கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் கொடிசியா நிர்வாகம் இணைந்து ஆண்டுதோறும் கோயம்புத்தூர் புத்தகத் திருவிழாவினை நடத்தி வருகின்றனர் . அதன் ஒரு பகுதியாக இந்தாண்டு எட்டாவது ஆண்டாக கோயம்புத்தூர் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது . கோவை கொடிசியா அரங்கத்தில் இந்த புத்தகத் திருவிழா இன்று துவங்கியது . கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி கோயம்புத்தூர் ...

தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்றப்பிரிவு தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது தமிழ்நாடு காவல்துறை இணைய வழி குற்ற பிரிப்பு பல்வேறு விதமான இணையக் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் தொடர்ந்து நடத்தி வருகிறது. இவ்வாண்டில் 285 பள்ளிகள் 272 கல்லூரிகள் மற்றும் 3157 பொது இடங்களில் விழிப்புணர்வு ...

சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளையின் சார்பில் சூலூர் ஒன்றிய அளவில் உள்ள அரசு பள்ளிகளில் அரசு பொதுத்தேர்வு 10 மற்றும் 12ம் வகுப்பில் முதல் இரண்டு மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா முன்னாள் மாணவர்கள் கல்வி அறக்கட்டளை தலைவர், நடிகர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளை ...

கோயம்புத்தூர்: உலகின் சில்லறை நகை விற்பனையில் வேகமாக வளர்ந்து வரும் முன்னணி நிறுவனமும் இந்தியாவில் பல்வேறு துறைகளில் கால் பதித்து தனது வர்த்தகத்தை விரிவாக்கி கொண்டுள்ள மலபார் குழுமத்தின் முன்னோடி நிறுவனமான மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் & கோயம்புத்தூர் மாநகரில் தனது 3வது புதிய ஷோரூமை இன்று ஆர் எஸ் புரத்தில் திறந்துள்ளது. இந்த ...

திருச்சி சங்கம் ஹோட்டலில் ரோட்டரி கிளப் ஆப் மிட்டவுன் 45வது புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக ரோட்டரி இன்டர்நேஷனல் டைரக்டர் முருகானந்தம் கலந்து கொண்டு உரையாற்றும் போது உதவும் மனம் படைத்தோர் உன்னத நிலைக்கு உயர்வார்கள் மிட்டவுன் ரோட்டரி கிளப் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் ரோட்டரி இன்டர்நேஷனல் இயக்குனர் ...

திருச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி IPS உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக ...

திருச்சிராப்பள்ளி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றியம் தோளூர்பட்டி ஊராட்சியில் அங்கன்வாடி மையத்தை திருச்சி மாவட்ட ஆட்சியர் மா பிரதீப் குமார் இ ஆ ப நேரில் சென்று அங்கன்வாடியில் உள்ள குழந்தைகளின் வளர்ச்சி எடை மற்றும் உயரம் ஆகியவற்றை கண்காணித்து குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் இருப்பு பதிவேடுகளை பார்வையிட்டு கற்பிக்கப்படும் முன் பருவ கல்வி ...

சூலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் புவி வெப்பமயமாதல் தடுக்கும் பொருட்டு மரம் வளர்த்தலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு பேரணி நடத்தினர் .மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! மனிதனுக்கு அழகு கல்வி மண்ணுக்கு அழகு மரம் போன்ற கோஷங்களை ஆசிரியர்கள் கூற மாணவிகள் திரும்பக் கூறி ஊர்வலமாக வந்தனர் . முன்னதாக பேரணியை பள்ளி தலைமை ...

நீலகிரி மாவட்த்திலுள்ள அனைத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள அனைத்து கிரமங்களுக்கும் நீலகிரி மாவட்ட காவல் துறை சார்பில் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணைகாவல் காண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் என மொத்தம் 615 காவல் துறையினர் நீலகிரி மாவட்டத்தில் 210 கிராமங்களுக்கு ...

குடிபோதை மறுவாழ்வு மையம் காஜாமலை மகளிர் மன்றம் இணைந்து சர்வதேச போதை ஒழிப்பு தின விழிப்புணர்வு பேரணி திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப் பள்ளி அருகில் இருந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் அனைவரும் சர்வதேச போதை விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்து மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து பேரணியை தொடங்கி வைத்தார் பேரணியானது மத்திய ...