தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் பிரச்சாரம் தீவிரமாக எல்லா கட்சிகளும் செய்து வருகின்றனர். நடிகர் விஜய் தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியிலும், தமிழ்நாட்டில் மற்ற தொகுதிகளிலும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்.திமுக ஆதரவாக நேற்று நடிகர் சத்யராஜ் பிரச்சாரம் செய்தார். அப்போது விஜய்யை கடுமையாக அவர் தாக்கி பேசினார். தலைவா பட பிரச்னையின்போது விஜய் ...
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா விஜய் இடையிலான விவாகரத்து வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று நடந்த விசாரணையின் போது, வீடியோ கான்ஃபரன்சில் ஆஜராகி, இருவரும் மனமொத்து பிரிவதாக மனுத் தாக்கல் செய்த நிலையில், அடுத்த ...
வருமான வரித்துறை அதிகாரிகள் சட்டவிரோதமாக தன்னை சிறைபிடித்துள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்திருக்கும் நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரம் நாளை மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. இந்த நிலையில், தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தமிழ்நாட்டுக்கு இன்று வந்துள்ளார். இந்த நிலையில், சோதனை ...
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் 24 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்தக் கோர விபத்து நேர்ந்தது எப்படி..? விருதுநகர் அருகே உள்ள கட்டனார்பட்டியில் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஈஸ்வரி என்பவருக்கு சொந்தமான வனஜா பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்தப் பட்டாசு ஆலையில் தொழிலாளர்கள் நேற்று வழக்கம்போல் ...
சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 2 நாட்கள் உள்ள நிலையில் திடீரென தமிழக உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றப்பட்டு அவருக்கு பதில் அவினாஷ்குமாரை நியமனம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் 23ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதனால் இந்திய தேர்தல் ஆணையம் தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், ...
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலுக்கான பிரசாரம் செவ்வாய்க்கிழமை (ஏப். 21) மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது. சென்னையில் முக்கிய பிரமுகா்கள் பிரசார நிறைவு நிகழ்ச்சிக்கு தொகுதி வாரியாக தனித்தனி இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறினா். தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தொகுதிக்கான தோ்தல் கடந்த மாா்ச் 15 -ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, மாா்ச் 30- ஆம் தேதி ...
ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி கொல்லப்பட்டு பல வாரங்கள் கடந்த நிலையிலும், அவரது உடல் இன்னும் அடக்கம் செய்யப்படாமல் இருப்பது சர்வதேச அளவில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இஸ்ரேலியத் தாக்குதல் அச்சம் காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்படுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 86 வயதான அயதுல்லா அலி காமேனி, ...
தமிழக தேர்தல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று திருச்சியில் மேற்கொண்ட அதிரடி அரசியல் நகர்வு, ஒட்டுமொத்த அரசியல் வட்டாரத்தையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. கிறிஸ்தவ ஆயர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்த நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் தனது வியூகத்தை மாற்றியுள்ளார். திருச்சி கிழக்குத் ...
சீனா நாட்டின் ஜியாங்சி மாகாணத்தில் உள்ள கான்சோ நகரில் உலகையே அதிர வைக்கும் ஒரு விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. எப்போதுமே மர்மங்களுக்கும், ஆச்சரியங்களுக்கும் பெயர்போன சீனாவில், இம்முறை பூமிக்கு அடியில் இருந்து 8.6 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு பொக்கிஷம் வெளிவந்துள்ளது. ஆமாம், அங்கே 30 டைனோசர் முட்டைகள் புதைபடிவங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது இன்று உலக ...
சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் விநியோகம் தொடர்பாக கடந்த சில வாரங்களாக நாடு முழுவதும் பல்வேறு வதந்திகள் பரவி வந்தன.குறிப்பாக, மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் காரணமாக இந்தியாவில் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில், மக்கள் அவசர அவசரமாக சிலிண்டர்களை முன்பதிவு செய்ய தொடங்கினர். இதனால் விநியோக சங்கிலியில் சற்று ...













