தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில், மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் ...
சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை மறுபரிசீலனை செய்து அறிவித்து வருகின்றன. இந்த மாதத்தின் முதல் தேதியான இன்று, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ...
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அப்போது முதலமைச்சர் விஜய் இராணுவ ...
பெரும்பாலான மாநிலங்களில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் புகையிலைப் பயன்பாட்டுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆர். மணிபாரதி, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: நாட்டில் 13 முதல் 15 வயதுடைய பள்ளி மாணவர்களில் 8.5 ...
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தகைய மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவெக கட்சியின் இந்த அசுர வளர்ச்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு ...
அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடும்பன் கோயிலில், 142 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் ஆகியவை மர்மமான முறையில் மாயமாகி இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இடும்பன் கோயில், இந்து சமய ...
மத்தியக் கிழக்குப் பகுதியில் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் திடீரென சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் அமலில் இருந்த சூழலில், திடீரென இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் காரணமாக மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த ...
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இந்தியக் குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு மிகவும் குறைந்த விலையிலேயே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியப் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி செலவு 46% வரை அதிகரித்துள்ள போதிலும், இந்திய மக்களின் மீதான ...
தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ...
அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி, லாரிகளை ஓட்டி வந்த சுமார் 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டு தாய் நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மே 11 முதல் 15 வரை அரிசோனா மாநிலத்தில் உள்ள யுமா பகுதியில் ...













