திருப்பதி: பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் 20ஆம் தேதியில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடைபெறும் 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேர்தல் ...

கோவை அருகில் உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முருக பெருமானுக்கு உகந்த சஷ்டி மற்றும் கிருத்திகை திருநாள் ஆகியவை நேற்று ஒன்றாக வந்தது. இதனால் மருதமலையில் பக்தர்கள் ...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ம் தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ம் தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...

திருச்சி சமயபுரம் கோவில் பூச்சொரிதல் திருவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது இந்த பூச்சொரிதல் திருவிழா தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு வழிபட்டனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால் ...

மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. ...

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ...

கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் ...

கோவையின் காவல் தெய்வமான கோனியம்மன் கோவில் பெரிய கடை வீதியில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அபிஷேகம், அலங்காரம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன . அத்துடன் தினமும் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றது. தேர்த்திருவிழாவின் 7-ம் நாளான நேற்று முன்தினம் காலை 6:30 மணிக்கு ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள இறைச்சல்பாறை வளாகத்தில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீ முனீஸ்வரன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேபோல இந்த ஆண்டு விழா நேற்று முன்தினம் தொடங்கியது .அதைத் தொடர்ந்து நேற்று காலை முனீஸ்வரனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்து சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது ...

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள ஆனைமலை ஹில்ஸ் முஸ்லிம் சுன்னத் ஜா அத் ஜுமா மசூதி பள்ளி வாசலில் முகமது மீரானின் ஆண்டு விழாவை முன்னிட்டு ரமலான் மாதத்தை சிறப்பிக்கும் வகையில் தீன் சொற்பொழிவுடன் சிறப்பாக நடைபெற உள்ளது. இவ்விழாவின் தொடக்க நாளான நேற்று தாலுகா காஜியார் பூக்கோயத் தங்கள் தலைமையில் பள்ளி வாசலில் முத்தவல்லி ...