கோவை பன்னிமடை ஆண்டாள் அவன்யூ பகுதியில் அகில பாரத இந்து மகாசபா தென் பாரத ஒருங்கிணைப்பாளர் கே சுபாஷ் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அவருடைய வீட்டின் காவலாளி கதிர்வேல்( 68 )பணியில் இருந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் சிலர் வீட்டின் முன்பு வந்துள்ளனர்.இது பற்றி காவலாளி விசாரித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்தவர்கள் ...
பல்லடம் : பல்லடம் அருகே, கனிம வள கடத்தலுக்கு எதிராக, தொடர்ந்து நான்காவது நாளாக, விவசாயிகள் லாரிகளை சிறைபிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம், பல்லடம் ஒன்றியம், சுக்கம்பாளையம் கிராமத்தில் இருந்து கனிம வளங்கள் கேரளாவுக்கு கடத்தப்படுவதாக, விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததை தொடர்ந்து, கிராம சாலைகள் வழியாக கனிம ...
கம்பம்: சுருளி அருவி அருகே மரக்கிளை ஒடிந்து விழுந்ததில் சிறுமி உயிரிழந்தார். இதையடுத்து அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத் துறை தடை விதித்துள்ளது. சென்னை நீலாங்கரை வடக்கு பாண்டியன் சாலையைச் சேர்ந்தவர் நிக்சன்(47). கார் ஓட்டுநர். இவரது மகள் பெமினா (15). நேற்று முன்தினம் குடும்பத்துடன் தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள சுருளி அருவிக்கு ...
சென்னை மின்சார ரயிலில் 4 பெட்டிகள் மட்டும் தனியாக கழன்று ஒடியதால் திடீர் பரபரப்பு – அலறிய பயணிகள்..!
சென்னை: சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில் இன்று அதிகாலை சைதாப்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்பொது அதன் 4 பெட்டிகள் மட்டும் தனியே பிரிந்து சென்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மின்சார ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. எதிர்பார்த்ததைவிட அதிக அளவில் மக்கள் இந்த சேவையை பயன்படுத்தி வருகின்றனர். ...
வெடிகுண்டு மிரட்டல்:டெல்லியில் புஷ்ப் விஹாரின் அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் மற்றும் பிற குழுக்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்புக் குழு மூலம் பள்ளி முழுமையாகச் சரிபார்க்கப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என துணை போலீஸ் கமிஷனர் ...
கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை வியாபாரம் செய்து வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று காணாமல் போனது .இது குறித்து வியாபாரி பொன்முருகன் ஆர். எஸ். ...
பெங்களூரு: கர்நாடக முதல்வர் பதவிக்கு சிவகுமார், சித்தராமையா ஆகியோரில் யாரை தேர்வு செய்வது என காங்கிரசுக்கு இடியாப்ப சிக்கல் ஏற்பட்டுள்ளது. முடிவு எடுக்க முடியாமல் அக்கட்சி மேலிடம் திணறுகிறது. காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா என மும்முனைப் போட்டியால் பெரும் குழப்பம் துவங்கி உள்ளது. ...
கோவை குடியிருப்பு பகுதியில் புகுந்த அரிய வகை உயிரினம் எரும்பு தின்னி.. வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பினர் மீட்டு வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உலகில் உள்ள உயிரினங்களில் மனிதர்களின் கண்டவுடன் அடித்து கொன்று விடுகின்றனர். இதனால் விலங்கள் சில அழிந்து விட்டன. சில அழிவின் பாதையிலே பயணித்து வருகின்றன. அந்த வகையில் ...
கோவை இருகூர் சாலையில் இரட்டை புளியமரம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபான கடையில் 24 மணி நேரமும் மதுபானம் விற்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அதிகாலை அந்த கடைக்கு மது வாங்குவதற்காக முழு போதையில் காரை வேகமாக இயக்கி வந்த நபர், காரை வேகமாக கடையின் அருகில் இருந்த டிரான்ஸ்பாரம் அருகில் நிறுத்த முயன்றார். ஆனால் கட்டுப்பாட்டை ...
பெங்களூரு-தன் வீட்டில் வளர்த்த நாய்க்கு புத்தாடை, தொப்பி அணிவித்து, பா.ஜ.,வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அரவிந்த் லிம்பாவளி ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்.பாஜக வை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் அரவிந்த லிம்பாவளி. இவர், மஹாதேவபுரா முன்னாள் எம்.எல்.ஏ.,நடந்து முடிந்த தேர்தலில், இவரது மனைவி மஞ்சுளா இதே தொகுதியில் வெற்றி பெற்றார்.பெங்களூரு நியூ திப்பசந்திராவில் தன் வீட்டில் உள்ள ...













