கர்​நாடக மாநிலத்​தி​லுள்ள அணை​களில் இருந்து காவிரி​யில் திறக்கப்பட்ட தண்​ணீர் மாநில எல்லையான ஒகேனக்​கல்லை அடுத்த பிலிகுண்​டுலு​வில் நேற்று காலை வந்​தடைந்​தது.நீர்வரத்து படிப்​படி​யாக அதி​கரித்து விநாடிக்கு 18 ஆயிரம் கனஅடி​யாக உயர்ந்தது. நீர்​வரத்து அதி​கரித்​துள்​ள​தால் ஒகேனக்​கல் ஆற்​றில் பரிசல்கள் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்​துள்​ளது. காவிரி நீர்ப்​பிடிப்​புப் பகு​தி​களில் பெய்​து​வரும் மழையால் கர்​நாடகா மாநில அணை​கள் வேக​மாக ...

போதை இல்லா கோவைக்காக ஓடுவோம்” மாரத்தான் மாவட்ட போலீஸ் சார்பில் நடக்கிறது. இதுகுறித்துகோவை மாவட்ட போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்கூறியிருப்பதாவது:- போதைப்பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் ஒழித்து, “போதை இல்லா கோவை” என்ற விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்த கோவை மாவட்ட எஸ்பி., பவன்குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் படி வரும் 8-ம் தேதி (சனிக்கிழமை) போலீசார் சார்பில் மாரத்தான் நடைபெறவுள்ளது. ...

இந்தியாவின் முதல் மற்றும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன ஹைட்ரஜன் ரயில் நாளை ஜூலை 17ம் தேதிபிரதமர் நரேந்திர மோடியால் ஹரியானாவின் ஜிந்த் – சோனிபத் இடையே தொடங்கி வைக்கப்படவுள்ளது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத மாற்று எரிசக்தியில் இயங்கும் இந்த ரயிலில் இடம்பெற்றுள்ள முக்கிய வசதிகள் மற்றும் சிறப்பம்சங்கள் என்னென்ன தெரியுமா? உலகின் மிக நீளமான மற்றும் சக்திவாய்ந்த ...

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் சீர்மிகு நல்லாட்சியின் கீழ், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சீ.ரமேஷ் அவர்களின் வழிகாட்டுதலின்படி இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம், சட்டப்பிரிவு 46(1)-ன் கீழ் வரும் 673 திருக்கோயில்கள் ...

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில், மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழக (த.வெ.க.) அரசை கவிழ்க்க ரூ.180 கோடி வரை ஒதுக்கப்பட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் மாநில அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் ...

சர்வதேச கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கம் மற்றும் அமெரிக்க டாலர் மதிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாகக் கொண்டு, ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சமையல் கியாஸ் சிலிண்டர் விலைகளை மறுபரிசீலனை செய்து அறிவித்து வருகின்றன. இந்த மாதத்தின் முதல் தேதியான இன்று, பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (பிபிசிஎல்), ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ...

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமைச் செயலகத்தில், இந்திய அரசின் ‘கீர்த்தி சக்ரா’ விருது பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த இராணுவ வீரர் லான்ஸ் நாயக் மீனாட்சி சுந்தரத்திற்கு பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் வெளிப்படுத்திய அசாத்திய வீர தீரச் செயலைப் பாராட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் 48 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கினார்.அப்போது முதலமைச்சர் விஜய் இராணுவ ...

பெரும்​பாலான மாநிலங்​களில் தடை விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், நாடு முழு​வதும் புகை​யிலைப் பயன்​பாட்​டுக்கு ஏன் தடை விதிக்​கக் கூடாது என்​பது குறித்து மத்​திய அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆர்​. மணி​பார​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: நாட்​டில் 13 முதல் 15 வயதுடைய பள்ளி மாணவர்​களில் 8.5 ...

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தகைய மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவெக கட்சியின் இந்த அசுர வளர்ச்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு ...

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடும்பன் கோயிலில், 142 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் ஆகியவை மர்மமான முறையில் மாயமாகி இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இடும்பன் கோயில், இந்து சமய ...