அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் – டெல்லியில் பரபரப்பு..!

வெடிகுண்டு மிரட்டல்:டெல்லியில் புஷ்ப் விஹாரின் அமிர்தா பள்ளிக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்பின் தகவல் அறிந்து வந்த டெல்லி போலீசார் மற்றும் பிற குழுக்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்புக் குழு மூலம் பள்ளி முழுமையாகச் சரிபார்க்கப்பட்டது. வெடிகுண்டு எதுவும் கிடைக்கவில்லை என துணை போலீஸ் கமிஷனர் சந்தன் சவுத்ரி தெரிவித்துள்ளார்.