கும்முடிபூண்டியை அ டுத்த சுண்ணாம்பு குளம் மண்டி தெருவை சேர்ந்தவர் பழனியின் மகன் மவுலிஸ் (24) இவர் சென்னை கடற்கரையில் இருந்து தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 3 பேருடன் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் மவுலிசடம் நெருங்கி நாங்கள் ...

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு  மூன்று நாட்கள் கொண்டாடப்படும்  ‘யக்‌க்ஷா’  கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக ...

துவாரகா: ‘என் பல வருட ஆசை நிறைவேறியது’ என்று கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் ...

தமிழகத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுவை பெறும் அறிவிப்பை முதல் கட்சியாக திமுக வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. மார்ச் மாதம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீட்டில் கவனம் செலுத்தி வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை, திமுக ...

கோவை சாய்பாபா கோவிலில் தைப்பூசத்தை முன்னிட்டு பா.ஜ.க சார்பில் வேல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முருகப் பெருமாள் பஜனை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகளை கண்டு ரசித்ததுடன் பாத யாத்திரை குழுவினருக்கு மரியாதை செலுத்தினார். ...

கடந்த 2022 ஆம் ஆண்டு ஸ்டார்லிங் செயற்கை கோள் சேவைகள் (GMPCS) பெற விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் லிங்க் நிறுவனத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் இந்தியாவில் இத்தகைய உரிமம் பெற்ற மூன்றாவது நிறுவனமாக ஸ்டார்லிங் பெறும். ஏற்கனவே இந்தியவில் ஒன்வெப் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நிறுவனங்கள் சேட்டிலைட் மூலம் இணைய சேவை வழங்குவதற்கான ...

திருச்சியைச் சேர்ந்த திவ்யா .இவர் கோவையில் தங்கி ஆடிட்டிங் படிப்பு படித்து வருகிறார்.. இவர் நேற்று சொந்த ஊர் செல்வதற்காக காந்திபுரத்தில் இருந்து ரயில் நிலையத்திற்கு தனியார் டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், அருகில் குழந்தையுடன் நின்று இருந்த ஒருபெண் தன்னிடம் இருந்த 5மாத பெண் குழந்தையை திவ்யாவிடம் கொடுத்துள்ளார். ...

திருச்சி மாவட்டம்நவலூா்குட்டப்பட்டு கிராமக் குழு சாா்பில் நடைபெற்ற மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் தொகுதி எம்எல்ஏ எம். பழனியாண்டி, திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் ஆகியோா் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா். முதலில் கோயில் காளையும், தொடா்ந்து மற்ற காளைகளும் அவிழ்த்து விடப்பட்டன. இதில், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூா், அரியலூா், திண்டுக்கல், மதுரை ...

காசாவில் ஈரான் ஆதரவு ஹமாஸ் அமைப்பு, இஸ்ரேல் ஆகியவைக்கு இடையே நடந்து வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. காசா போரில் தலையிட மாட்டோம் என ஈரான் கூறி வந்தாலும், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக இஸ்ரேல் மீதும் அதன் நட்பு நாடுகள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் படைகளுடன் லெபனான் நாட்டை சேர்ந்த ஈரான் ...

அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் ,கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்,குடியரசு தின விழாஆகிய நிகழ்வுகளை வைத்து கோவை மாநகர் முழுவதும் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் கடந்த 13ஆம் தேதி அதிரடி சோதனை தொடங்கியது.வெடிகுண்டு கண்டுபிடிப்பு நிபுணர்கள்,துப்பறிவு நாய் படைபிரிவினர் 4 பிரிவுகளாக பிரிந்துகோவையில் உள்ள முக்கிய இடங்களான கோட்டை ஈஸ்வரன் கோவில் கோனியம்மன் ...