மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி தஞ்சாவூர் கரூர் அரியலூர் பேரூராட்சி ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் ...

திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது கடந்த சில வருடங்களாக தனியார் பள்ளிகளில் கல்வி தரத்தை மிஞ்சும் அளவிற்கு மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில கல்வி மிகச் சிறப்பாக கற்றுத் தரப்படுவதாக பெற்றோர்கள் ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம், சுப்பிரமணியம் வீதியில் 2 தெரு நாய்கள் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் ரோட்டில் கிடந்தது. இது குறித்து மிருகவதை தடுப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வெங்கிட்டாபுரம் சுப்பிரமணி வீதியை சேர்ந்த ...

கோவை துடியலூர் அருகே உள்ள ஜி. என். மில் ,மீனாட்சி கார்டன் , 3 – வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 33 ) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது ...

திருவள்ளூர் மாவட்டம் விச்சூர் கிராமத்தில் 65 சென்ட் நிலம் 10 ஏக்கர் நிலமும் குடும்ப சொத்து உள்ளது. இதுகுறித்து வி. சகிலா ராகவன் தெரு பகுதியில் வசிப்பதாகவும் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரை பணிவோடு சந்தித்து மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு ஐயாவை பார்க்க வந்துள்ளேன் . நான் ஏமார்ந்து போய் ...

வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...

கொலை முயற்சி வழக்கு குற்றவாளி மீது பாய்ந்தது குண்டர் தடுப்புச் சட்டம்….   கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் வசித்த அய்யாவு மகன் ராமச்சந்திரன் (29) என்பவரை முன் விரோதம் காரணமாக கொலை முயற்சி செய்த குற்றத்திற்காக மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் மகன் மோகன் குமார் @ மொக்கை மோகன் (19) மீது மேட்டுப்பாளையம் ...

தொடர் குற்ற வழக்குகளில் ஈடுபட்டவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது…. கோவை மாவட்டம், கோட்டூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தொடர் அடி, தடி மற்றும் குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த முத்துசாமி மகன் அமுக்க மணி @ மணிகண்டன் (36) என்பவரை காவல் துறையினர் கைது செய்து ...

கோவை சொக்கம்புதூர் ,அருள் கார்டன்பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் .இவரது மனைவி ஸ்ரீதேவி ( வயது 44 ) இவர் ஆர். எஸ் .புரம், வெங்கடாசலம் ரோட்டில் நகைக்கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இவரது கடையை நெல்லை மாவட்டம் ரமண சமுத்திரத்தை சேர்ந்த முத்துக்குமார் ( வயது 28 ) என்பவர் சுத்தம் செய்து கொண்டிருந்தார். பிறகு ...

கோவை சிங்காநல்லூர், உப்பிலிபாளையம் சி.எம்.சி. காலனி | சேர்ந்தவர் முருகேசன் ( வயது 42) சொந்தமாக டிப்பர் லாரி வைத்து ஓட்டி வருகிறார். இவரது டிப்பர் லாரியை அவரது வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். அதை ஈரோடு மாவட்டம் அந்தியூர் ,பெரியார் நகர் காலனி சேர்ந்த ஸ்ரீதர் (வயது 28) என்பவர் திருட முயன்றார்.. அவரை ...