தமிழகம் முழுவதும் 40 சார்பதிவாளர்கள் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து பதிவுத்துறை ஐஜி அருண் சுந்தர் தயாளன் வெளியிட்டுள்ள உத்தரவு: தூத்துக்குடி இணை எண்2 சார்பதிவாளர் தனசேகரன் அங்கிருந்து மாற்றப்பட்டு செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சார்பதிவாளராகவும், ராணிப்பேட்டை காவேரிப்பாக்கம் சார்பதிவாளர் சசிகலா, காஞ்சிபுரம் இணை எண்4 சார்பதிவாளராகவும்,மரக்காணம் சார்பதிவாளர் காமேஷ், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ...

அண்ணாமலை விலகியது குறித்து கருத்து கூற முடியாது. அவரது ராஜினாமா கடிதம் குறித்து மத்திய தலைமையிடம் இருந்து எனக்கு எதுவும் வரவில்லை. யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். அது ஜனநாயக உரிமை. அவரது பிறந்த நாள் அன்று நான் வாழ்த்து சொன்னேன். அவரும் நலம் விசாரித்தார். நானும் அவரிடம் நலம் விசாரித்தேன்.. தமிழகத்தில் முதல்வராக விஜய் ...

அதிமுகவில் உள்ள முக்கிய நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜு, எம்.எஸ்.எம். ஆனந்தன், எம்.சி.சம்பத் ஆகியோர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தைப் ...

குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி, 5.25 சதவீதமாகவே நீடிக்கும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கி 2 மாதங்களுக்கு ஒரு முறை நிதிக்கொள்கை சீராய்வு கூட்டம் நடத்தி, முக்கிய கொள்கை முடிவுகளை எடுக்கிறது. நடப்பு மாதத்துக்கான கூட்டம், ரிசர்வ் வங்கியின் கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா தலைமையில் கடந்த 3ம் தேதி துவங்கியது. இதில் ...

திருவனந்தபுரம்: கேரளத்தில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.கேரளத்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சாலை விதிமுறைகளை மீறுபவர்களுக்கான தண்டனையை கடுமையாக்க மோட்டார் போக்குவரத்து துறை தீர்மானித்துள்ளது. இதன்படி ஹெல்மெட் இல்லாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுபவர்களின் லைசென்ஸ் 3 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படும். இவர்கள் மோட்டார் ...

தவெக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், வெற்றி தமிழகம் என்ற பெயரில் 436 தொலைநோக்கு திட்டங்களை முதலமைச்சர் விஜய் அறிமுகம் செய்துள்ளார்.அமைச்சர்கள் யாரும் தவறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட முதல்வர் விஜய், மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தவும் அறிவுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் ...

ஆனந்தமாகவும், அன்போடும் ஒரு அரசியல் இயக்கத்தை தொடங்க உள்ளேன். பாஜகவின் ஒரு விஷயத்தை Disagree செய்கிறோம் என்றால் அதனை கம்பீரமாக மேற்கொள்வோம். எப்படி திமுகவை பார்க்கிறோமோ, அதிமுக, தவெகவை பார்க்கிறோமோ அப்படித்தனா் பாஜகவையும் பார்ப்பேன். அவர்களது கட்சியின் கொள்கையை அவர்கள் முன்னிறுத்த போகிறார்கள். நம்முடைய இயக்கத்தின் கொள்கையை நாம் முன்னிறுத்த போகிறோம்” என்று பாஜகவில் இருந்து ...

சமூக ஊடக நேரலையில் பேசிய அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார்.இந்த அரசியல் இயக்கம் பொறுமையாக அரசியல் கட்சியாக உருவெடுக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.அடுத்து வர இருக்கின்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் அதன் பின்னர் பொதுத் தேர்தலிலும் போட்டியிடப்போவதாகவும் அண்ணாமலை அறிவித்துள்ளார்.தான் ஏற்கெனவே அங்கம் வகித்த ‘we the leader’ என்கிற இயக்கத்தில் இணையுமாறு அழைத்து ...

சென்னையில் தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் 20க்கும் மேற்பட்ட முக்கிய ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்ட விவகாரத்தில், கணினி பராமரிப்பு நிறுவனத்தின் டீம் லீடர் கைது செய்யப்பட்டுள்ளார்.சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் வாரிய தலைமையகத்தில் கணினி பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டு வந்த ஆர்ம் டெக் என்ற ஒப்பந்த நிறுவன ஊழியர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், அந்த ...

இந்​தியா வந்​துள்ள வெனிசுலா தற்​காலிக அதிபர் டெல்சி ரோட்​ரிக்​ஸ், பிரதமர் நரேந்​திர மோடி​யுடன் நேற்​று பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார்.அப்​போது எரிசக்தி, வர்த்தகம் மற்​றும் முதலீடு ஆகிய துறை​களில் இருதரப்பு உறவு​களை மேம்​படுத்​து​வது குறித்து ஆலோ​சிக்​கப்​பட்​டது. வெனிசுலா அதிப​ராக இருந்த நிக்​கோலஸ் மதுரோ அமெரிக்காவுக்கு எதி​ராக செயல்​பட்​ட​தால், அவரை அமெரிக்க படைகள் வெனிசுலா​வுக்​குள் புகுந்து கைது செய்தது. அமெரிக்க ...