சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சூலூர் ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர், நடிகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை ...

கோவை வடவள்ளி அருகே “டெல்லி பப்ளிக் ஸ்கூல் ” என்ற தனியார் பள்ளிக்கூடம் உள்ளது..இந்த பள்ளியில் 800 க்கு மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் நூலக (லைபரரி)பொறுப்பு ஆசிரியராக பால்ராஜ் ( வயது 30) என்பவர் பணிபுரிந்து வந்தார். இவர் அந்த பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு ...

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் இ ஆ ப நேரில் சென்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன் பருவ கல்வி ...

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் தடுக்கும் பொருட்டு மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் .மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மனிதனுக்கு அழகு கல்வி மண்ணுக்கு அழகு மரம் போன்ற கோஷங்களை ஆசிரியர்கள் கூற மாணவிகள் திரும்பக் கூறி ஊர்வலமாக வந்தனர் . முன்னதாக பேரணியை பள்ளி தலைமை ...

சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...

கோவை சரணம் பட்டி பக்கம் உள்ள குரும்பபாளையம் பகுதியில் எஸ். என். எஸ். இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி உள்ளது. இங்கு படிக்கும் வெளியூர் மாணவர்கள் சிலர் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகள், விடுதிகளில் வாடகைக்கு அறை எடுத்து தங்கி படித்து வருகின்றனர். இந்த நிலையில் எஸ்.என்.எஸ் கல்லூரியில் படிக்கும் இரண்டாம் ஆண்டு மாணவர் வெற்றிவேல் ...

சூலூர் காவல் துறை சார்பில் நாட்டு நலப்பணி திட்டம், மற்றும் நவீன் மன நல மருத்துவமனை, இணைந்து மாணவர்களுக்கு போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் திருஞானம் தலைமையில் மனநல மருத்துவர் ப்ரீத்திஷா மாணவர்களுக்கு போதை பொருள் பற்றிய சீர்கேடுகளை கருத்துக்களை எடுத்துக் கூறினார். மருத்துவமனையில் இருக்கக்கூடிய ஒரு சில பிரச்சனைகள்சிறிது ...

தமிழ்நாட்டில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் ஏப்ரல் 8-ம் தேதி வரை நடத்தப்பட்டது. அதேபோல், இந்தாண்டு மக்களவைத் தேர்தலும் வந்ததால் இதர வகுப்புகளுக்கும் வழக்கத்தைவிட முன்கூட்டியே ஆண்டு இறுதித் தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. அதன்படி 1 முதல் 3-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு ஏப்ரல் 2 முதல் 5-ம் தேதி ...

பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கடைசி தேதி நாளை வரை நீட்டிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்புக்களில் சேர 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள். இந்த இடங்கள் அனைத்தும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். அந்த வகையில், நடப்பு கல்வியாண்டுக்கான அரசு ...

சென்னை: தமிழகத்தில் 440க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இதில் அண்ணா பல்கலைக்கழக துறை கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் ஆகிய அனைத்து வகை கல்லூரிகளும் அடங்கும். இக்கல்லூரிகளில் பிஇ, பிடெக் படிப்பில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஆகும். ...