மகிழ்ச்சியான சாலைகள் என்று கலாச்சார சீரழிவை ஏற்படுத்தும் இளைஞர்கள் – சமூக ஆர்வலர்கள் வேதனை !!! இந்திய திருநாடு கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றிற்கு உலக நாடுகளுக்கு எடுத்துக் காட்டாக திகழ்ந்து வருகிறது. தமிழகத்தில் ஒருவனுக்கு ஒருத்தி என்ற கலாச்சாரத்தை பின்பற்றி நம் முன்னோர்கள் இருந்து வந்தனர். அதனை உலக நாடுகள் அனைவரும் வியப்புடன் பார்த்து வரவேற்றனர். ...

கோடை கால கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கிய எம்.எல்.ஏ திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்து, மங்கலம் கொம்பு, தாண்டிக்குடி, பூளத்தூர், கும்பூர், போன்ற ஊர்களில் இருந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் 10 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில் கிங்ஸ் ...

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 60-வது மலர் கண்காட்சி இன்று தொடங்குகிறது. கோடைக்காலம் தொடங்கியது முதல் மக்கள் சுற்றுலா தளங்களுக்கு படையெடுக்க தொடங்கிவிட்டனர். அந்தவகையில் தமிழகத்தில் உள்ள பல்வேறு சுற்றுலாத்தலங்களில் சிறப்பு மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஊட்டி, ஏற்காட்டை தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கோடை ...

மேற்கு வங்கத்தில் தினக்கூலியாக வேலை செய்து வாழ்ந்து வந்தவர் வங்கி கணக்கில் ரூ.100 கோடி பணம் டெபாசிட் ஆன சம்பவம் அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஏழை எளியோர் முதல் பணக்காரர்கள் வரை அனைவரும் வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நிலையில் சில சமயம் சில பண பரிவர்த்தனைகள் தவறுதலாக வேறு வங்கி கணக்கில் செலுத்தப்படுவது அடிக்கடி நடக்கிறது. ...

கோவை மாநகராட்சியில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்.டி.ஐ.) உரிய தகவல்கள் அளிக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மேயரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மக்கள் குறை கேட்புக் கூட்டம், மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றது. துணை மேயர் வெற்றிச் செல்வன், துணை ஆணையர் மோ.ஷர்மிளா ஆகியோர் ...

சைவ மடங்களுள் ஒன்றாக மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனம் அருளாட்சியில் 27 திருக்கோயில்கள் உள்ளன. அதில் தருமையாதீனத்தைச் சுற்றி நான்கு திசைக்கும் அருள் புரிகின்ற பெரும் தெய்வங்களாக மேற்கே சரபமூர்த்தியும், வடக்கே சட்டைநாதரும், கிழக்கே கால சம்ஹார மூர்த்தியும், தெற்கே வீரபத்திரரும் அரணாகத் திகழ்கின்றார்கள் என்பது வரலாறு. அதில், திருஞானசம்பந்தர் அவதாரத் தலமான சீர்காழியில் அமைந்திருக்கும் ஸ்ரீ ...

கேரள மாநிலத்தில் ஏராளமான யூத ஆலயங்கள் உள்ளன. இம்மாநிலத்தில் ஏராளமான யூத இனத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். தற்போது இந்த ஆலயங்கள் அனைத்தும் காட்சிக்கூடங்களாக மாறிவிட்ட காரணத்தினால் இங்குத் திருமணம் போன்ற சடங்குகள் இப்போது நடப்பதில்லை. இந்நிலையில் கொச்சியைச் சேர்ந்த முன்னாள் காவல் அலுவலர் மகள் மஞ்சுளா மரியம் இமானுவேலுக்கும், அமெரிக்க விஞ்ஞானி ரிச்சர்ட் ரோவுக்கும் ...

ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஓர்அங்கம், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் “ஜல்லிக்கட்டுப் போட்டிகள்” நடத்த தடை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில், பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் ...

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள செல்போன் கடைக்குள் புகுந்த பாம்பு ஒன்று கடையில் அமர்ந்திருந்தவரின் கைக்கு இடையில் சென்று கால் அருகே நகரும் பரபரப்பு புகைப்படம் வெளியாகியுள்ளது. கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் செல்போன் கடை, தேனீர் கடை போன்ற கடைகள் உள்ளன. இந்த நிலையில் இன்று மாலை செல்போன் கடைக்குள் புகுந்த ...

கோடை விழாவில் தொழிலாளர்கள் அனைவருக்கும் முழு விடுமுறை அளிக்க வேண்டும்: வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் வலியுறுத்தல் !!! கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சியில் அவசர கூட்டம் நகர்மன்ற தலைவி அழகு சுந்தரவல்லி செல்வம் தலைமையில் நகராட்சி பொறியாளர் வெங்கடாசலம், நகர மன்ற துணைத் தலைவர் த.ம.ச. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் ...