இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி இனத்தவர் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதியில் பெரும்பான்மையாக வசிக்கும் மைதேயி சமூகத்தினருக்கும் மலைப் பகுதிகளில் வசிக்கும் குகி-சோ பழங்குடியினருக்கும் இடையே கடந்த ஆண்டு மே மாதம் மோதல் ஏற்பட்டு, இனக்கலவரமாக வெடித்தது. இந்த கலவரத்தில் ...

தெரு நாய்களை கத்தியால் குத்தி நபர் மீது கோவையில் வழக்கு பதிவு கோவை சாய்பாபா காலனி அடுத்த வெங்கடாபுரம் பகுதியில் வசித்து வருபவர் முருகேசன் என்பவரின் மகன் சதீஷ் (21). கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டின் அருகில் உள்ள மாநகராட்சி கழிப்பறை பகுதியில் சுற்றித் திரிந்த இரண்டு தெரு நாய்களை கத்தியால் ...

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். சென்னை அடுத்த தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி திருநெல்வேலி விரைவு ரயிலில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள், தாம்பரம் காவல் துறையினர் இணைந்து சோதனை நடத்தினர். அப்போது ரயிலில் ...

காஸாவின் இடிபாடுகளில் இருக்கும் வெடிக்காத குண்டுகளை அகற்ற 14 ஆண்டுகள் தேவைப்படும் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,356 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 77,368க்கும் ...

கோடைக்காலம் நெருங்கிய நிலையில், கடந்த சில நாட்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பல இடங்களில் வெயில் சதமடித்து வருகிறது. வெப்பம் அதிகரிப்பதால் தண்ணீரின்றி செடிகள், மரங்கள் என அனைத்தும் வாடுகின்றன. இதனால் விளைச்சலும் குறைகின்றன. விளைச்சல் குறையும் போது காய்கறி, உணவுத் தேவைகளின் தட்டுப்பாடு அதிகமாகிறது. ஆக வரத்து குறைவால் விலை அதிகரிக்கிறது. ...

 பஞ்சாப் அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டைகள் இருந்து 262 ரன்கள் எடுத்தனர். இதனால் பஞ்சாப் 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். இன்றைய போட்டியில் கொல்கத்தா அணியும், பஞ்சாப் அணியும் மோதியது. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்து வீச தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ...

புதுடெல்லி: அறிவியல், தொழில்நுட்ப ரீதியிலான விசாரணையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபாட் இயந்திரங்களின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. விவிபாட் ஒப்புகை சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் விவிபாட் இயந்திரங்களின் ஒப்புகை சீட்டுகளை100 சதவீதம் எண்ணக் கோரி ...

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாராமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள செக் மொஹல்லா நவ்போராவில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ...

கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இரண்டாம் சார்லஸ் பதவியேற்றார். அவரது மனைவி கமிலா சார்லஸ் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். அவர்களின் பதவி ஏற்பு விழா உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மன்னர் இரண்டாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பகிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டது. ...

கொடைக்கானல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி இங்கு வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ...