சென்னை: குழந்தை பிறக்கும் போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை வெட்டும் வீடியோவை யூடியூபர் இர்பான் வெளியிட்ட நிலையில், தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இர்பான் மனைவி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கர்ப்பமாக இருக்கும் போது, துபாயில் ஸ்கேன் எடுத்து பார்த்தார். இர்ஃபான், தனக்கு பெண் ...

சீக்கிய படுகொலையின் 40 வது ஆண்டு நினைவு நாளில், ஏர் இந்தியா விமானம் தாக்கப்படலாம் என காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னு எச்சரித்துள்ளார். நவம்பர் 1 முதல் 19 வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்க வேண்டாம் என்று காலிஸ்தானி தீவிரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் விமான பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா டுடே ...

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 14,086 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவதாக தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது தொடர்பாக அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் இன்று காலை முக்கிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, சென்னை தலைமைச் செயலகத்தில், செய்தியாளர்களை சந்தித்த போது, சிறப்புப் ...

திருநெல்வேலி மாவட்டம், அம்பை-ஆலங்குளம் சாலையில் உள்ள வடக்கு ரதவீதியில் நடைபெற்ற அ.தி.மு.க-வின் 53-வது ஆண்டு விழா பொதுக்கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது, அதிமுக 2ஆக பிரிந்துவிட்டது என கூறி கொண்டு இருக்கிறார்கள் என்றும், அதிமுக ஒன்றாகதான் இருப்பதாக கூறிய அவர், வேண்டுமென்றே திட்டமிட்டு ...

குழந்தைகளுக்கு தமிழ் பெயர்களை மட்டுமே சூட்டுங்கள் என இந்து அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு திருமண செய்துவைத்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். சென்னை திருவான்மியூரில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 31 ஜோடிகளுக்கு இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்தார். இன்று திருமணம் நடந்த 31 ஜோடிகளுக்கும் தலா ரூ.60,000 மதிப்பிலான பொருட்கள் ...

சென்னை: தமிழ்நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் நேற்று பரவலாக மழை பெய்துள்ளது. இதில் உடுமலை மாவட்டத்தில் அதிகஅளவில் 10 செ.மீ-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. அமராவதி அணை தனது முழு கொள்ளளவை நெறுங்கி ...

சென்னை: பணியின் போது வீர மரணம் அடைந்த போலீஸாரின் தியாகத்தை போற்றும் வகையில் சென்னை காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து டிஜிபி உள்ளிட்ட போலீஸ் அதிகாரிகள் மரியாதை செலுத்தினர். அக்டோபர் 21ம் நாள் ஆண்டுதோறும் காவலர் வீரவணக்க நாளாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 1959ம் ஆண்டு இதே நாளில் (21ம் தேதி) லடாக் ...

கோவை புலியகுளம், அம்மன் குளம், நியூ ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் ஆனந்த முருகன் (வயது 47) இவரது மனைவி லட்சுமி (வயது 41) இவர்களுக்கு திருமணம் ஆகி 16ஆண்டுகள் ஆகிறது. லட்சுமி கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் ஆனந்த முருகன் குடிப்பழக்கம் உடையவர். தினமும் குடித்துவிட்டு வந்து ...

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி நேற்று அவினாசி ரோட்டில்உள்ள ஒரு ஓட்டலில் திடீர் சோதனை நடத்தினார்.அப்போது அங்கு அனுமதி இல்லாமல் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.அங்கிருந்து 46 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக அந்த ஹோட்டல் மேனேஜர் ஜோசப் (வயது 34) கைது செய்யப்பட்டார் ஓட்டல் உரிமையாளர் டாக்டர் ...

கோவை மதுவிலக்கு அமுல்பிரிவு போலீசார் நேற்று உக்கடம் -சுங்கம் பைபாஸ் ரோட்டில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அந்தப் பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா போதை மாத்திரைகள் விற்பனை செய்வதற்கு கொண்டு சென்ற ஒரு கும்பலை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அவர்களிடம் 1200 கிராம் கஞ்சா, 320 போதை மாத்திரைகள்,போதை மாத்திரை விற்ற ...