ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பாரமுல்லா மாவட்டத்தில் இரண்டாவது நாளாக நேற்று பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்ததாகவும், 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாராமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியில் உள்ள செக் மொஹல்லா நவ்போராவில் நேற்று முன்தினம் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே ...

கடந்த 2023 ஆம் ஆண்டு இங்கிலாந்து மன்னராக இரண்டாம் சார்லஸ் பதவியேற்றார். அவரது மனைவி கமிலா சார்லஸ் இங்கிலாந்து ராணியாக பதவியேற்றார். அவர்களின் பதவி ஏற்பு விழா உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மன்னர் இரண்டாம் சார்லஸ் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக பகிங்காம் அரண்மனை தகவல் வெளியிட்டது. ...

கொடைக்கானல்: தமிழக முதல்வர் ஸ்டாலின் மாலத்தீவுக்கு சென்று குடும்பத்துடன் ஓய்வு எடுப்பதாக தகவல் வெளியான நிலையில், அதனை திமுக மறுத்துள்ளது. அதேநேரம் ஸ்டாலின் கொடைக்கானல் வர உள்ளார். ஏப்ரல் 29ம் தேதி இங்கு வரும் நிலையில், அவர் குடும்பத்துடன் மே 4 வரை தங்கி ஓய்வெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் லோக்சபா தேர்தல் ...

கோவை சாய்பாபா காலனி கருப்பண்ணன் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 42) கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தனக்கு திருமணமாகவில்லையே என்ற ஏக்கத்தில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் ஆனந்தன் கடந்த 21-ந் தேதி சாய்பாபா காலனி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் மனம் உடைந்து தற்கொலை செய்து கொள்ள ...

மணல் குவாரி முறைகேடு வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுபடி திருச்சி தஞ்சாவூர் கரூர் அரியலூர் பேரூராட்சி ஐந்து மாவட்ட ஆட்சியர்களும் சென்னையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகினர் அவர்களிடம் 10 மணி நேரத்துக்கு மேலாக தீவிர விசாரணை நடத்தப்பட்டது அவர்கள் அளித்த பதில்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் ...

திருச்சி மாநகரத்தில் பல்வேறு இடங்களில் மாநகராட்சி பள்ளிகள் செயல்பட்டு வருகிறது கடந்த சில வருடங்களாக தனியார் பள்ளிகளில் கல்வி தரத்தை மிஞ்சும் அளவிற்கு மாநகராட்சி பள்ளிகளில் கல்வி தரம் உயர்ந்துள்ளது. இதனால் பெற்றோர்கள் பெரும்பாலானோர் தங்களது குழந்தைகளை மாநகராட்சி பள்ளிகளில் சேர்த்துள்ளனர். குறிப்பாக மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில கல்வி மிகச் சிறப்பாக கற்றுத் தரப்படுவதாக பெற்றோர்கள் ...

கோவை சாய்பாபா காலனி பக்கமுள்ள வெங்கிட்டாபுரம், சுப்பிரமணியம் வீதியில் 2 தெரு நாய்கள் கத்தியால் குத்தப்பட்டு படுகாயத்துடன் ரோட்டில் கிடந்தது. இது குறித்து மிருகவதை தடுப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக வெங்கிட்டாபுரம் சுப்பிரமணி வீதியை சேர்ந்த ...

கோவை துடியலூர் அருகே உள்ள ஜி. என். மில் ,மீனாட்சி கார்டன் , 3 – வது வீதியை சேர்ந்தவர் ஆனந்த கிருஷ்ணன். இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 33 ) பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று ஆர்.எஸ். புரம் உழவர் சந்தை பகுதியில் தனது நண்பருடன் நடந்து சென்றார். அப்போது ...

கோவை : மேட்டுப்பாளையம் காந்திபுரம் 4 -வது வீதியைச் சேர்ந்தவர் பன்னாரி, இவரது மகன் சஞ்சய் குமார் ( வயது 24) இவர் நேற்று தனது நண்பர்கள் சிவா, விஜய் ,அக்ஷய், ஆகியோருடன் மேட்டுப்பாளையம் , உப்பு பள்ளம் பகுதியில் உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச் சென்றனர். குளித்துக் கொண்டிருக்கும் போது சஞ்சய் குமார் திடிரென்று ...

தாம்பரம் மாநகர காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட மீனவ இளைஞர்கள் ஊர்க்காவல் படையில் சேர்ந்து பணிபுரிவதற்காகவும் கடலோர காவல் படைக்கு உதவியாக இருப்பதற்காகவும் ஊர்க்காவல் படையில் சேர விருப்பமுள்ளவர்கள் 18 வயது பூர்த்தி ஆனவர்களும் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி தோல்வி அடைந்தவர்களாகவும் தமிழ்நாட்டைச் சேர்ந்த தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட நற்பண்புகள் கொண்ட தன்னலம் கருதாத ...