விளையாட்டு உலகின் திருவிழாவாகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் கோலாகலமாகத் தொடங்கியது. நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் கோடை கால ஒலிம்பிக் போட்டிகள் உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவாகக் கருதப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பல நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பதக்கங்களை அள்ளி தங்கள் நாட்டுக்குப் பெருமை சேர்க்கின்றனர். அந்த வகையில் ...

டெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது அவர் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்க இருக்கிறார். சர்வதேச அளவில் ரஷ்ய-உக்ரைன் போர் மிகுந்த கவனம் பெற்று வருகிறது. இந்த போருக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் ...

தனது 64வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவசேனா (UBT) தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு வெள்ளிக்கிழமை ‘வாழ்நாள் பரிசு’ கிடைத்தது என்றே கூறலாம். அப்படி அவருக்கு என்ன கிடைத்தது என்பதை பார்க்கலாம். அவரது தந்தை மறைந்த பாலாசாகேப் கேசவ் தாக்கரேவின் தனித்துவமான உருவப்படம் அவருக்கு கிடைத்து. அதில் என்ன ஸ்பெஷல் என்றுதானே கேட்கிறீர்கள். சிறப்பு ...

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம். திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும். தமிழக அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து ...

கோவை காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 80) நேற்று முன்தினம் பகலில் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டி நஞ்சம்மாளை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டார் .காயத்துடன் வீட்டில் கிடந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி(42) இவர் கடந்த 24. – ம் தேதி  வடுகபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் மகேஸ்வரியின் கழுத்திலிருந்த 10½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது ...

கோவை தெலுங்கு பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( வயது 39 )தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் அனுஸ்ரீ (வயது 10 ) 5-ம் வகுப்பு படித்து வந்தார்.. சிறுமி கடந்த 4 மாதங்களாக சிறுநீர் தொற்று ...

கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சிக்கராயபுரம், அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி கோமதி ( வயது 40 )இவர் நேற்று வடவள்ளி பஸ் நிலையத்திற்கு தனது ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அங்கிருந்து வடவள்ளி – ஒண்டிப்புதூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். முல்லை நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது ...

கோவையை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மற்றொரு சிறுமியுடன் பழகினார் .அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போது அங்கிருந்த 75 வயது முதியவர் அல்போன்ஸ் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்றிரவு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண் தரகர்கள் அழகிகளை காட்டி விபசாரத்துக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண் ...