கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி,கருமலை ரோட்டில் 40வது கொண்டை ஊசி வளைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இரும்பு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து உதவி பொறியாளர் பிரகாஷ் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்கு பதிவு செய்து வால்பாறை முதல் டிவிசனைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது ...
கோவை : கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் கோவை வந்தது. அதில் பயணம் செய்த 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து பார்த்தனர். அதில் அரிய வகை ஆமை,பாம்பு, சிலந்தி, ஒணான் உள்ளிட்டவை இருந்துள்ளன. பின்னர் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பேசி விமானநிலையத்துக்கு ...
திருப்புவனம்: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது, தங்கக் கொலுசுகளை திருடியதாக கோயில் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் ...
கோவை அருகே உள்ள கோவில் மேடு தடாகம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் தாமோதரன், இவரது மகன் கண்ணன் தனியார் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் மேனேஜராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் தடாகம் ரோடு சிவகாமி நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது மற்றொரு இருசக்கர வாகனத்தில் 2 பேர் பின் தொடர்ந்து வந்தனர். ...
திருநெல்வேலி: திருநெல்வேலி மணிமூர்த்தீஸ்வரத்தில் பட்டியலின இளைஞர்கள் 2 பேருக்கு நிகழ்ந்த வன்கொடுமை தொடர்பாக தேசிய ஆதிதிராவிடர் ஆணையம் நேற்று விசாரணை மேற்கொண்டது. திருநெல்வேலி மணிமூர்த்திஸ்வரம் தாமிரபரணி ஆற்றங்கரையில் அப்பகுதியை சேர்ந்த பட்டியல் இனத் இளைஞர்கள் மாரியப்பன், மனோஜ் குமார் ஆகியோரை கடந்த 30- ம் தேதி மது அருந்தி விட்டு நின்ற கும்பல் தாக்கியது. அவர்கள் இருவரிடம் ...
மேட்டுப்பாளையம்- ஊட்டி ரோட்டில் சிலர் யானை தந்தத்தை விற்க முயற்சி செய்வதாக வனச்சரகர் அலுவலகத்துக்கு தகவல் வந்தது. வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தலைமையிலான வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தனியார் பூங்கா அருகே கோத்தகிரியை சேர்ந்த பிரதேஷ் ( வயது 27) சிறுமுகை சின்னப்பாண்டி ( வயது 45) ஆகியோர் கண்ணேரி முக்குவைச் ...
கோவை சிங்காநல்லூர் கள்ளிமடை ஆனையங்காடு வீதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (வபது 48) இவரது மருமகன் காரமடை காமராஜ் நகர் சேர்ந்த சுதாகர் (வயது 30)இவர் நேற்று தனது நண்பரான தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார் (வயது 28) என்பவருடன் கள்ளிமடையில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு வந்தார்.மாமியார் கிருஷ்ணவேணியிடம் மது குடிக்க பணம் கேட்டார். அவர் ...
கோவை புது சித்தாபுதூர், தனலட்சுமி நகரை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 48) ஆன்லைன் டிரேடிங் வர்த்தகம் செய்து வருகிறார். இவர் நேற்று காலை 10 மணிக்கு வீட்டு பூட்டிவிட்டு குடும்பத்துடன் அன்னூரில் தனது அத்தை வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றிருந்தார். அப்போது பக்கத்து வீட்டில் வசிக்கும் பால் என்பவர் அவருக்கு போன் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் – மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் பண்ணாரி அம்மன் கோவில் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் கூடிய திம்பம் மலைப்பாதை அமைந்துள்ளது. இச்சாலை வழியாக தமிழக கர்நாடக மாநிலங்களுக்கிடையே வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது. திம்பம் மலைப்பாதையில் 16.2 டன் எடை அளவு மற்றும் 6, 8 சக்கரங்கள் ...
கோவை ஒண்டிப் புதூர்,எஸ். ஐ. எச். எஸ் காலனியை சேர்ந்தவர் குமார், இவரது மகன் சந்தோஷ் ராம்( வயது 21) இவர் நேற்று தீபாவளி துணி எடுப்பதற்காக ஒப்பணக்கார வீதியில் உள்ள ஒரு துணி கடைக்கு சென்றார்.அவரை அங்கு நின்று கொண்டிருந்த 4 பேர் வழிமறித்து தங்கள் கடைக்கு வருமாறு கூவி அழைத்தனர். அவர் செல்லாததால் ...