கோவை துடியலூர் வி.கே .எல். நகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் ரஞ்சித் குமார் (வயது 36)இவர் நேற்று டவுன் பஸ்சில் என். ஜி ஜி.ஓ. காலணிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சில் தூங்கிவிட்டார். அந்த நேரத்தில் ஒரு ஆசாமி இவரது சட்டை பையில் இருந்த செல்போனை நைசாக திருடினார்.அப்போது கண் விழித்த ரஞ்சித் குமார் ...
கோவை போத்தனூர் ரயில் நிலையத்திலிருந்து ரயில்கள் மூலம் கேரளாவுக்கு ரேஷன் அரிசிகடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு போலீசுக்கு தகவல் வந்தது. மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்பேரில் பொள்ளாச்சி குடிமை பொருள் வழங்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் போத்தனூர் ரயில் நிலையத்தில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது 3-வது பிளாட்பாரத்தில் ...
கோவையை சேர்ந்தவர் ஹேமலதா. இவர் மாடர்ன் மாமி என்ற யூட்யூப் பிளாக் நடத்தி வருகிறார். இதில் வீட்டு உபயோக பொருட்கள் குறித்து ரெவ்யூ வழங்கி வருகிறார். கடந்த 2020 ஜீலையில் தொடக்கப்பட்ட இந்த பிளாக்கை 1.5 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். ஹேமலதா தன்னை பின் தொடர்பவர்களிடம் 1200 ரூபாய் முதலீடு செய்தால், 20 நாட்களில் ...
கோவை மாவட்டம் கோட்டூர் பக்கம் உள்ள தொண்டாமுத்தூரில் ஒரு தோட்டத்தில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக கோட்டூர் போலீசுக்கு தகவல் வந்தது . சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் நேற்று மாலை அங்கு திடீர் சோதனை நடத்தினார் . அப்போது சேவல் சண்டை நடத்தி சூதாடியது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த திருமலைச்சாமி ( ...
கோவை கரும்பு கடை சுண்ணாம்புக்களவாய் டி.டி.சி .காலனியை சேர்ந்தவர் அபு என்ற அபூபக்கர்( வயது 60) இவர் கோவை மாநகராட்சி அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஆவார். நேற்று இரவு 8 மணி அளவில் வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 2 பேர் அபுபக்கரிடம் தகராறு செய்தனர் இதில் ஆத்திரமடைந்த ஒருவர் ...
கோவை ராம் நகர், காட்டூர், காலப்பன் வீதியைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 60) டெய்லர் .இவர் கடந்த 1-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் மலம்புழா சென்றிருந்தார். நேற்று மாலை திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.32 ஆயிரம் 8 பவுன் நகைகள் ...
கோவை உப்பிலிபாளையத்தை சேர்ந்தவர் டோமினிக் சேவியர் ( வயது 22) என்ஜினியர். இவர் வேலை தேடி வந்தார். அப்போது ஆன்லைனில் வேலை இருக்கிறதா ?என்று பார்த்தார். ஆன்லைனில் ஒரு முகவரி இருந்தது. அதில் ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று கூறப்பட்டிருந்தது.உடனே அதிலிருந்த செல்போன் எண்ணுக்கு டோமினிக் சேவியர் தொடர்பு கொண்டு பேசினார். ...
கோவை சிங்காநல்லூர் பக்கம் உள்ள இருகூர், பி. ஆர் .கே. நகரை சேர்ந்தவர் பால் ஜார்ஜ் (வயது 62 )வியாபாரி. இவரது மனைவி சிகிச்சைக்காக பீளமேட்டில் உள்ள ஒரு பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்துச் செல்லும் முன் அவர் அணிந்திருந்த நகைகளை கழட்டி கொடுத்தனர் .அந்த நகைகளை அவர் தங்கி ...
கோவை சுந்தராபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் விஜயகுமார் இவரது மகன் பிரசாந்த் ( வயது 21) லோடு மேலாக வேலை பார்த்து வந்தார்.இவரும் செட்டிபாளையம் மயிலாடும்பாறை வசந்தம் நகரை சேர்ந்த மகா தேவன் மகள் தான்யா (வயது 18) இருவரும் 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.இந்த காதல் அவரது பெற்றோருக்கு தெரிய வந்தது.சிறிது மாதங்கள் கழித்து ...
பிரபல கஞ்சா வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது.. கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம்| அண்ணா நகரை சேர்ந்தவர் பிரகாஷ் என்ற கைக்கட்டு பிரகாஷ் (வயது 54) இவரை பெரியநாயக்கன்பாளையம் போலீசார் கஞ்சா விற்றதாக கைது செய்தனர்.இவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் மீது சாய்பாபா காலனி, வடவள்ளி காவல் நிலையங்களில் கஞ்சா விற்றதாக ...