சென்னை: சிறுவன் கடத்தல் சம்பவத்தில் பூவை ஜெகன்மூர்த்தி மூளையாக செயல்பட்டுள்ளார். ஆனால் அவர் போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டும்.’ என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக நீதிபதி தெரிவித்துள்ளார். இதனால் பூவை ஜெகன்மூர்த்தி கைதாவாரா என்ற பரபரப்பு ...
கோவை ஜூன் 26 கோவை மருதமலை ரோட்டில் உள்ள முல்லை நகரை சேர்ந்தவர் பிரகாஷ் ( வயது 36 )கட்டிட தொழிலாளி .நேற்று மாலை இவர் கோவை காந்திபுரத்தில் இருந்து மருதமலைக்கு செல்லும் அரசு டவுன் பஸ்சில் ஏறி உள்ளார். அப்போது மது போதையில் இருந்த அவர் பஸ்சின் உள்ளே செல்லாமல் தொடர்ந்து படிக்கட்டில் நின்றபடியே ...
திருப்பூர்: திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் இன்று (ஜூன் 250 அதிகாலை நேரத்தில் ஓட, ஓட விரட்டிக் கொலை செய்யப்பட்டார்.பதவி பறிபோன முன்னாள் இந்து முன்னணி பிரமுகர் இக்கொலையை செய்திருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.திருப்பூர் குமாரனந்தபுரம் காமராஜர் வீதியில் வசித்து வருபவர் பாலமுருகன் (30). பனியன் தொழில் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து நிதி நிறுவனம் ...
விழுப்புரம்:முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தை கொலை செய்ய முயன்றபோது அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிஐ தரப்பில் சாட்சியங்கள் நிரூபிக்கப்படவில்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட 15 பேரையும் விடுவித்து திண்டிவனம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.2006-ல் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கூட்டணியில் பாமக ...
கோவை ஜூன் 25 கோவை சேர்ந்த பெண் ஒருவரின் ஆபாச புகைப்படம் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் அருண் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். விசாரணையில் சென்னையிலிருந்து புகைப்படம் சமூக ...
கோவை ஜூன் 25 கோவை போத்தனூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் மாடசாமி நேற்று கோவை புதூர் பகுதியில் ஒரு திருமண மண்டபம் அருகே உள்ள ஒரு கடையில் திடீர் சோதனை நடத்தினார் அப்போது அங்கு 24. கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா )இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன இது தொடர்பாககடை உரிமையாளர் பரமேஸ்வரன் (வயது ...
கோவை ஜூன் 25 கோவை விளாங்குறிச்சி ரோடு ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 33) இவர் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள 11 – 11 டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது வாங்கி காருக்குள் வைத்து அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் காருக்குள்ளே படுத்து தூங்கிவிட்டார். ...
கோவை ஜூன் 25 கோவை மாவட்டம் கோவில்பாளையம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் இளவேந்திரன் நேற்று அங்குள்ள நாதமேடு, கருப்பராயன் கோவில் அருகே ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 5 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ...
கோவை ஜூன் 25 பொள்ளாச்சி கோட்டூர் ரோட்டில் உள்ள ஒரு சினிமா தியேட்டருக்கு நேற்று குடிபோதையில் ஒருவர் சினிமா பார்க்கச் சென்றார்.அவர் குடிபோதையில் தியேட்டர் முன் நிறுத்தி இருந்த கார் மீது கல்வீசினார்.இதில் காரின் கண்ணாடி உடைந்தது.இது குறித்து பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசில் செந்தில் ( வயது 55) புகார் செய்தார். போலீசார் வழக்கு ...
கோவை ஜூன் 25 கோவை ரயில் நிலையத்திலிருந்து தினமும் ஏராளமான ரயில்கள் புறப்பட்டு செல்கின்றன. வெளி மாநில ரயில்களும் கோவை வழியாக வருகின்றன .ரயிலில் உணவு தயாரித்து பயணிகளுக்கு விற்பனை செய்ய பிருந்தாவன் என்கிற உணவு தயாரிப்பு நிறுவனம் ஒப்பந்தம் பெற்று செயல்பட்டு வருகிறது. ரயில் பயணிகளுக்கு உணவு விற்ற பணத்தை பெறுவதற்காக இந்த நிறுவனத்திற்கு ...