நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலில், வாரிசுகளின் பெயர்கள் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், ...

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார், என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இது ...

கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தார். நேற்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலையில் அங்கு தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடியை சிறு துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் .சேர்மன் எஸ்.வி. பாலசுப்ரமணியம், அறங்காவலர் டாக்டர். ஆர். வி. ரமணி ஆகியோர் நேரில் ...

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள நீலம்பூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் முருகசாமி ( வயது 76 )இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சதீஸ் என்பவருடன் பைக்கில் அவிநாசி – கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். நீலம்பூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவர்கள் சென்ற பைக்கும் மோதிக்கொண்டன. இதில் ...

கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் மேடு அம்மன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 40) மணியக்காரன் பாளையம் (ரமேஷ் 57) வரதராஜபுரம் குமார் ( ...

கோவை அருகே உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் காமினி (வயது 19) இவர் குனியமுத்தூர் நரசிம்மபுரத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 18ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இந்த நிலையில் காமினி அவரது ...

நீலகிரி மாவட்டம் உதகை ஜே எஸ் எஸ் மருந்தாங்கியில் கல்லூரியில் 14 உலக நாடுகளின் ஆராய்சியாளர்கள் 10 தொழில் துறை நிறுவனங்கள் 53 கல்லூரிகள் 1350 ஆராய்சியாளர்களின் சங்கமமான சர்வதேச கருத்தரங்கம் உதகையில் ஜெ.எஸ். எஸ் மருந்தாக்கியல் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தக் கருத்தரங்கில் உலகளாவிய மருந்தாக்கியல் துறையில் உள்ள தடைகளை தவிர்ப்பது தொடர்பான மூன்று ...

கோவை சின்ன தடாகம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பிடிபட்ட 28 கிலோ குட்கா – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி ஓட்டுனர் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் ஆனைகட்டி சாலை, ...

ஆவடி : பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் டெஸ்ட் ஸ்டீல் சப்ளையர்ஸ் என்ற தனியார் ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மணலியில் எலந்தனூர் சடையான் குப்பம் பகுதியில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஓசூர் டிவிஎஸ் நிறுவனத்தில் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்ததின் பேரில் ரூபாய் 43 லட்ச ரூபாய் ...