பாட்னா: பீகாரில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 4 பயணிகள் உயிரிழந்து உள்ள நிலையில், ரயில் விபத்துகளை தடுக்க மத்திய அரசு அறிமுகம் செய்த கவாச் தொழில்நுட்பம் என்ன ஆனது என்ற கேள்வி மீண்டும் எழுந்து இருக்கிறது. அசாம் மாநிலம் காமாக்யாவை நோக்கி டெல்லியின் ஆனந்த் விஹார் ரயில் முனையத்தில் இருந்து நேற்று புறப்பட்ட வட கிழக்கு ...

தூத்துக்குடி: வேங்கைவயல் விவகாரத்தில் மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட உள்ளன. மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவை கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கண்டறிய பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஏற்கனவே 25 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.மேலும் 6 பேருக்கு டி.என்.ஏ. பரிசோதனை செய்ய ...

புதுடெல்லி: இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இந்தியா அழைத்து வருவதறகாக மத்திய அரசு ஆபரேஷன் அஜய் திட்டத்தை தொடங்கி உள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘இஸ்ரேலில் இருந்து திரும்ப விரும்பும் நமது குடிமக்கள் திரும்புவதற்கு வசதியாக ஆபரேஷன் அஜய்யைத் தொடங்குகிறோம். சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ...

டெல் அவிவ்: இஸ்ரேல் நாட்டில் நடக்கும் மோதல் தீவிரமாகி வரும் நிலையில், ஹமாஸ் படையினர் முற்றிலுமாக அழித்து ஒழிக்க உள்ளதாக இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. இதனால் அங்கே பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இஸ்ரேல் நாட்டின் மீது காசாவில் இருந்து ஹமாஸ் படை சரமாரியாகத் தாக்குதல் நடத்தியது. வெறும் 20 நிமிடங்களில் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை ...

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பலரை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து வந்த செந்தில் ராஜ், தமிழ்நாடு மாநில தொழில் மேம்பாட்டுக் கழகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், செங்கல்பட்டு சார் ஆட்சியராக பணிபுரிந்து வந்த லட்சுமிபதி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். ...

கோவையை அடுத்த ஆலந்துறை பக்கம் உள்ள மூலக்காடு மலைவாழ் குடியிருப்பு பெருமாள் கோவில் அருகே நேற்று காட்டு யானை தாக்கி ஒருவர் பலியானார். இது குறித்து வனத்துறையினருக்கும், ஆலாந்துறை போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில் இறந்தவர் செஞ்சேரிமலை பகுதியைச் சேர்ந்த சண்முகசுந்தரம் ( வயது 60) என்பது தெரியவந்தது. அவரது உடல் பிரேத ...

கோவை புலியகுளம் பெரியார் நகரில் வசிப்பவர் சிவம் குப்தா (வயது 31) இவர் உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர். ரெட் பீல்டில் உள்ள விமானப் படைத் தளத்தில் வீரராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி வைஷ்ணவி குப்தா ( வயது 26) இவர்களுக்கு2016 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது முன்தினம் இரவில் கணவன் மனைவி இருவரும் ...

திருவேற்காடு நகராட்சியில் வீடுகட்ட அனுமதி பெற அலைகழிப்பு செய்யப்படுகிறது என பொது மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். திருவேற்காடு சிறப்பு நிலை நகராட்சி ஆகும்.இந்த நகராட்சியில் 18, வார்டுகள் உள்ளன.ஏராளமான வீட்டு மனைகள் காலியாக உள்ளன.மேலும் கோயம்பேடு மார்க்கெட் மற்றும் பேரூந்து நிலையத்தில் இருந்து 7 கி.மீ.தூரம் உள்ளதால், பலர் திருவேற்காட்டில் வீட்டுமனை வாங்கி புதியதாக ...

சென்னையில் பெற்றோர்கள் தங்களது மகன்கள் படித்து பெரிய ஆளாக வேண்டும் நம்மை வைத்து சாகும்வரை சோறு போடுவார்கள் என்ற நம்பிக்கையில் தங்களது குடும்ப நகைகளை அடகு வைத்து கல்லூரியில் சேர்க்கின்றனர். ஆனால் நிலைமை தலைகீழ் நேற்று காலை 9 மணி அளவில் பெரம்பூர் லோகோ ரயில் நிலையம் இரண்டாவது பிளாட்பார்மில் திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ...

இந்தியா வந்துள்ள தான்ஸானியா அதிபா் சாமியா சுலுஹு ஹசன் பிரதமா் நரேந்திர மோடியை தில்லியில் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா். அப்போது, இந்தியா, தான்ஸானியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. இரு நாடுகள் இடையே எண்மமயமாக்கல், கலாசாரம், விளையாட்டு, கடல்சாா் தொழில்கள், வா்த்தக கப்பல் பயண தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட பிரிவுகளில் 6 ஒப்பந்தங்களும் கையொப்பமாகின. ...