நாடு முழுவதும் 5 முதல் 18 வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்களை எந்தவிதக் கட்டணமுமின்றி முற்றிலும் இலவசமாகப் புதுப்பித்துக் கொள்ளும் அவகாசம் வரவிருக்கும் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், குழந்தைகளுக்கான கட்டாய பயோ-மெட்ரிக் புதுப்பிப்புக்கான கட்டணத்தை மத்திய அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் ...

நாட்டின் பிற பகுதிகளில், கோவிலில் அசைவ உணவு உண்பது அனுமதிக்கப்படாத ஒன்றாக இருக்கிறது. ஆனால் தமிழகத்தில் சில கோயில்களில் அசைவ உணவு போடப்படுகிறது. கோயில்களில் அசைவ உணவுக்கு இருக்கும் நடைமுறையை மாற்றும் முயற்சியில் மேற்கு வங்க முதல்வர் ஈடுபட்டுள்ளார். மேற்கு வங்க மக்களின் பிரதான உணவாக மீன் இருக்கிறது. பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் மீன் சாப்பிடக்கூட ...

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது.அடுத்த ஆண்டு மார்ச் மாதம் முதல் சுங்கச்சாவடிகளில் வாகனத்தை நிறுத்தாமல் கட்டணம் வசூலிக்கும் நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டின் இறுதிக்குள் 70 சதவீத பணிகள் நிறைவடைந்து விடும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல் தெரிவித்துள்ளார். ...

தமிழகம் முழுவதும் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக குற்றதடுப்புகாவல் நடவடிக்கைகளை சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை தீவிரப்படுத்தி வருகிறது. 04.09.2026 முதல் 10.09.2026 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையினரின் செயல்பாடுகள் பின்வருமாறு… 258 புகார்களுக்கு சம்பவ இடத்திலேயே உடனடி நடவடிக்கை. 14 குற்றவழக்குகள் பதிவு செய்ய உதவி. 4 பெண்கள், 4 குழந்தைகள் மீட்கப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு. 3,484 ...

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. செப்டம்பர் 11-ஆம் தேதி வர்த்தக முடிவில் ரூபாய் 95.55 ஆக நிலைபெற்றது.இதன் மூலம் தொடர்ந்து நான்காவது நாளாக ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது.இந்த வாரத்தில் மட்டும் ரூபாயின் மதிப்பு சுமார் 1.1% குறைந்துள்ளது. கடந்த மே மாதத்திற்குப் பிறகு பதிவான மிகப்பெரிய வாராந்திர சரிவாக ...

பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். தமிழறிஞர் உள்ளிட்ட பலரின் வேண்டுகோளை ஏற்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவரும் தமிழ் மொழியில் ஆளுமை பெற்றவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா, தனது 90-வது வயதில் உடல் நலக்குறைவால் காலமானார். மதுரை​யில் அவரது உடலுக்கு ...

தமிழ்நாடு முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான லண்டனுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்டுச் சென்றார். இந்த பயணத்தின் ஒரு பகுதியாக இங்கிலாந்தின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மோட்டார் ரேசிங் சர்க்யூட்டில் இந்த வார இறுதியில் நடைபெறும் புகழ்பெற்ற ‘மிச்செலின் லீ மேன்ஸ் கப்’ கார் பந்தயத்தில் முதலமைச்சர் விஜய் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க ...

தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மாநிலங்களின் 17 மாவட்டங்களை உள்ளடக்கி 5 பல வழித்தட ரயில்வே திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற பின் ஊடகங்களிடம் பேசிய மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், 540 கிலோ மீட்டர் தூரத்திற்கான 5 ...

இந்தியாவில் தேர்தல்கள் வரும்போது பொதுவாக அனைத்து அரசியல் கட்சிகளுமே இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசும். இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தாலும் இது தொடர்ந்து கொண்டே வருகிறது. இதற்கிடையே இந்தியாவை பின்பற்றி, அமெரிக்காவிலும் ஒவ்வொரு குடிமகனுக்கும் 5000 டாலர் வழங்குவேன் என சொல்லி அதிரடி காட்டியிருக்கிறார் டிரம்ப். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்! ...

இந்திய உணவகங்கள், விரைவு விற்பனை மையங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுத் தயாரிப்பு நிறுவனங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) மற்றும் மாநில உணவுப் பாதுகாப்புத் துறையினர் தீவிரச் சோதனைகளை நடத்தி வருகின்றனர்.இந்தச் சோதனைகளில் காலாவதியான பொருட்கள், போலியான லேபிள்கள் மற்றும் சுகாதாரமற்ற சூழல் ஆகியவை கண்டறியப்பட்டுப் பல வணிக உரிமங்கள் ரத்து ...