கடந்த ஒரு மாதமாக மாயமான சீன வெளியுறவு அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு புதிய அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். சீன வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் கின் கேங். இவர் கடந்த ஒரு மாதமாக மாயமாகியுள்ளார். கடந்த ஜூன் 25ஆம் தேதி ரஷ்ய, இலங்கை மற்றும் வியட்நாம் நாடுகளின் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.அதன் ...

சந்திரயான் 3 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாதையை உயர்த்தும் இறுதி கட்ட பணி நிறைவடைந்ததாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் கனவு திட்டங்களில் ஒன்றான நிலவின் தென்துருவத்தை ஆராய்வதற்கு, கடந்த 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. குறைந்தபட்சம் 170 கிலோ மீட்டர் தொலைவும் அதிகபட்சம் 36 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவும் கொண்ட ...

எங்கள் அணியும் இந்தியா அணி தான் என முதல்வர் கோப்பை இறுதி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் முதலமைச்சர் கோப்பைக்கான நிறைவு விழா நடைப்பெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் பங்கேற்றனர். இவ்விழாவில், முதலமைச்சர் கோப்பையில் முதல் 3 இடங்களை ...

புதுடெல்லி: மத்திய அரசு மீது காங்கிரஸ், பிஆர்எஸ் கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர நோட்டீஸ் அளித்த நிலையில், அதனை விவாதத்துக்கு ஏற்றுக் கொண்டதாக மக்களவை சபாநாயகர் உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக அவர், “நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது. அனைத்துக் கட்சிகளுடனும் ஆலோசித்து விவாதத்துக்கான நேரம் குறிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார். மணிப்பூர் வன்முறை சம்பவம் தொடர்பாக, பிரதமர் மோடி ...

வால்பாறை : வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4ம் நாளாக பெய்துவரும் அடை மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சோலையார் அணை நீர் மட்டம் உயர்ந்து வருகிறது.வால்பாறை பகுதியில் தொடர்ந்து 4வது நாளாக அடை மழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாகவும், சூறாவளியாலும் மரங்கள் சாய்ந்தும், மின்தடை ஏற்பட்டும் உள்ளது. இந்நிலையில் நேற்று ...

பா.ஜ.க ஆளும் மணிப்பூரில் மைதேயி, குக்கி இன குழுக்களுக்கிடையிலான வன்முறையில், குக்கி பழங்குடியினப் பெண்கள் இரண்டு பேர், மைதேயி இன ஆண்களால் நிர்வாணமாக இழுத்துச்செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்குள்ளான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் மே 4-ம் தேதியே நடந்திருந்திருந்தாலும்கூட, அப்போதே வழக்கு பதிவுசெய்த போலீஸார் 70 நாள்களுக்கு மேலாகக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்காமல், ...

இந்தியத் தலைமைத்துவத்தின் கீழ் உள்ள ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்பு பணிக்குழுவின் மூன்றாவது மற்றும் இறுதிக் கூட்டம் நேற்று முதல் நாளை வரை சென்னையில் நடைபெறுகிறது. பேரழிவுகள் மற்றும் பருவநிலை நெருக்கடிகளால் ஏற்படும் உலகளாவிய சவால்களை எதிர்கொள்வதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டைக் குறிக்கும் வகையில், பேரழிவு அபாயத் தணிப்பு (டி.ஆர்.ஆர்) குறித்த ஒரு சிறப்புப் பணிக் ...

பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!! இனி நீண்ட நேரம் நிற்க தேவை இல்லை!! தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் கடவுள் தான் முருகர். இவரின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆகும். இங்கு ஒவ்வொரு நாளும் முருகனை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், ...

கார்கில் போரில் பாகிஸ்தானை வீழ்த்திய வெற்றி தினம் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. ஜூலை 26-ஆம் நாள் இந்தியத் திருநாட்டுக்கு மற்றுமொரு வெற்றிக்கான தினம். இந்திய எல்லைக்குள் அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தால் மூண்ட கார்கில் போரில் வென்ற இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தை முழுமையாக விரட்டியடித்த நாள் இன்று. 1999-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி இந்தியாவின் ...

கோவை போத்தனூர் சீனிவாசன் நகர் பக்கமுள்ள ராஜேஸ்வரி நகரை சேர்ந்தவர்  முருகன் .இவரது மகன் தமிழரசன் (வயது 24)பாரம் தூக்கும் தொழில் செய்து வருகிறார். நேற்று இவர் சுந்தராபுரம் ,கணேசபுரம் பள்ளிக்கூடம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது போத்தனூர் கணேஷ்புரம் ராஜேஸ்வரி நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் ( வயது 20 )அங்கு வந்தார். முன் விரோதம் ...