தடுப்பணையில் குளிக்க சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு   கோவை, தீத்திபாளையம் அரசு பள்ளி மாணவர்கள் மூன்று பேர் பெருமாள் கோவில் பதியில் உள்ள முண்டந்துறை தடுப்பணியில் குளிக்கச் சென்ற போது நீச்சல் தெரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை, காருண்யா நகர் காவல் ...

தமிழ்நாட்டில் அனைத்து பள்ளி மாணவர்களுக்கான ஆண்டுத் தேர்வுகள் முடிவுற்ற நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி மக்களவைப் பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளதால் அதுவரை கோடை விடுமுறை அளிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் முக்கிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் ...

புதுடெல்லி: வரும் கல்வியாண்டில் 6, 9 மற்றும் 11ம் வகுப்புகளுக்கு சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படும் தேசிய கிரெடிட் கட்டமைப்பு திட்டத்தில் ஆர்வமுள்ள சிபிஎஸ்இ பள்ளிகள் இணையலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த தேசிய கல்விக் கொள்கையின் ஓர் அங்கமான தேசிய கிரெடிட் கட்டமைப்பை ஒன்றிய ...

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு சமீபத்தில் பொதுத் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான ஆண்டு இறுதித் தேர்வு அட்டவணையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ...

சென்னை: தமிழ்நாட்டில் ஏப். 13-ம் தேதி முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்; “18வது மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்திலுள்ள அனைத்து அரசு / அரசு உதவிபெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான 2023 -2024 ஆம் கல்வி ...

கோவை : சேலம் மாவட்டம் சொக்கம்பட்டி பக்கம் உள்ள வெள்ளியம்பட்டியைச் சேர்ந்தவர் பூபாலன். இவரது மகன் சவுந்தர்ராஜன் ( வயது 20) கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி. இ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரி – செட்டிபாளையம் ரோட்டில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி உள்ளார். இவருடன் தங்கி உள்ள மாணவர்களுக்கும் ...

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது. காலையில் மாணவ மாணவர்களுக்கான கூட்டு உடற்பயிற்சியும் அணி வகுப்பும் ஒலிம்பிக் தீபம் ஏற்றும் நிகழ்வும் நடைபெற்றது . காலை நிகழ்வில் திரு முத்துசாமி இண்டர்நேஷனல் அத்தலடிக்ஸ் சதன் ரயில்வே அவர்கள் விழாவினை கொடியேற்றி துவக்கி துவக்கி வைத்தனர். பின்னர் ஒலிம்பிக் தீபம் ஏற்றி சிறப்பித்தார் ...

நீலகிரி மாவட்டம் உதகை ஜே எஸ் எஸ் மருந்தாங்கியில் கல்லூரியில் 14 உலக நாடுகளின் ஆராய்சியாளர்கள் 10 தொழில் துறை நிறுவனங்கள் 53 கல்லூரிகள் 1350 ஆராய்சியாளர்களின் சங்கமமான சர்வதேச கருத்தரங்கம் உதகையில் ஜெ.எஸ். எஸ் மருந்தாக்கியல் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தக் கருத்தரங்கில் உலகளாவிய மருந்தாக்கியல் துறையில் உள்ள தடைகளை தவிர்ப்பது தொடர்பான மூன்று ...

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அல்வேனியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம். பாளையத்தில் உள்ள வயலட் அன்னை மெட்ரிக் -மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூட இமெயில் ஐடி க்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கூட ...

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள கிரசன்ட் கேசில் பள்ளியின் 26ம் ஆண்டு விழா பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைப்பெற்றது. விழாவில், பள்ளி தாளாளர் பாரூக் தலைமை வகித்தார். இவ்விழாவில், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் சைலேந்திர பாபு சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்கி ...