சென்னை: தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் 2023 – 2024 இன்று (மார்ச் 21) காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்பட்டது. இது திமுக அரசு தாக்கல் செய்யும் மூன்றாவது வேளாண் பட்ஜெட் ஆகும். பச்சைத் துண்டு அணிந்துவந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். சங்க இலக்கியப் பாடல்களை மேற்கோள் காட்டி வேளாண்மையை மாண்பினை ...
ஈரோடு கிழக்கு இடை தேர்தலில் ஆடு மாடு அடைப்பது போல் அடைத்து வைத்து வாக்களிக்க வைப்பது மிக பெரிய ஜனநாயக படுகொலை என்பதை கண்டித்தும்.விலை வாசி உயர்வு,மின் கட்டணம்,சொத்து வரி உயர்வு,தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு அடியோடு சீர் குலைந்து உள்ளது,12 தேர்வில் என்றும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதாதது , அதிமுக ...
குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ.1,000 வழங்க வேண்டும் என பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள குடும்பத் தலைவிகள் அனைவருக்கும் மாதம் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என, 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது திமுக வாக்குறுதி அளித்தது. ஆட்சிக்கு வந்து ...
அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிறைவேற்றாமல் பல வாக்குறுதிகள் காத்திருக்க, ஏமாற்றம் அளிக்கும் விதமாக அமைந்தது 2023-24 நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை. மத்திய அரசின் பல திட்டங்களுக்கு புதிய தமிழ் பெயர்கள் இந்த நிதிநிலை அறிக்கையில் சூட்டப்பட்டுள்ளது. மேலும் ‘தமிழகத்தின் கடன் சுமையை குறைப்போம்’ என்று கூறிவிட்டு ஆட்சிக்கு வந்த மூன்று வருடங்களில் ...
சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக, அமேசான் நிறுவனம் மேலும் 9 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. பணி நீக்க நடவடிக்கை தொடர்பாக அமேசான் நிறுவன தலைமை செயல் அதிகாரி ஆண்டி ஜாஸ்ஸி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தொழில்நுட்ப உலகில் முக்கிய பங்கு வகிக்கும் அமேசானில் இருந்து அடுத்த சில ...
மேற்கு வங்கத்தில் வாங்கிய 500 ரூபாய் கடனைத் திருப்பித் தராதவரை பக்கத்து வீட்டுக்காரர் மூங்கில் தடியால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் உள்ள கங்கா பிரசாத் காலனியைச் சேர்ந்தவர் பன்மாலி பிரமாணிக்(40). இவர் சில நாட்களுக்கு முன்பு பக்கத்து வீட்டைச் சேர்ந்த பிரபுல்லா ராயிடம் ...
சென்னை: தமிழ்நாடு பட்ஜெட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உரிமைத் தொகை அறிவிக்கப்பட்டதற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். ஆனால் நடப்பாண்டில் ரூ.7,000 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதன் மூலம் ஒரு கோடி மகளிர் மட்டுமே பயனடைவார்கள் என்றும், மீதமுள்ள 1.11 கோடி குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையை மறுப்பது நியாயமல்ல என்றும் ராமதாஸ் ...
இந்தியா வந்துள்ள ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடாவுக்கு பிரதமர் மோடி கர்நாடகாவில் இருந்து கடம்வூட் ஜாலி பெட்டியில் சந்தன மர புத்தர் சிலையை பரிசாக வழங்கினார். ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்திற்கு வெளியே அவரை பிரதமர் மோடி வரவேற்றார். இதைத் தொடர்ந்து இரு ...
கோவை: மேட்டுப்பாளையம் பக்கம் உள்ள, தேக்கம்பட்டி வெல்ஸ் புரம், சமயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம் .இவரது மகன் மிதுன் (வயது 20) இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த தனது நண்பர்கள் சந்துரு, நிதின் குமார் ஆகியோருடன் பைக்கில் கணுவாய் பாளையம் பத்ரகாளியம்மன் கோவில் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சந்துரு ஓட்டினார். இவர்கள் இருவரும் ...
கோவை ஆவாரம்பாளையம் அரசமரம் வீதியை சேர்ந்தவர் முரளி .இவரது மனைவி புனிதா வயது 38.இவரது வீட்டில் பீரோவில் இருந்த 10 பவுன் நகைகள் ரு9 ஆயிரம் பணம் ஆகியவற்றை திடீரென்று காணவில்லை.இதுகுறித்து புனிதா பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். புகாரில்கடந்த 15 ஆம் தேதி இவரது வீட்டுக்கு உறவினர்கள் விருந்துக்கு வந்திருந்தனர். அவர்கள் தான் இந்த ...