பெரும்​பாலான மாநிலங்​களில் தடை விதிக்​கப்​பட்​டுள்ள நிலை​யில், நாடு முழு​வதும் புகை​யிலைப் பயன்​பாட்​டுக்கு ஏன் தடை விதிக்​கக் கூடாது என்​பது குறித்து மத்​திய அரசு பதிலளிக்க உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆர்​. மணி​பார​தி, உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் தாக்​கல் செய்த மனு​: நாட்​டில் 13 முதல் 15 வயதுடைய பள்ளி மாணவர்​களில் 8.5 ...

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இத்தகைய மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தவெக கட்சியின் இந்த அசுர வளர்ச்சியைப் பாராட்டிப் பேசியுள்ளார். டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு ...

அறுபடை வீடுகளில் ஒன்றான பழனியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இடும்பன் கோயிலில், 142 கிராம் தங்க நகைகள் மற்றும் 52 கிராம் எடையுள்ள வெள்ளி வேல் ஆகியவை மர்மமான முறையில் மாயமாகி இருப்பது பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.திண்டுக்கல் மாவட்டம் பழனி சிவகிரிப்பட்டியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற இடும்பன் கோயில், இந்து சமய ...

மத்தியக் கிழக்குப் பகுதியில் நள்ளிரவில் திடீர் தாக்குதல் நடந்துள்ளது. இஸ்ரேலின் வடக்குப் பகுதிகளைக் குறிவைத்து ஈரான் திடீரென சரமாரியாக ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. போர் நிறுத்தம் அமலில் இருந்த சூழலில், திடீரென இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதனால் காரணமாக மத்தியக் கிழக்கில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு ஆசியாவில் கடந்த ...

அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற வளர்ந்த நாடுகளுடனும், அண்டை நாடுகளுடனும் ஒப்பிடுகையில் இந்தியக் குடும்பங்களுக்குச் சமையல் எரிவாயு மிகவும் குறைந்த விலையிலேயே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேற்கு ஆசியப் போர் சூழலால் உலகளவில் கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி இறக்குமதி செலவு 46% வரை அதிகரித்துள்ள போதிலும், இந்திய மக்களின் மீதான ...

தமிழகத்தில் தவெக அரசு பொறுப்பேற்றதில் இருந்து, ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், பத்திரப்பதிவுத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நகராட்சி நிர்வாகத் துறையில் 23 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 6 மாநகராட்சிகளுக்கு புதிய ஆணையர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ககன்தீப் சிங் பேடி ...

அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கி, லாரிகளை ஓட்டி வந்த சுமார் 30 இந்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டு தாய் நாட்டிற்கு அனுப்ப உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்புத் துறை  வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மே 11 முதல் 15 வரை அரிசோனா மாநிலத்தில் உள்ள யுமா பகுதியில் ...

பாகிஸ்தானின் பொருளாதார மையமாகவும், மிகப்பெரிய முக்கியமான நகரமாகவும் விளங்கும் கராச்சியில் மிகப்பெரிய அளவில் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பாகிஸ்தானின் தலைநகரமாக இஸ்லாமாபாத் இருந்தாலும், அந்நாட்டின் மிகப்பெரிய பொருளாதார மையமாக விளங்குவது கராச்சி தான். இந்த நிலையில், முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் கராச்சியில் கடந்த சில மாதங்களாகவே நிலைமை மோசமாக இருந்து வருகிறது. வெயில் சுட்டெரித்து ...

இந்தியாவின் எரிபொருள் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அதிரடி மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், பெட்ரோலில் எத்தனாலைக் கலப்பதைப் போல விரைவில் டீசலுடன் ‘ஐசோபியூட்டனால்’ என்ற புதிய அதிநவீன பயோ எரிபொருளைக் கட்டாயமாகக் கலந்து பயன்படுத்துவதற்கான திட்டத்தை இந்த ஆண்டு கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் டீசல் பயன்பாடு பெட்ரோலை விட இரு மடங்கு ...

இந்தியாவில் கொரோனா காலகட்டத்தில் மிகப் பெரிய அளவிலான வளர்ச்சியைக் கண்டது பைஜுஸ் கல்வி நிறுவனம். இருப்பினும், காலப்போக்கில் இந்நிறுவனம் கடும் வீழ்ச்சியைக் கண்டது. இந்நிலையில், இதன் நிறுவனர் பைஜு ரவீந்திரனுக்கு, தற்போது சிங்கப்பூர் நீதிமன்றம் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு, குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த இணைய வழிக் ...