1.சாலையில் வாகனம் ஓட்டும் பொழுது பழுது ஏற்பட்டால் வாகனங்களை சாலையின் இடதுபுறத்தில் கொண்டு வந்து நிறுத்த வேண்டும். மீடியன்களுக்கு அருகில் வாகன நிறுத்தம் கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது. 2. அனைத்து கனரக வாகனங்களும் பிரத்யேக பார்க்கிங் பாதைகளில் மட்டுமே நிறுத்தம் செய்யப்பட வேண்டும். 3. சாலை ஓரங்களில் நிறுத்தும் அனைத்து வாகனங்களும் பார்க்கிங் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும். ...
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் உலக அளவில் ரூ.600 கோடி வசூலை குவித்து மிரட்டியது. தற்போது படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் காணக் கிடைக்கிறது. இந்தப் படத்தை முடித்த கையுடன் நடிகர் ரஜினி இமயமலை சென்றிருந்தார். இதையடுத்து, வடமாநிலங்களுக்குச் சென்றவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்தித்து அவர் காலில் ...
வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் கடந்த 9ம் தேதி அதிகாலை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அந்நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்நாட்டின் சுற்றுலா நகரமான மராகெச் அருகே அட்லஸ் மலையில் பூமிக்கு அடியில் 8.36 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம், ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவானது. இதனை தொடர்ந்து, ...
தஞ்சாவூர்: தியாகி இமானுவேல் சேகரன் திருவுருவச் சிலை,மணிமண்டபம் அமைக்க அறிவித்த முதல்வருக்கு நன்றி!…… பரமக்குடி மட்டுமல்லாது சென்னையிலும் மணிமண்டபம் அமைக்க தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை.. சாதி ஒழிப்பு போராளி தியாகி இம்மானுவேல் சேகரன் அவர்களின் 66-வது நினைவு நாள் நிகழ்ச்சி விடுதலை ...
தமிழ் சினிமாவில் வெற்றி இயக்குனர் என முத்திரை பதித்த அட்லீ, திடீரென பாலிவுட் பக்கம் சென்றார். அவருக்கு மிகப்பெரிய ஜாக்பாட் என்றால் அது ‘ஜவான்’ படம் தான். தன்னுடைய முதல் படத்திலேயே ஷாருக்கானை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். இதனால் ஜவான் படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை இந்திய நெடுக உள்ள ரசிகர்கள் வைத்திருந்தனர். ஷாருக்கானுடன் இணைந்து ...
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த சண்டியூர் தேசிய நெடுஞ்சாலையில் பேர்ணாம்பட்டு அடுத்த ஓனாங் குட்டை கிராமத்தை சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் இரண்டு வேன் மூலம் மைசூருக்கு சுற்றுலா சென்று ஊர் திரும்பிய நிலையில் இன்று அதிகாலை நாட்றம்பள்ளி அருகே வந்து கொண்டிருந்த வேன் ஒன்று பழுதாகி சாலையோரமாக நின்றிருந்த நிலையில் வேனில் பயணித்தவர்கள் வேனிலிருந்து இறங்கி ...
கோவை ராமநாதபுரம், நீர் மணியக்காரர் வீதியை சேர்ந்தவர் தங்கதுரை, இவரது மகள் ஸ்ரீதேவி (வயது 19 ) கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார்.காதலனுடன் சென்றிருக்கலாம் என்று சந்தேகிக்கபடுகிறது. இது குறித்து அவரது தந்தை தங்கதுரை ராமநாதபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் ...
ரெயில் முன் பாய்ந்து கோவை பள்ளிக்கூட ஆசிரியர் தற்கொலை.. கோவை :ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்தவர் சாய்குமார் ( வயது 32 )இவர் கோவையில் தங்கியிருந்து தனியார் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக வேலை பார்த்து வந்தார். இவர் ஆன்லைனில் விளையாட்டில் அதிக அளவு பணத்தை இழந்ததார்.இதனால் சொந்த ஊரில் உள்ள தனது குடும்பத்தினரிடம் தனக்கு பணம் தேவைப்படுகிறது ...
வேன் மோதி பேக்கரி தொழிலாளி சாவு..! கோவை புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி பக்கம் உள்ள சடையம்பட்டியைச் சேர்ந்தவர் அப்பாவு அடைக்கண் (வயது 54) இவர் ஒத்தக்கல் மண்டபம் பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் .இவர் நேற்று பொள்ளாச்சி -கோவை ரோட்டில் பிரிமியர் மில் அருகே ரோட்டை கடந்தார். அப்போது ...
லக்னோ: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் தொடர்பான பேச்சை கையில் எடுத்துள்ள பாஜக மற்றும் இந்துத்வா அமைப்புகள் கடும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், மதமும் அரசியலும் வேறு வேறு என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சருமான ...












