கோவை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது.அப்போது அனைத்து மதத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.இதையொட்டி காவல் துறையைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ...

சூலூரில் பொங்கல் விழா பொங்கல் விழாவின் 31 ஆம் ஆண்டு விழா அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சூலூரில் அனைத்து அமைப்பினரும் பங்கேற்ற ஒற்றுமை பேரணி, பறையாட்டம், கராத்தே, பளு தூக்குதல் , சிலம்பம், வீர விளையாட்டுக்கள், யோகாசனம், தென்றலாட நடன நிகழ்வு, குறு திரைப்படங்கள், ...

நீலகிரி மாவட்டம், குன்னூர் நகர திமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா நிகழ்ச்சி நகர கழக அலுவலக வளாகத்தில் குன்னூர் நகர செயலாளர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது, நீலகிரி மாவட்ட திமுக செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் கலந்துக்கொண்டு அனைவருக்கும் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார், நிகழ்ச்சியில் குன்னூர் சிவசுப்ரமணிய சாமி திருக்கோவில் குருக்கள் ...

கோவை மாநகர காவல் துறையின் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:- புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி இன்று இரவு முதல் நாளை வரை கோவையில் 35 இடங்களில் திடீர் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு இரவு முழுதும் வாகன சோதனை நடத்தப்படுகிறது. மேலும் 23 நான்கு சக்கர வாகனங்களிலும்,60 இருசக்கர வாகனங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியசுவாமி திருக்கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமிக்கு 38 ஆம் ஆண்டு மண்டல பூஜை விழா வருகிற 20,21,22 வெள்ளி,சனி, ஞாயிறு ஆகிய மூன்று தினங்கள் வெகுசிறப்பாக நடைபெற உள்ள நிலையில் நேற்று திருக்கொடியேற்றி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பாக ...

சுமார் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த சூலூர் ஸ்ரீதேவி பூதேவி சமேத திருவேங்கநாத பெருமாள் திருக்கோவிலில் திரு கார்த்திகை தீபத்தை முன்னிட்டு மகா ரோகிணி தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக மூலவருக்கு அபிஷேகங்கள் நடைபெற்று தீபங்கள் ஏற்றப்பட்டு திருக்கோவில் வலம் வந்து வந்து கருடாழ்வார் கோபுரத்திலும் மூலஸ்தான கோபுரத்திலும் தீபங்கள் வைக்கப்பட்டு திருக்கோயில் முன்புறம் சுமார் 30 ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு. சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்த கோவில் முருகப்பெருமானின் 7-வது படை வீடாக பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த நிலையில் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடந்தது. இவ்விழாவை முன்னிட்டு தினமும் ஆன்மீக சொற்பொழிவு நடத்தப்பட்டது. விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று வள்ளி -தெய்வானை ...

கோபிசெட்டிபாளையம் நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர, தனியார் தூய்மை பணியாளர்கள் மற்றும் முக்கிய தூய்மை பணியாளர்கள் 283 பேருக்கும் பல்நோக்கு சிகிச்சைகளுக்கான மாபெரும் மருத்துவ முகாம் இந்திய மருத்துவ சங்கமும் அபி S.K. பல்நோக்கு மருத்துவமனையும் இணைந்து 07 .12 .2024 சனிக்கிழமை காலை 7.00 மணி துவங்கி அபி S.K. மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது முகாமில் ...

கோவை மாவட்டம் வால்பாறை அருகே மாணிக்கா மாதா சந்திப்பில் சுமார் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக அனைவருக்கும் அருள் பொழிந்து வரும் அன்னை ஆரோக்கிய மாதாவின் கெபியை அனைவருடைய ஆதரவால் புதுப்பொலிவுடன் அமைக்கப்பட்டு ஆசீர்வாத விழா கோவை ராமநாதபுரம் மறைமாவட்ட மேதகு ஆயர் டாக்டர் போல் ஆல்பர்ட் தலைமையில் புனித லூக்கா ஆலய பங்கு தந்தை ஜிஜோ ...

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை டவுன் பகுதியில் உள்ள உண்டுஉறைவிட பள்ளியில் குழந்தைகள் தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் வால்பாறை நகர்மன்ற தலைவர் எஸ்.அழகு சுந்தரவள்ளி செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குழந்தைகள் தினம் குறித்து சிறப்புரை ஆற்றி அங்கு பயிலும் மாணவர்களுக்கு ஓவியப்போட்டி நடத்தப்பட்டு மாணவர்களுக்கு ...