தாம்பரம்: சமீப காலமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எப்படி எல்லாம் ஏமாற்றி ஏமார்ந்த இளித்த வாயர்களை எப்படி எல்லாம் மொட்டை அடிக்கலாம் என ஒரு மோசடி கும்பல் அலைந்து திரிந்து கொண்டிருக்கிறது. இப்போது நடந்த சம்பவத்திற்கு வருவோம் சென்னை அண்ணா சாலை சிந் தாதிரிப்பேட்டை ஐயா முதலி தெரு திருப்பத்தை ஐயா மகன் பாலசுப்ரமணியம் ...

ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திரத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிரிவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, சந்திரசேகர், ...

கோவையில் கொள்ளை அடிக்கத் திட்டம்; ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 5 பேர் கோவையில் கொள்ளை அடிக்க திட்டமிட்டு ஆயுதங்களுடன் சுற்றிய 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவை செல்வபுரம் பகுதியில் ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சுற்றுவதாக செல்வபுரம் போலீசாருக்கு நேற்று தகவல் வந்தது. தகவலின் பேரில், போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். ...

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா தன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்துள்ள குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, வேட்பாளர் கருப்பையா திருச்சியில் உள்ள புனித சிலுவை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டார். அப்போது, ...

கோவை: “கோவை மக்கள் அமைதியை விரும்ப கூடியவர்கள். பாஜக போன்ற கலவரக் கட்சிகளை உள்ளே விட்டால், அமைதி போய்விடும். தொழில் வளர்ச்சி போய்விடும். நிறுவனங்களை நிம்மதியாக நடத்த முடியாது” என்று கோவையில் நடந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பேசினார். கோவையில் நேற்று பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள நல்லகாத்து எஸ்டேட் பகுதியில் உள்ள தொழிலாளர்கள் குடியிருப்பில் இன்றுகாலை சுமார் 8.30 மணியளவில் திடீரென தீப்பற்றி மளமளவென்று பரவியதால் எட்டு குடியிருப்புகள் எரிந்து சேதம் அடைந்தது. எஸ்டேட் தோட்டத் தொழிலாளர்கள் பணிக்கு சென்றுள்ள நிலையில் குடியிருப்புகளில் அடிக்கடி தொடரும் தீ விபத்தால் தொழிலாளர்கள் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளனர். ...

சென்னை: சி-விஜில் செயலி மூலம் இதுவரை 1,383 புகார்கள் பெறப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்தார். இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: தமிழகத்தைச் சேர்ந்த 21,229 பேரிடம் உரிமம் பெற்ற துப்பாக்கிகள் உள்ளன. தேர்தல் அறிவிக்கப்பட்டால் அருகில் உள்ள காவல்நிலையங்களில் அந்த துப்பாக்கிகளை ஒப்படைக்க வேண்டும். ...

கும்முடிபூண்டியை அ டுத்த சுண்ணாம்பு குளம் மண்டி தெருவை சேர்ந்தவர் பழனியின் மகன் மவுலிஸ் (24) இவர் சென்னை கடற்கரையில் இருந்து தன்னுடைய நெருங்கிய நண்பர்கள் 3 பேருடன் மின்சார ரயில் கும்மிடிப்பூண்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். கவரப்பேட்டை ரயில் நிலையம் அருகே நள்ளிரவு நேரத்தில் அடையாளம் தெரியாத மர்ம ஆசாமிகள் மவுலிசடம் நெருங்கி நாங்கள் ...

மஹா சிவராத்திரி விழாவை முன்னிட்டு  மூன்று நாட்கள் கொண்டாடப்படும்  ‘யக்‌க்ஷா’  கலைத் திருவிழா கோவை ஈஷா யோக மையத்தில் இன்று கோலாகலமாக தொடங்கியது. கோவை ஈஷா யோக மையத்தில் 30 ஆம் ஆண்டு மஹாசிவராத்திரி விழா மார்ச் 8ஆம் தேதி மிகப் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக ...

துவாரகா: ‘என் பல வருட ஆசை நிறைவேறியது’ என்று கடலுக்குள் மூழ்கியதாக கூறப்படும் துவாரகாவில் வழிபட்டது குறித்து பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தின் துவாரகாவில் ரூ.4150 கோடி மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக் கிழமை) அடிக்கல் நாட்டி நாட்டுக்கு அர்ப்பணித்தார். ஓகா நிலப்பரப்பையும் பேட் துவாரகாவையும் இணைக்கும் சுதர்சன் ...