கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தப்படும் மெத்தனால் பயன்பாட்டை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பேட்டி.. சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், மரக்காணம், மதுராந்தகம் கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக விளக்கம் அளித்தார். அமைச்சர் கூறுகையில், கள்ளச்சாராயம் அருந்தி இதுவரை 66 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், 13 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. விழுப்புரம் முண்டியம்பாக்கம் ...
புதுடெல்லி: தொலைந்த மற்றும் திருடப்பட்ட செல்போன்களை மீட்பது பெரிய பிரச்னை. இப்போது அதை எளிதாக்கி திருடப்பட்ட, தொலைந்த மொபைலை மீட்க புதிய வசதியை நாளை முதல் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்த உள்ளது. சிஇஐஆர்(CEIR) என்ற தொழில்நுட்ப அமைப்பின் இந்த வசதி நாளை முதல் அமலுக்கு வர உள்ள து. டெல்லி , மகராஷ்டிரா, கர்நாடகா, வடகிழக்கு ...
கோவை மாவட்டம் கணியூர்- மாதப்பூர் ரோட்டில் உள்ள இந்திரா நகர் பகுதியில் கருமத்தம்பட்டி போலீசார் நேற்று இரவு வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது பைக்கில் வந்த ஒரு வாலிபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கஞ்சாவும் ,பைக்கும் பறிமுதல் செயப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டார் . விசாரணையில் அவர் ...
கோவை: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள வடபாதி கிராமத்தைச் சேர்ந்தவர் திருப்பதி, விவசாயி. இவரது மகன் கார்த்திகேயன் ( வயது 22) கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பக்கம் சொலவம் பாளையம் பகுதியில் உள்ள வி .எஸ். பி .பொறியியல் கல்லூரியில் நாம் ஆண்டு படித்து வந்தார் .கல்லூரி விடுதியில் தங்கியிருந்தார். இந்த நிலையில் நேற்று ...
கோவை சிவானந்தா காலனி, மாஸ்த்தி அம்மன் லேஅவுட் சேர்ந்தவர் கணேஷ். இவரது மகன் கவுதம் ( வயது 19) இவர் மலுமிச்சம்பட்டி அன்பு நகரில் தங்கியுள்ளார். அங்குள்ள மதுரை வீரன் கோவில் அருகே கஞ்சா செடி பயிரிட்டு இருந்தாராம். இதை போலீசார் கண்டுபிடித்து கைது செய்தனர். கஞ்சா செடி பறிமுதல் செய்யப்பட்டது.. ...
கோவை புளியகுளம் பெரியார் நகர் பகுதியில் தனியார் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர் . இந்த நிலையில் இவர்களது வீட்டிற்கு நள்ளிரவில் மர்ம நபர்கள் கதவை தட்டி தங்கிய கல்லூரி மாணவர்களை அழைத்தனர். மாணவர்கள் கதவை திறந்தவுடன், கதவுக்கு வெளியில் காத்து இருந்த மர்ம கும்பல் கத்தியை காட்டி வீட்டுக்குள் ...
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் இன்று காலை அன்னூரில் இருந்து தேனிக்கு சென்ற அரசு விரைவு பேருந்தில் செல்லும் பயணிகள் பஸ் டே கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். தற்பொழுது உள்ள மேற்கத்திய கலாச்சாரம் அதிக அளவில் நகல் மத்தியில் பரவி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை உட்பட பெருநகரங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள் இளைஞர்கள் எல்லை ...
கோவை : விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்து 17 பேர் உயிரிழந்தனர் .இதன் காரணமாக கோவை மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகிறதா ?என்பதை கண்டறிய 4 தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் மாவட்ட முழுவதும் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். இது குறித்து,கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் கூறியதாவது:- கோவை மாவட்டத்தில் ...
கோவை பீளமேடு,ஹட்கோ பகுதியில் சேர்ந்தவர் ராஜ்குமார். டிரான்ஸ்போர்ட் நடத்தி வருகிறார்.இவரது மனைவி கவுசல்யா ( வயது 38 ) கணவருடன், தினமும் காலை ,மாலை நேரத்தில் அந்த பகுதியில் நடை பயிற்சி மேற்கொள்வது வழக்கம் . இந்த நிலையில் நேற்று பணி காரணமாக அவரது கணவர் நடை பயிற்சிக்கு வரவில்லை . இதனால் கவுசல்யா மட்டும் ...
கோவை புலியகுளம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் . இவரது மகன் பிரசாந்த் (வயது 22) கடந்த 2 நாட்களுக்கு முன்பு அங்குள்ள அலங்கார மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது பிரசாந்துக்கும் அதே பகுதியை சேர்ந்த 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பிரசாந்த் நேற்று அங்குள்ள சிறு காளியம்மன் கோவில் ...













