திருச்செந்தூரைச் சேர்ந்த ராம்குமார் ஆதித்தன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் அரசு கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்ல அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம். இந்த இலவச பயணத்துக்காக 2024- 2025 கல்வியாண்டில் ...

தொடர் கனமழை காரணமாக இடுக்கி, மலப்புரம், வயநாடு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கேரளாவில் தென் மேற்கு பருவமழை காலம் என்றாலே அப்பகுதி மக்களுக்கு ஒரு வித மரண பீதி தான். இந்நிலையில் கேரளாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை முன்கூட்டியே தொடங்கியதை அடுத்து ஒரு வாரம் கனமழை கொட்டித்தீர்த்தது. பின்னர் ஒரு வாரம் இடைவெளிக்கு ...

இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் 77 அரசு தொடக்க பள்ளிகள் உள்ளது. இதில் காட்டியனேந்தல் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த ஐந்து வருடங்களாக புதிய மாணவர் சேர்க்கை எதுவும் இல்லாததால் ஒரே ஒரு மாணவர் கல்வி பயின்று வருகிறார். அவர் தற்போது நான்காம் வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பிற்கு தேர்வாகியுள்ளார். அந்த மாணவனுக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே ...

கல்வி ஆண்டு தொடங்கியது இதில் சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு சீருடை நோட்டு புத்தகங்கள் மற்றும் புத்தகப் பைகள் வழங்கப்பட்டது இந்நிகழ்வில் சூலூர் சட்டமன்ற உறுப்பினர் வி.பி. கந்தசாமி, சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், வார்டு உறுப்பினர் கிருத்திகா, தமிழ்நாடு வாணிப கழக கோயமுத்தூர் வடக்கு ...

உதகை- ஜூன்: 1 நீலகிரி மாவட்டம், குன்னூர் வட்டம், காட்டேரி பூங்காவில், கோடை விழாவின் ஒரு அங்கமாக வேளாண்மை – உழவர் நலத்துறை துறையின் சார்பில் முதலாவது மலைப்பயிர்கள் காட்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார், பின்னர் ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது : – மலைகளின் அரசியாம் நீலகிரி மாவட்டம் ...

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த 29 ஆம் தேதியன்று பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் வால்பாறை அருகே  முருகாளி எஸ்டேட் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் மேற்க் கூரை தூக்கி வீசப்பட்டதால் சேதமடைந்தது இதனால் அப்பள்ளி மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட ஹைடெக் லேபும்  சேதமடைந்துள்ளது இந்நிலையில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதாலும் வரும் ஜூன் ...

கோவை மே 30 கோவை வேளாண் பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பற்றிய முன்னறிவிப்புக்கு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசுபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டிய கடல் பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்ப நிலை மற்றும் தென் மண்டல ...

இது வரையில் தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புகளில் சேர 2.43 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், அண்ணா பல்கலைக்கழக துறைக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகள், தனியாா் சுயநிதி கல்லூரிகள் என அனைத்து வகை பொறியியல் கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பி.இ., ...

சென்னை ஆலந்தூர், விக்கிரவாண்டி, ஓட்டப்பிடாரம் உள்ளிட்ட 11 இடங்களில் புதிய அரசு கலை, அறிவியல் கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் உயர்கல்வியை மேம்படுத்தும் நோக்கில், அதிக எண்ணிக்கையிலான உயர்கல்வி நிறுவனங்களை தொடங்குவது, அதன்மூலம் ஆராய்ச்சி, புதுமை படைப்புகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் மாணவர்களின் ...

ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ். மங்கலம் யூனியன், திருப்பாலைக்குடி ஊராட்சியில் சுமார் 9000 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வசிக்கின்றனர். விளையாட்டு மைதானம் இல்லாததால், இளைஞர்கள் பலர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதாகவும், அவர்களின் வாழ்க்கை முறை மாறுவதாகவும் திருப்பாலைக்குடி ஊராட்சி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர். இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு ...