தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது வாசலில் நின்று விஜயை வரவேற்ற உதயநிதி ஸ்டாலின், கட்டியணைத்தார். தொடர்ந்து உள்ளே சென்ற விஜய், ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார். அப்போது இருவரும் பொன்னாடை போர்த்தி, புன்னகைகளையும் பூங்கொத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவர் ...
தமிழக முதலமைச்சர் விஜய்க்கு இன்று (மே 11) காலை முதல் மத்திய அரசின் உயரிய பாதுகாப்பான ‘இசட் பிளஸ்’ (Z+) பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.இதற்காக டெல்லியிலிருந்து சிறப்புப் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்னை வருகை தந்து தங்களது பணிகளைத் தொடங்கியுள்ளனர். முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கருதப்பட்ட சூழலில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த அதிரடி ...
முதல்வராக பதவியேற்ற பின் முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்த திட்டங்களுக்கு பாமக மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கைகளில் கூறியிருப்பதாவது: ராமதாஸ்: முதல்வராக பதவியேற்றவுடன் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும், போதை ஒழிப்புக்கு சிறப்புப் படை உருவாக்கவும் முதல்வர் ஜோசப் விஜய் முதல் கையொப்பமிட்டதை வரவேற்று நன்றியை ...
ஈரான் – அமெரிக்கா போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நிலவுகிறது. எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.பல்வேறு நாடுகளிலும் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் வணிக சிலிண்டர் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில், பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை விடுத்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி பேசியதாவது:- மேற்காசிய போர் தாக்கத்தை எதிர்கொள்ள, ...
2026 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு மிகப்பெரிய அரசியல் நிலநடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட தக்கவைக்க முடியாமல் போனது, கட்சியின் அடித்தளத்தையே ஆட்டிப்பார்த்துள்ளது. பல முக்கியத் தொகுதிகளில் டெபாசிட் இழந்ததுடன், மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட அதிமுகவின் இந்த வீழ்ச்சி, தொண்டர்கள் ...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் “சிங்கப்பெண்” என்ற பெயரில் புதிய சிறப்பு அதிரடிப்படை அமைக்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக முதல்வராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற பின்னர், தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை செயல்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. முதல்வர் பதவியேற்ற தினத்தில் வெளியிடப்பட்ட கோப்புகளில் ...
தமிழக முதல்வராக பதவியேற்ற ஜோசப் விஜய்க்கு பிரதமர் மோடி, இலங்கை அதிபர், கர்நாடகா, தெலுங்கானா மாநில முதல்வர்கள் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இது தொடர்பாக அவர்கள் வெளியிட்ட வாழ்த்துச் செய்திகளில் கூறியிருப்பதாவது: பிரதமர் மோடி: தமிழக முதல்வராக பதவியேற்றுள்ள ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் ...
தமிழ்நாட்டில் விஜய் தலைமையில் பதவியேற்றுள்ள புதிய அரசில் அவருடன் 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், செங்கோட்டையன், வெங்கடரமணன், சிடிஆர் நிர்மல்குமார், ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா ஆகிய 9 பேர் அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களை பற்றிய தகவல்கள் இதோ ஆனந்த் புதுச்சேரி யூனியன் பிரதேசம் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த ஆனந்த் (வயது 61), ...
17-வது தமிழக சட்டசபையின் முதல் கூட்டத் தொடர் இன்று மே 11-ந் தேதி தொடங்குகிறது.இந்த கூட்டத் தொடரின் முதல் நாளான இன்று புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்க உள்ளனர். தமிழக முதல்வராக ஜோசப் விஜய் நேற்று மே 10-ந் தேதி பதவியேற்றார். அவருடன் 9 அமைச்சர்களும் பதவியேற்றனர். முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆர்வி அர்லேகர் ...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகம், ஆட்சி அமைக்கத் தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவைத் திரட்டுவதில் தீவிரமாக இறங்கியுள்ளது.இதன் ஒரு பகுதியாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் ஆதரவைக் கோரி தவெக-வின் முக்கிய நிர்வாகி அருண்ராஜ், அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீனை இன்று நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, தவெக ...













