தமிழகத்தில் நிர்வாக ரீதியான சீர்திருத்தங்கள் மற்றும் பணித் தேவையைக் கருத்தில்கொண்டு, 11 ஐஏஎஸ் அதிகாரிகளை அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று இரவு வெளியாகியுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக பிரதீப் யாதவ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வேளாண்மைத் துறையின் புதிய செயலாளராக பி.சங்கர் ஐஏஎஸ் நியமனம் ...
உலக நாடுகளை அதிரவைக்கும் வகையில் சீனாவில் ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் மிக நெருக்கமாகப் பணியாற்றிய முன்னாள் பாதுகாப்பு அமைச்சர்களான வீ ஃபெங்ஹே மற்றும் லி ஷாங்ஃபு ஆகிய இருவருக்கும் ஊழல் குற்றச்சாட்டின் கீழ் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.ராணுவத்தில் மிகப்பெரிய பொறுப்புகளில் இருந்த இவர்கள் இருவரும், லஞ்சம் வாங்கியது ...
வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்ந்துள்ளது. பரோட்டா ஒன்றின் விலை ரூ.25 ஆக அதிகரித்துள்ளது.சிலிண்டர் விலை அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் பரோட்டா, பிரியாணியின் விலை அதிகரித்துள்ளது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ஏற்றப்பட்டுள்ள நிலையில், ...
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரி வித்தனர். தமிழகத்தில் 37,554 அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இப்பள்ளிகளில் 52 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.தற்போது மாணவர்களின் நலன் கருதி கற்றல், கற்பித்தல் சார்ந்து எண்ணும் ...
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தியில் ஈரான் கடல் கண்ணிவெடிகளைப் பதித்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பான வரைபடம் ஒன்றை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. இது அப்பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படையுடன் நெருங்கிய தொடர்புடைய ‘இஸ்னா’ மற்றும் ‘தஸ்னிம்’ ஆகிய செய்தி நிறுவனங்கள் ...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான வேட்புமனு தாக்கல் திங்கள்கிழமை (ஏப். 6) நிறைவடைகிறது. இதுவரை 234 தொகுதிகளிலும் 3,430 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் ஆண் வேட்பாளா்கள் சாா்பில் 2,731 மனுக்களும், பெண் வேட்பாளா்கள் சாா்பில் 698 மனுக்களும் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. மூன்றாம் பாலினத்தவரைப் பொருத்தவரை வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழா் கட்சி சாா்பில் போட்டியிடும் திருநங்கை ரோஷிணி ...
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா சரணடையும் வரை போர் தொடரும் என்று ஈரான் ராணுவம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. போரில் ஈரான் பலவீனமடைந்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கூறியிருந்த நிலையில் ஈரான் ராணுவம் இவ்வாறு கூறியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதுகுறித்து ஈரானின் மூத்த ராணுவ அதிகாரி இப்ராஹிம் சல்ஃபகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ...
தமிழ் சினிமாவில் நீண்ட காலமாக இயக்குநராகவும் நடிகராகவும் பெயர் பெற்ற சுந்தர் சி, இப்போது அரசியல் களத்திலும் தனது பயணத்தை தொடங்கியிருக்கிறார். தனது பிரச்சாரத்தை தொடங்குவதற்காக சென்னை விமான நிலையம் வந்த சுந்தர் சி விஜய் பற்றி தன்னால் தப்பாக பேச முடியாது என்று சொன்ன விஷயம் சோசியல் மீடியாவில் கவனம் ஈர்த்து வருகிறது. சுந்தர் ...
பாதுகாப்பு பணிகளுக்காக கூடுதலாக 250 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்துள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சான பட்நாயக் தெரிவித்தார்.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கனவே 50 கம்பெனி துணை ராணுவ படையினர் தமிழகம் வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் ...
ராமேஸ்வரம்: இந்திய பெருங்கடலில் சந்தேகப்படும்படி சென்ற ஒரு ஆழ்கடல் மீன்பிடி படகை, இலங்கை கடற்படையினர் கண்டறிந்து திக்கோவிட்ட கடற்படை முகாமிற்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்.அதில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 478 கிலோ ஐஸ் போதைப்பொருள், 176 கிலோ ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 11 துப்பாக்கிகள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக படகிலிருந்த இலங்கையை ...













