்டனர். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் தைப்பூச திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடைபெறும் தைப்பூச ...
மருதமலை தைப்பூசம் 2026: 5-ஆம் நாள் உற்சவம் – முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜை. பக்திப் பெருக்குடன் குவியும் பக்தர்கள் – ஜொலிக்கும் அலங்காரத்தில் முருகப்பெருமான் தரிசனம் முருகப் பெருமானின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், தைப்பூசத் திருவிழாவின் ஐந்தாம் நாள் உற்சவம் இன்று மிகச் சிறப்பாக ...
கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களின் 7-வது படை வீடாக கருதப்படுகிறது. இங்கு நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் தினமும் வந்து தரிசனம் செய்கிறார்கள். தற்போது தைப்பூச திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 2-ந் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ...
கோவை பெரியநாயக்கன்பாளையம் முருக பக்தர்கள் மற்றும் எல்.எம்.டபிள்யூ .பணியாளர்கள் இணைந்து, 50 ஆண்டு காலமாக பழனி பாதயாத்திரை சென்று வருகின்றனர். வழக்கம் போல் இந்த ஆண்டும், தை மாதம் 11ஆம் நாள் பழனி பாதயாத்திரை நடைபெற்றது. 1975 ஆம் ஆண்டு முதல் V. வெங்கடசாமி,R. கணேசன் ( குருசாமி) S. M மோகனசுந்தரம் , V. பழனிச்சாமி,K.V. ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இந்த ஆண்டு தைப்பூச திருவிழா வரும் 31.01.2026 அன்று திருக்கல்யாணம் மற்றும் 01.02.2026 அன்று மாபெரும் அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் வெகுசிறப்பாக நடைபெறுவதை முன்னிட்டு நேற்று திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார ...
கோவை மாவட்டம் வால்பாறை எம்ஜிஆர் நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீ மாரியம்மன் திருக்கோவில் 42 ஆம் ஆண்டு பஞ்சமி திருவிழா கடந்த 18 ஆம் தேதியன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜை நடைபெற்ற நிலையில் நேற்று எம்ஜிஆர் நகர் மற்றும் இந்திரா நகர் மகளிர் ...













