சென்னை:அமலாக்கத்துறை அதிகாரியான அங்கிட் திவாரி திண்டுக்கல் மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் 20 இலட்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.மேலும் இதே அதிகாரி தான் தமிழக முழுவதும் மணல் குவாரிகளில் ரெய்டு நடத்தினார் என்பது குறிபிட்டட தக்கது. இதே அதிகாரி தான் மேலே உள்ள உயர் அதிகாரிகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் ...

அகில இந்திய உழைப்பாளர்கள் மக்கள் கட்சியின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் நடந்த கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் மற்றும் பட்டியலின மக்கள் உரிமைகள் பாதுகாப்பு குறித்தும், 2024 இல் நடைபெற உள்ள பாராளுமன்றத் தேர்தல் குறித்தும், ஒடுக்கப்பட்டோர் உரிமை முழக்க மாநாட்டில் ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலச் செயலாளர் டாக்டர். ஆர். முகமது சாதத்துல்லா அவர்களுக்கு ...

கோவை மாவட்டம் பெரிய நெகமம், பல்லடம் ரோட்டில் உள்ள கே. வி .கே. நகரை சேர்ந்தவர் விவசாயி நடராஜன். இவரது மனைவி கலாமணி (வயது 63) அவரது வீட்டில் கியாஸ் சிலிண்டர் அடுப்பில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கியாஸ் டியூப் வெடித்து  தீப்பிடித்தது. இதில் அவரது உடல் முழுவதும் கருகியது. சிகிச்சைக்காக ...

கோவை போத்தனூர் மெயின் ரோட்டைசேர்ந்தவர் சித்திக் அகமது. இவரது மனைவி ரஹமத் நிஷா( வயது 40)இவரது வீட்டுக்கு பேரூர் பச்சாபாளையம் கிருஷ்ணா காலனி சேர்ந்த பேச்சியம்மாள் என்ற ஷிவானி (வயது 26) பியூட்டிரிசியன் பணிக்கு வந்தார்.இவர் பணி முடிந்து வீட்டுக்கு சென்ற பின் வீட்டில் பீரோவில் இருந்த 5 பவுன் நகைகளை காணவில்லை.இதுகுறித்து ரஹமது நிஷா ...

சட்டசபை தேர்தலில் 3 மாநிலங்களில் பாஜகஅமோக வெற்றி பெற்றுள்ளது .இதை கொண்டாடும் வகையில் கோவை,குனியமுத்தூர்,ரைஸ்மில்ரோடு சந்திப்பில் நேற்று பாஜகவினர் திரண்டு நின்று பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்..அனுமதி பெறாமல் பொது இடத்தில் கூட்டம் கூடியதாகவும், பட்டாசு வெடித்ததாகவும் பாஜகவை சேர்ந்த ஜெகதீஷ், அர்ஜுன், ரமேஷ் உட்பட சிலர் மீதுகுனியமுத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ...

கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள தோளம்பாளையம், செங்குழி பகுதியைச் சேர்ந்தவர் சாலமன் ( வயது 62 )ஆட்டோ டிரைவர் ‘இவர்நேற்று முன்தினம் கோவை- ஆனைகட்டி ரோட்டில்ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .தெக்கலூர் பிரிவு அருகே சென்றபோது திடீரென்று நிலை தடுமாறி ஆட்டோ பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ஆட்டோவுக்கு அடியில் சாலமன் சிக்கி படுகாயம் அடைந்தார். ...

கோவை காளப்பட்டி ,சேரன் மாநகர் பகுதியில் உள்ள லட்சுமி நகரை சேர்ந்தவர் கோபிநாத். ஆட்டோ டிரைவர் அவரது மனைவி கல்பனா (வயது 25) இவர் கடந்த 2 -ந்தேதி வீட்டில் இருந்த 4 பவுன் நகைகளை எடுத்துக்கொண்டு தனது 3 வயது ஆண் குழந்தை பிரனீத்துடன் எங்கோ சென்று விட்டார். இது குறித்து அவரது கணவர் ...

கோவை உப்பிலிபாளையம், வெங்கடேசா நகரை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகள் ஹரிப்பிரியா ( வயது 19)கோவையில்உள்ள ஒரு தனியார் பெண்கள் கல்லூரியில் பி.எஸ்.சி .2-ம்ஆண்டு படித்து வருகிறார்.நேற்று முன்தினம்கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை.இவர் கே.எப்.சி யில் வேலை பார்க்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்ததாகவும், அவருடன் எங்கோ மாயமாகி விட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது .இது ...

திருப்பூரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி .இவரது மகன் குமரேசன் ( வயது 25) இவர் நேற்று கோவை தடாகம் ரோட்டில் காந்தி பார்க் அருகே பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சென்ட்ரல் மீடியனில் உள்ள மின்கம்பத்தில் பைக் மோதியது.இதில் குமரேசன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். இதுகுறித்து கோவை மேற்கு பகுதி ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பக்கம் உள்ள பொங்காளியூரை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி பார்வதி (வயது 43) இவர் நேற்று அவரதுவீட்டில் டியூப் லைட் கட்டப்பட்டுள்ள இரும்பு கம்பியில் துணிகளை துவைத்து காய போட்டார் .அப்போது அந்த கம்பியில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். அவரை சிகிச்சைக்காககோட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ...