ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் நேற்று (ஜூன் 2) மாலை பயங்கர ரயில் விபத்து ஏற்பட்டது. ஹவுரா செல்லும் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் பல பெட்டிகள் தடம் புரண்டு மற்றொரு ரயிலில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து மிகவும் பயங்கரமானது, இதுவரை 280 பேர் உயிரிழந்ததாகவும், 900 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சரக்கு ரயில், ...

கரூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 26 ஆம் தேதி திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்த வகையில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்ய முற்பட்டபோது அங்கு கரூர் மாநகராட்சி மேயர் கவிதா ...

சென்னை: ஒடிசா மாநிலத்தில் மூன்று ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 230க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கூறியுள்ளார். ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விபத்து நாட்டையும் நாட்டு மக்களையும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 5 ...

ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது உறவினர்களுக்கும் தேவையான உதவிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.. ஒடிசா மாநிலம் பாலசோரில் நேற்று மாலை 7 மணி அளவில் கொல்கத்தாவில் இருந்து சென்னை வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தடம் புரண்டது. 10 முதல் 12 பெட்டிகள் தரம் புரண்டதால் எதிர் தண்டவாளத்தில் விழுந்தன ...

சென்னை: ஒடிசா ரயில் விபத்து காரணமாக தமிழ முதல்வர் மு.க ஸ்டாலினின் இன்றைய நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பத்திரிகையாளர்களை இன்று காலை முதல்வர் மு.க ஸ்டாலின் சந்தித்தார் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசாவில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 233 பேர் பயணிகள் பலியாகியுள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். விடிய ...

தமிழர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக காலையில் ஒடிசா விரைகிறார் உதயநிதி ஸ்டாலின்.. ஒடிசாவின் பாலசோர் அருகே நேற்று சரக்கு ரயில் மீது 2 பயணிகள் ரயில்கள் மோதி கோர விபத்து ஏற்பட்டது. சரக்கு ரயில் மீது பெங்களூரு – ஹவுரா விரைவு ரயில் மற்றும் ஷாலிமார் – சென்னை கோரமண்டல் விரைவு ரயில் அடுத்தடுத்து மோதி ...

மேகதாது அணை பிரச்சனை தொடர்பாக சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றும், தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்னையில் ஒருபோதும் விட்டுக் கொடுக்காது எனவும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார். மேகதாது பிரச்னையில் சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை – அமைச்சர் துரைமுருகன் கடந்த மே மாதம் கர்நாடகத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையான ஓட்டு ...

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவின் தொடக்கமாக சென்னை கலைவாணர் அரங்கில் இன்று விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் மு.கஸ்டாலின் நூற்றாண்டு விழாவிற்கான இலச்சினையை வெளியிட்டார். மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் ...

தூத்துக்குடி: பிராமணர்களுக்கு விரோதியாக செயல்படுவதாக எஸ்வி சேகர் குற்றம்சாட்டி உள்ளதாக அண்ணாமலையிடம் பத்திரிகையாளர் கேள்வி கேட்டார். இதற்கு பதிலளித்த அண்ணாமலை, எஸ்வி சேகரை கடுமையாக சாடினார். என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. வேண்டுமென்றால் டெல்லி செல்ல விமானத்தில் டிக்கெட் போட்டு தருகிறேன். அவர் போய் புகாரளிக்கட்டும் என சவால் அளித்தார். தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் ...

சென்னை: மதிமுகவில் காலம் காலமாக ஒரே பதவியில் அமர்ந்திருந்தவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் புது முகங்களுக்கு முக்கியப் பொறுப்புகளை கொடுத்திருக்கிறார் வைகோ. அந்த வகையில் மதிமுகவின் புதிய அவைத்தலைவராக ஆடிட்டர் அர்ஜூன் ராஜும், பொருளாளராக செந்திலதிபனும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் மதிமுக தலைமைக்கழகச் செயலாளராக இருந்த துரை வைகோ, ...