கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள அங்கலகுறிச்சி .சின்னமில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவபாரதி ( வயது 35) இவர் அங்கக்குறிச்சி கைகாட்டி பஸ் ஸ்டாப் அருகே தடை செய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தாராம். இவரை ஆழியாறு சிறப்பு சரவணன் கைது செய்தார். இவரிடம் இருந்து 33 லாட்டரி டிக்கெட்டுகளும் ரூ 1320 பணமும் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் உள்ள தண்ணீர் டேங்க் ரோட்டை சேர்ந்தவர் சாந்தகுமார். இவரது மகன் ஜனல் ஜெபக்குமார் (வயது 21 ) கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று சவுரிபாளையத்தில் தனது நண்பரின் வருகைக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ...
கோவை : தேனி மாவட்டம் உத்தமபாளையம் , அம்மா பட்டியை சேர்ந்தவர் ஜெயராஜ் .இவரது மகன் சுரேஷ் (வயது 45)இவர் தற்போது ரத்தினபுரி சுப்பாத்தாள் வீதியில் குடும்பத்துடன் தங்கி உள்ளார் .கோவையில் சிறப்பு சப் இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கவிதா( வயது 40)|இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.இவர் மனைவி கவிதாவிடம் நகை- பணம் ...
கோவை சாய்பாபா காலனி 8 – வது கிராசில் ஒரு அப்பார்ட்மெண்டில் வசித்து வருபவர் குருஞானாம்பிகை (வயது 47)இவர் கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார்.இவரது கணவர் இறந்து விட்டார். இவர் தனது தாயாருடன் அந்த வீட்டில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த 7-ந்தேதி இவரது வீட்டை சுத்தம் செய்வதற்காக ஒரு ...
கோவை :கேரள மாநிலம் பாலக்காடு பக்கம் உள்ள ஆலத்துறையை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 42 |இவர் கோவை சுக்ரவார்பேட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து நகை தொழில் செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார் .இந்த நிலையில் நேற்று மாலை அவரது வீட்டில் மின் விசிறியில் சால்வையைக் கட்டி தூக்கு போட்டு ...
கோவை மசக்காளிபாளையம் செங்குட்டை மேற்கு வீதி சேர்ந்தவர் சதாசிவம் ( வயது 60) ஆவின் பால் டீலராக உள்ளார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டி விட்டு சாவியை அங்குள்ள ரகசிய இடத்தில் வைத்துவிட்டு வெளியே சென்றார் .அப்போது அங்கு வந்த மர்ம பெண் அந்த சாவியை எடுத்து வீட்டைத் திறந்தார். பின்னர் ...
கோவையில் பல்வேறு இடங்களில் திருட்டு -வழிப்பறி போன்ற சம்பவங்கள் நடந்து வந்தன. இதை கண்டுபிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிரமாக தேடி வந்தனர் .இந்த நிலையில் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை துரிதமாக கைது செய்து நகை, பணத்தை மீட்ட இன்ஸ்பெக்டர் முதல் காவலர் வரை 56 பேருக்கு விருது வழங்கும் ...
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அரசு மேல் நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அன்றாட வாழ்வில் காய்கறிகளின் முக்கியத்துவம் என்ற தலைப்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையியில் தோட்டக்கலை உதவி இயக்குனர் சுபாஷினி, அறிவுரையின்படி கிராம திட்டத்தின் கீழ் குழு அலோசகர் டாக்டர். செல்வராணி, மற்றும் பாடஆசிரியர் டாக்டர். எஸ். விஜயகுமார் ஆகியோர் தலைமையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலையம் அருகே 24 – ம் ஆண்டு கார்கில் போர் நினைவு தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் பட்டாளம் இராணுவ வீரர்கள் நலசங்கம் சார்பில் தலைவர் கேப்டன் ராம்குமார் தலைமையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது. ஆலங்குளம் காவல் உதவி ஆய்வாளர் மகேந்திரன், தலைமை காவலர் முருகன், கொளரவ தலைவர் சுவேதார் மேஜர் ...
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சட்டமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மணிப்பூர் பழங்குடியின பெண்கள் மீதான வன்முறையை கண்டித்து சத்தியமங்கலம் பஸ் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஸ்டாலின் சிவகுமார் பி. எல். சுந்தரம் முன்னாள் சட்டமன்ற பேரவை உறுப்பினர் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மத்திய ...













