ஆயுள் தண்டனை கைதி வடிவமைத்த இ சைக்கிள் கொலை குற்றவாளியாக சிறைவாசத்திலிருப்பவர் அடுத்ததாக இ ஆட்டோ வடிவமைக்க தீவிர முயற்சி கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக இருப்பவர் யுவ ஆதித்தன் (31). ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாய் சார்ந்த இவர், காதல் விவகாரம் ஒன்றில் சேலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். 8 ஆண்டுகளுக்கு ...
சென்னை: ‘ரயில்களில் டிக்கெட் இன்றி ஓசியில் பயணம் செய்யும் போலீசார், ‘சஸ்பெண்ட்’ செய்யப்படுவர்’ என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு எச்சரித்துள்ளார்.விரைவு ரயில்களில் போலீசார் உரிய ஆவணங்கள் இன்றி, ‘டிக்கெட்’ எடுக்காமல் பயணிப்பது தொடர்கிறது. சொந்த காரணங்களுக்காக செல்லும் போதும், டிக்கெட் எடுக்காமல், அடையாள அட்டையை மட்டும் காட்டுகின்றனர்.போலீசார் உரிய ஆவணங்களுடன், டிக்கெட் எடுத்து பயணம் செய்ய உத்தரவிடும்படி, ...
புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்தை தொடர்ந்து ரயில்வே விதிகளில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. கொல்கத்தாவில் ஏற்பட்ட ரயில் விபத்து இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்திய வரலாற்றில் ஏற்பட்ட மிக மோசமான ரயில் விபத்தாக பார்க்கப்படுகிறது. பீகார் ரயில் விபத்தில் 1981ல் 800 பேர் இறந்தனர். அதேபோல் 1956ல் அரியலூர் ரயில் விபத்தில் 250 பேர் ...
கோவை மாவட்டம், சூலூர், கருமத்தம்பட்டி பகுதியில் அருகம்பாளையம், மாதப்பூர் பகுதிகளில் தோட்டம் மற்றும் வீடு ஆகியவற்றில் கேட்டுகளை (Gate) திருடிய கும்பலைச் சேர்ந்த கொள்ளு பாளையம் குமார் மற்றும் மகேந்திரன் இரண்டு பேர் பிடிபட்டனர். திருட்டுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பிடித்தனர். இவர்கள் தொட்டிபாளையம் பிரிவு பகுதியில் உள்ள அண்ணாச்சி பழைய இரும்பு கடையில் கேட்டுகளை விற்றது ...
மக்களவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே இருக்கும் நிலையில், தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியது இந்திய தேர்தல் ஆணையம்.. நாடு முழுவதும் நாடாளுமன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவைகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. கடந்த 2019-ல் நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தலில், வெற்றி பெற்று பாஜக ஆட்சி அமைத்தது. அந்தவகையில், மத்திய பாஜக அரசின் ...
மத்தியகிழக்கு அரபிக்கடலில் உருவான ‘பிபோர்ஜாய்’ புயல், கோவாவுக்கு 820 கி.மீ மேற்கில் மையம் கொண்டுள்ளது. நேற்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது. கடந்த 7ஆம் தேதி காலை 08:30 மணி அளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் ...
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் வாய்க்கால் தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து வரும் ஜூன் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள கல்லணைக்கு ஜூன் 16ஆம் தேதி தண்ணீர் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் காவிரி டெல்டா ...
சென்னை: கோவையில் விளம்பர பேனர் விழுந்து 3 பேர் உயிரிழந்த நிலையில் பேனர்கள், விளம்பர பலகைகள் வைக்க தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அனுமதியின்றி பேனர், விளம்பர பலகை வைத்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. அதுமட்டுமின்றி விதிமீறலினால் ரூ. 25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ...
திருவள்ளூர்: தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன 2,200 குழந்தைகளை விரைவில் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார். ஆவடி காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட பட்டாபிராம் அனைத்து மகளிர்காவல் நிலையத்தை நேற்று தமிழ்நாடுடிஜிபி சைலேந்திர பாபு, பொதுமக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கடந்த ஆண்டு ...
சென்னை: தொழில் நிறுவனங்களுக்கான மின் கட்டண உயர்வை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டிடிவி தினகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்ட பாதிப்பில் இருந்து பொதுமக்கள், தொழில் நிறுவனங்கள் இன்னும் மீளமுடியாத சூழலில், ...