திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம்; செங்கம் சாலை சந்திப்பு ஆணாய்பிறந்தான் மேற்கு காவல் நிலையத்தினை அமைச்சர் வேலு குத்து விளக்கேற்றி திறந்து வைத்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசியதாவது: முதலமைச்சர் அவர்கள் பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழ்நாடு காவல்துறை மிகச் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. இந்தியாவில் உள்ள மாநிலங்களிலேயே தமிழ்நாடு மாநில காவலர்கள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். திருவண்ணாமலை வருவாய் ...
சத்தியமங்கலம்: 105 அடி உயரமும், 32.8 டிஎம்சி கொள்ளளவும் கொண்ட பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு தென்மேற்கு பருவமழை பெய்யாததால் அணையில் தற்போது நீர் இருப்பு ...
கோவை ஆர் .எஸ். புரம். மெக்ரிக்கர் ரோட்டை சேர்ந்தவர் மோகன் (வயது 60) இவர் ஆனைகட்டி – தோளம்பாளையம் ரோட்டில்புல்லட் பைக் ஓட்டிச் சென்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்து ஒரு கார் இவரது பைக் மீது மோதியது. இதில் மோகன் படுகாயம் அடைந்தார். இவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார் ...
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழக்கரை தாசில்தார் பழனிகுமார் வரவேற்றார். கம்யூட்டர் பணியாளரிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டங்கள் கணினியில் எவ்வாறு ஏற்றப்படுகிறது என விளக்கம் கேட்டார். கீழக்கரை தாலுகா பணியாளர்கள் தனது அன்றாட பணிகளை விளக்கினார். மேலும் ஒவ்வொரு ஊழியர்களும் ...
கோவை பீளமேடு பகுதியில் வசிப்பவர் பழனியப்பன் ( வயது 60) இவர் அங்குள்ள தனியார் நிறுவனத்தில் தங்கியிருந்து காவலாளியாக நிலைய வேலை பார்த்து வந்தார்.இவர் கடந்த 2 நாட்களாக வேலைக்கு செல்லவில்லை .இந்த நிலையில் பீளமேடு எல்லை தோட்டம் பகுதியில் உள்ள காலி இடத்தில் வேப்ப மரத்தில் நைலான் கயிற்றை கட்டி தூக்கு போட்டு தற்கொலை ...
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:- கோவை மாநகரில் தனியார் பார்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே திறந்து இருக்க வேண்டும். அதனை மீறி ஒரு நிமிடம் கடந்து கூடுதலாக திறந்து வைத்திருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி பார்களின் உரிமம் ரத்து செய்யப்படும். ஏற்கனவே இது போன்று கூடுதல் நேரம் திறந்திருந்த சில ...
கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி 2 நாட்கள் பயணமாக இன்று ( வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9:25 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு காலை 10 மணிக்கு காரில் சென்றார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் ...
தேர்தலில் மக்களின் பங்கேற்பை ஊக்குவிக்க இந்திய தேர்தல் ஆணையத்தின் தேசிய தூதராக சச்சின் டெண்டுல்கா் நியமிக்கப்பட உள்ளாா். இதுதொடா்பாக தேர்தல் ஆணையத்துக்கும் சச்சினுக்கும் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் புதன்கிழமை கையொப்பமாகவுள்ளது. இதையடுத்து, வரும் 3 ஆண்டுகளுக்கு வாக்காளா்களிடம் தேர்தல் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சிகளில் சச்சின் டெண்டுல்கா் ஈடுபட உள்ளாா். இது தொடா்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ஆறாவது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் பாதாள சாக்கடை பணி மற்றும் மேட்டுப்பாளையம் மக்களுக்கான குடிநீர் வழங்கும் குழாய்கள் மற்றும் மேட்டுப்பாளையத்தில் இருந்து திருப்பூருக்கு குடிநீர் எடுத்துச் செல்லும் குழாய்பணிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இது போன்ற பணிகளுக்கு தோண்டப்பட்ட குழியில் முறையான விதத்தில் மூடாத காரணத்தினால் அவ்வப்போது அவ்வழியாக ...
இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் புதன்கிழமை (ஆக. 23) மாலை 6.04 மணிக்கு தடம் பதிக்கவுள்ளது.இது வெற்றி பெறுவதற்காக இந்தியாவே பிரார்த்தனை செய்து வருகிறது .மேலும் அனைத்து கோவில்களிலும் விசேஷ பூஜைகளும் நடைபெற்று வருகிறது. லேண்டரும், அதனுள் இருக்கும் ரோவா் சாதனமும் வெற்றிகரமாக தரையிறங்கும்பட்சத்தில், நிலவின் தென் துருவத்துக்கு அருகே தடம்பதித்த உலகின் ...













