தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, 6 முதல் 12-ம் வகுப்பு வரை செயற்கை நுண்ணறிவு மற்றும் காலநிலை அறிவியல் (Climate Science) ஆகிய நவீனப் பாடங்களைக் கொண்டு வருவது குறித்துப் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் நேற்று தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் ...

இந்திய உயர்கல்வித் துறையில் கடந்த ஒரு தசாப்தத்தில் தனியார் பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகத்தின் அகில இந்திய உயர்கல்வி ஆய்வு (AISHE) அறிக்கை தெரிவித்துள்ளது.அறிக்கையின்படி, கடந்த 10 ஆண்டுகளில் நாட்டில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 149 சதவீதம் உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் அரசு பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி இதைவிட மிகவும் ...

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக்கட்டண விவரங்களை, பள்ளிகளின் விளம்பர பலகைகளில் மற்றும் இணையதளங்களில் வெளியிடுவதை கட்டாயமாக்கும்படி, தனியார் பள்ளிகள் இயக்குநருக்கு மாநில தகவல் ஆணையம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.அதன்படி, கல்வி கட்டண விவரங்களை விளம்பர பலகையில் வெளியிட வேண்டுமென அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ ...

இந்​தி​யா​வில் நடப்பு 2025-26-ம் கல்வி ஆண்​டில் மட்​டும் நாடு முழு​வதும் 58 பொறி​யியல் மற்​றும் தொழில்​நுட்​பக் கல்​லூரி​கள் மூடப்​பட்​டுள்​ள​தாக அகில இந்​திய தொழில்​நுட்​பக் கல்விக் குழு​மம் (ஏஐசிடிஇ) தெரி​வித்​துள்​ளது. மாணவர் சேர்க்​கைக் குறைவு, உள்​கட்​டமைப்பு வசதி​யின்மை உள்​ளிட்ட பல்​வேறு காரணங்​களால் இந்த நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ள​தாக கூறப்​பட்​டுள்​ளது. இதுகுறித்து ஏஐசிடிஇ உயர் அதி​காரி ஒரு​வர் தெரி​வித்​த​தாவது: நாடு ...

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக கூட்டணி அரசு அமைந்துள்ளது. ஆட்சி அமைந்து கிட்டத்தட்ட 2 மாதங்கள் நிறைவடையப் போகும் நிலையில், முதல்வர் விஜய் (CM Vijay) தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் ஆற்றிய உரையின் முக்கிய சாராம்சங்கள் பின்வருமாறு..முதல்வர் விஜய் தனது உரையில், ‘மக்களிடம் ...

தமிழகத்தில் உள்ள சமூக நீதி விடுதிகளின் நிலை குறித்து வந்த புகார்களை அடுத்து, தமிழக முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு மிகக் கடுமையான அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.ஏழை எளிய மாணவ, மாணவியரின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த அதிரடி நடவடிக்கை இப்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளதுடன், பெற்றோர்களுக்கும் மகிழ்ச்சியை தந்து வருகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு ...

உத்தர பிரதேசம் முழுவதும் 465 பள்ளிகளின் அங்கீகாரத்தை உத்தர பிரதேச கல்வி வாரியம் ரத்து செய்துள்ளது. 2024- 25 மற்றும் 2025- 26 கல்வியாண்டுகளில் இந்தப் பள்ளிகளில் மாணவர்கள் யாரும் தேர்வுக்கு ஆஜராகாதது அல்லது வகுப்புகள் நடத்தப்படாததே இதற்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இது குறித்து உ.பி. இடைநிலைக் கல்வி வாரிய செயலாளர் பகவதி சிங் ...

இந்தியாவில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2026 – 27ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு மே 3 ஆம் தேதி நடைபெற்றது. ஆனால் வினாதாள் கசிவு காரணமாக நீட் மறுதேர்வு ...

மத்திய கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான மத்திய வித்யாலயா சங்கதன் (KVS), 2026-27 கல்வியாண்டிற்கான மூன்றாவது மொழி கட்டமைப்பைச் செயல்படுத்துவதன் கீழ், அனைத்து மத்திய வித்யாலயா பள்ளிகளிலும் 6 மற்றும் 9-ஆம் வகுப்புகளில் குறைந்தபட்சம் ஒரு சமஸ்கிருத பிரிவையாவது பராமரிப்பது கட்டாயம் என்று அறிவித்துள்ளது. இது தொடர்பாக மே 29 அன்று வெளியிடப்பட்ட ...

சாதி, மத அடையாளங்களோடு கல்வி வளாகத்திற்குள் யாரும் வரக்கூடாது என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பிரிவினையை தூண்டக் கூடிய வேற்றுமையை வளர்க்கும் எதற்கும் பள்ளிக்குள் இடமில்லை என்று கூறிய ராஜ்மோகன், பகுத்தறிவு, சமூக நீதி ஆகியவற்றை போதிப்பவர்கள் மட்டுமே பள்ளிகளுக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், தமிழ்நாட்டில் ...