சென்னைதமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டை பாதுகாத்திட உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் விஜய் அறிவுறுத்தியுள்ளார். தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை மற்றும் அரசு வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் தொடர்பாக முதல்வர் விஜய் தலைமையில் ...

தமிழ்நாட்டில் 2026 – 2027 கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாள் வரும் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என ஏற்கனவே அரசு அறிவிக்கப்பட்டிருந்தது.இருந்தபோதிலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதாலும், மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொடர்ந்து 100 டிகிரி தாண்டி வெயில் கொளுத்தி வருவதாலும் வழக்கம்போல் பள்ளி திறப்பு தள்ளிப்போகுமா எனும் எதிர்பார்ப்பு இருந்து வந்தது.இதற்கிடையில் ...

தமிழக அரசு பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் எவ்வித தடையுமின்றி தொடர்ந்து சிறப்பாக செயல்படும் என்றும், மாணவர்களின் தேவைக்கேற்ப அதன் மெனு கார்டு மேம்படுத்தப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். மேலும், கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே மாணவர்களுக்கான அனைத்து விலையில்லா நலத்திட்டங்களும் முறையாக வழங்கப்படும் என்றும் ...

தமிழகத்​தில் நீட் தேர்​வுக்​காக அரசு மற்​றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்​களுக்கு இலவச பயிற்சி அளிக்​கப்​பட்டு வரு​கிறது. இந்​நிலை​யில் நீட் மறு தேர்வு ஜூன் 21-ம் தேதி நடை​பெறவுள்​ளது.இதையடுத்து மறு தேர்​வுக்​கான குறுகிய கால பயிற்​சியை பள்​ளிக்​கல்​வித் துறை ஏற்​பாடு செய்​துள்​ளது. அதன்​படி நீட் தேர்​வில் பங்​கேற்​க​வுள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளி ...

2025 – 26ஆம் கல்வியாண்டிற்கான 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 11 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ஆம் தேதி வரை நடைபெற்றன. 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 12,467 பள்ளிகளைச் சேர்ந்த 8,82,806 மாணவர்கள், தனித்தேர்வர்கள் 25,801 பேர், சிறைவாசிகள் 395 பேர் என மொத்தம் 9,09,002 தேர்வர்கள் 4,219 தேர்வு ...

தமிழக மாநில பாடத்திட்டத்தின் கீழ் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 11ஆம் தேதி நடைபெற்றது. ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த தேர்வில், மாநிலம் முழுவதும் 26 ஆயிரம் தனித்தேர்வர்கள், 395 சிறைவாசிகள் உட்பட மொத்தம் 9 லட்சத்து 10 ஆயிரத்து 243 மாணவர்கள் பங்கேற்று எழுதினர். மொத்தம் ...

. நாளை மே 20ம் தேதி, 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்படும் தேதிகள் குறித்தும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி முதல் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ...

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து வரும் ஜூன் மாதம் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ள நிலையில், தனியார் கல்வி நிறுவன வாகனங்களை இயக்கப் போவதில்லை எனப் பள்ளிகள் சங்கம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அரசின் கட்டாய உத்தரவு ஒன்றின் பின்னணியில் உள்ள முறைகேடுகளே இந்த முடிவுக்குக் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தனியார் ...

நாடு முழுவதும் கடந்த 3ஆம் தேதி இளநிலை நீட் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது இந்த தேர்வுகள் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. அதாவது ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் முன்னதாகவே கசிந்ததால் நாடு முழுவதும் பெரும் சர்ச்சை வெடித்தது. இது தொடர்பாக தற்போது தேசிய தேர்வு முகமை சிபிஐ விசாரணை ...

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள தாசம்பாளையம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 22 ஆண்டுகளாக 100% தேர்ச்சி இதில் இப்பள்ளியில் முதலாம் இடத்தைப் பெற்ற பரணி ஸ்ரீ 600/ 587 மதிப்பெண் பெற்று முதல் இடத்திலும் யாசினி 600 / 578 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்திலும் ...