அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளில் ஒன்றான பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல் படுத்துவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்னர் பணிகாலத்தில் பெற்ற ஊதியத்தில் குறிப்பிட்டப் பங்கை ஊழியர் மரணிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் வழங்கும் முறை தான் பழைய ஓய்வூதியத் திட்டம். பழைய ஓய்வூதியத் ...
இந்த ஆண்டும் கடந்த ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஜீன் 14-ஆம் தேதி வரை 61 நாட்கள் மீன் பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்வதற்கு தடை விதிக்கப்படுவது வழக்கம். இதனால், கன்னியாகுமரி முதல் திருவள்ளூர் வரையிலான கிழக்கு கடற்கரைப் பகுதியைச் சேர்ந்த பெரும்பாலான மீனவர்கள் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் ...
சென்னை: விஜய் தனது கட்சியில் குழந்தைகள் அணி என்பதை தவிர்க்க வேண்டும். கட்சியில் உள்ள குழந்தைகள் விஜய் பின்னால் வந்து படிப்பதை நிறுத்தி விடக்கூடாது என்று தமிழிசை கூறியுள்ளார்.தமிழக பாஜ முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி: காஷ்மீரில் நடந்த தாக்குதலுக்கு நாம் எல்லோரும் மனம் வருந்தி நின்று கொண்டிருக்கிறோம். நேற்று முன்தினம் ...
சென்னை: திருமாவளவன் ஒரு கூட்டணியில் இருக்கிறார். அவர் எப்படி அதிமுக கூட்டணி கதவை அடைக்க முடியும் என்று பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமர் மோடியின் 121வது மனதின் குரல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதை முன்னிட்டு, தமிழக பாஜ சார்பில் அக் கட்சியின் மாநில செயலாளர் சதீஷ்குமார் தலைமையில் சென்னை திருவல்லிக்கேணி ...
கோவை ஏப் 28 கோவை பீளமேடு எஸ். ஐ. எச். எஸ் காலனி உள்ள ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாரூக் ( வயது 63) இவர் நேற்று தனது மனைவி சபியா பேகத்துடன் சின்னியம்பாளையம், சிவன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது இவருக்கு திடீரென்று நெஞ்சு வலி ஏற்பட்டது. ஸ்கூட்டரில் இருந்து கீழே ...
கோவை ஏப் 28 திண்டுக்கல் மாவட்டம் பழனி பக்கம் உள்ள சாமிநாதபுரத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் சூர்யா (வயது 26) எம். பி. ஏ. பட்டதாரி. இவர் கடந்த 6 மாதமாக கோவை எல். அண்ட் . டி பைபாஸ் ரோட்டில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழிராக வேலை பார்த்து வந்தார்..இவர் கடந்த 2 ...
கோவை: தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கோவை வருகை அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. விஜய் ரோடு ஷோ நடத்தியது போலவே, உதயநிதி ஸ்டாலினும் ரோடு ஷோவில் ஈடுபட்டார். அவிநாசி சாலை முழுவதும் இரு கட்சிகளின் கொடிகளே நிறைந்திருந்தன. ஏற்கனவே போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தவெக ...
2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது. அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார், நடிகையும் பரதநாட்டிய கலைஞருமான ஷோபனா சந்திரகுமார், தொழிலதிபர் நல்லி குப்புசாமி ஆகியோருக்கு மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது. மேலும் தமிழகத்தைச் ...
கோவை ஏப் 28 திருவண்ணாமலை மாவட்டம் , குப்பநத்தம், பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் ஞானசேகர் (வயது 26) தேனி மாவட்டம்,பழனி செட்டிப்பட்டி,ராஜாஜி நகரை சேர்ந்தவர் மரியசாமி (வயது 36) இவர்கள் இருவரும் அன்னூரில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தனர் .நேற்று இவர்கள் இருவரும் ஒரே பைக்கில் கோவை -அன்னூர் ...
கோவை ஏப் 28 கோவை மாவட்டம், சிறுமுகை பக்கம் உள்ள பெல்லே பாளையம் , நால் ரோட்டை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் திலக் ரிஷி (வயது 17) சிறுமுகை புதூரில் உள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1படித்து வந்தார் .இவர் நேற்று தனது நண்பர்களு டன் சிறுமுகை எலகம்பாளையம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்க ...