மாநிலங்களவை உறுப்பினராக மீண்டும் தேர்வாகிறார் நிர்மலா சீதாராமன்..!!
கோவை போத்தனூர் லோகநாதபுரம் முதலியார் வீதியை சேர்ந்தவர் மல்லையாசாமி (65). டெய்லர் கடை வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மூத்த மகன் பவானி சங்கர்(38). மனநலம் பாதிக்கப்பட்டவர். இளைய மகன் சத்தியநாராயணன்(35), தனியார் பள்ளி ஆசிரியர். திருமணமாகி தனது மனைவியுடன் பக்கத்து வீட்டில் வசித்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட தனது மூத்த மகனை மல்லையாசாமி பராமரித்து வந்தார். இந்நிலையில் நேற்று சத்தியநாராயணன் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் வீடு திரும்பினார். […]Read More