அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டப்பட்டவர் என்றும் அதனை ஆளுநர் மீற முடியாது என்றும் சென்னை உயர் நீதின்றம் அதிரடி கருத்து தெரிவித்துள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டிய சென்னை உயர் நீதிமன்றம், இந்த கருத்தை தெரிவித்துள்ளது. தன்னை முன்கூட்டியே விடுவிக்கும் தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்துவிட்டார் என்றும் எனவே, உடனடியாக விடுவிக்க உத்தரவிட ...

தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி, திடீரென மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இல்லத்திற்கு சென்று அவரை சந்தித்து பேசினார். இருவரும் இரண்டு மணி நேரம் பேசிக்கொண்டிருந்தனர். இந்த சந்திப்பின் போது இருவரும் என்ன பேசிக்கொண்டார்கள் என்று தெரியவில்லை. அம்பானி குடும்பத்திற்கும், உத்தவ் தாக்கரே குடும்பத்திற்கும் இடையே சுமூக உறவு இருந்து வருகிறது. ...

சேலம் : 30.9.2024 ஆம் தேதி நள்ளிரவு சேலம் ரயில்வே போலீஸ், இன்ஸ்பெக்டர் சிவ செந்தில் குமார் இரவு ரோந்து பணியில் சேலம் ரயில் நிலையத்தில் இருந்தபோது சேலம் ரயில்வே பாதுகாப்பு படை கண்ட்ரோலில் இருந்து வண்டி எண் 12683 எர்ணாகுளம் முதல் பான ஸ்வாடி பெங்களூர் வரை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இரண்டு சிறுமிகள் ...

கோவை: செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பொறுப்பு வழங்கினால், வழக்கின் சாட்சிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால் தமிழக முதல்வர் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார். கோவை, ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி இன்று நடந்தது. இதில் வானதி சீனிவாசன் கலந்து ...

கோவை மதுக்கரை அருகே உள்ள சீராபாளையம், எஸ். எஸ். நகரை சேர்ந்தவர் சவுக்கத் அலி (வயது 57 )இவர் 2021 ஆம் ஆண்டு 12வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக மதுக்கரை போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டார். இவர் மீது போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கைவிசாரித்த நீதிபதி குற்றம் சாட்டப்பட்ட சவுக்கத் அலிக்கு ...

கோவை கணபதி, கன்னிமார் நகரை சேர்ந்தவர் கில்மென்ட் துரைசிங் (வயது 74 ) இவரது வீட்டில் சண்முகம், நடராஜ்  ஆகியோர் வேலை செய்து வந்தனர். இவரது வீட்டிலிருந்த 14 பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்து கில்மென்ட் துரைசிங் சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். அதில் தனது வீட்டில் வேலை செய்து வந்த சண்முகம், நடராஜ் ஆகியோர் ...

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் மற்றும் இலால்குடி அரசு மருத்துவமனைகளுக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று  (22.09.2024) திடீர் ஆய்வு மேற்கொண்டு மருத்துமனை உட்கட்டமைப்பு வசதிகள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் வருகை பதிவேடு, மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றை பார்வையிட்டு நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தும் சிகிச்சை பெற்று ...

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதியைச் சேர்ந்தவர் தலைவெட்டி சந்துரு .இவர் கடந்த 2020-ம் ஆண்டு ஸ்ரீரங்கம் ரயில்வே பாலம் பகுதியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்ரீரங்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீரங்கம் ரயில் நிலையம் அருகே உள்ள பி கிளாஸ் ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்த பூக்கட்டும் தொழில் செய்து வரும் பிரபல ரவுடி ஆட்டுக்குட்டி ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம் நேதாஜி காலனியை சேர்ந்தவர் மதன்குமார் (வயது 30) இவர் வீட்டை பூட்டி விட்டு வழக்கமாக சாவியை மீட்டர் பெட்டியின் மேல் வைத்து விட்டு செல்வார் . இந்த நிலையில் கடந்த 20- ஆம் தேதி இவர் சாவியை மீட்டர் பெட்டியில் வைத்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். அப்போது ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி – கோட்டூர் ரோட்டில் உள்ள நேரு நகரைச் சேர்ந்தவர் ரவி . இவரது மனைவி சாந்தி (வயது 58 ) இவர் நேற்று இரவில் அவரது வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அவரது இடது காலில் பாம்பு கடித்தது . அவரை சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனை எடுத்துச் சென்றனர். ...