மதுரை அம்பிகா தியேட்டர் அருகே தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கம் சார்பாக பல்நோக்கு சேவை மையம் திட்டத்தின் கீழ் தேவையற்ற வேளாண் உபகரணங்கள் டிராக்டர், லாரி, பிக்கப் வேன், நெல் அறுவடை இயந்திரம், கரும்பு அறுவடை இயந்திரம் போன்ற வாகனங்களை வாங்க கட்டாயப்படுத்தி அமல்படுத்துவதை கைவிடுதல் உள்ளிட்ட 8 அம்ச ...

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகம் தஞ்சாவூர் மாவட்டம் சார்பில் ,பதவி உயர்வு பெறுவதில் உள்ள முரண்பாடுகளை களைய வேண்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ஜெகதீசன் வரவேற்பு உரையாற்றினார். மாவட்ட தலைவர் ஏ.கே. வடிவேல் தலைமை வகித்தார். மாவட்ட அமைப்பு செயலாளர் ...

எதிர்காலத்தைக் கணிக்கும் பாபா வாங்காவின் இயற்பெயர் வாங்கெலியா பாண்டேவா குஷடெரோவர். ஓட்டமான பேரச்சில 1911ஆம் ஆண்டில் பிறந்த இவர் 1996 வரை வாழ்ந்துள்ளார்.இவருக்கு 12 வயதாக இருந்த போதே மின்னல் தாக்கியதில் இவர் தனது கண் பார்வையை இழந்தார். அவரது கண் பார்வை போனாலும், அதன் பின்னரே அவரால் எதிர்காலத்தைப் பார்க்க முடிந்ததாக அவரது பாலோயர்ஸ்கள் ...

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தனியார் மகாலில் உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் Dr.G. விஜயகுமார் தலைமையில் கீழக்கரை உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ஜெயராஜ், ராம்நாடு உணவு பாதுகாப்பு அலுவலர் தர்மர் ஆகியோர் முன்னிலையில் உணவு உரிமையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் உணவகம் குறித்த சுய மதிப்பிட்டு (Self Audit Form) படிவத்தை உணவக ...

சென்னை மேற்கு தாம்பரம் மாந்தோப்பு கிணற்று தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (27). இவர், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும், காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் அருகே உள்ள சென்னக்குப்பம் பகுதியை சேர்ந்த ஊராட்சி கவுன்சிலர் ராஜேந்திரன் என்பவரது மகள் ஆர்த்தி (22) என்பவருக்கும் கடந்த மாதம் 11-ம் தேதி பல்லாவரத்தில் திருமணம் ...

ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால் அணையில் நீர் இருப்பு குறைவாக இருந்த நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் ...

கோவையில் “ஆரஞ்சு அலார்ட்” என்ற பெயரில் 1000 போலீசார் 120 இடங்களில் நடத்திய திடீர் சோதனை..!  கோவையில் குற்றங்களில் ஈடுபடுவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது .அந்த வகையில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் நேற்று மாலை “ஆரஞ்சு நிற அலார்ட்” என்ற பெயரில் திடீர் வாகன சோதனை ஒத்திகை நடந்தது. மாநகர ...

குடிமை பொருள் வழங்கல் அதிகாரிகள் சோதனையில் டாரஸ்லாரியுடன் 400 மூட்டை அரிசி சிக்கியது- ஆய்வுக்குப் பின் விடுவிப்பு..! கோவை: குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை சென்னை காவல்துறை இயக்குனர் வன்னிய பெருமாள் தமிழக முழுவதிலும் பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி கடத்தல் மற்றும் பதுக்கல் சம்பந்தமான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கைகள் ...

பில்லூர் அணையில் தவறி விழுந்து தொழிலாளி பலி..  கோவை மாவட்டம் காரமடை பக்கம் உள்ள குமரம் பாளையம், நெல்லி மரத்தூரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 45) கூலிதொழிலாளி. இவர் பில்லூர் டேம் பகுதிக்கு மீன்பிடிக்கச் சென்றார் .அங்கு திடீரென்று தவறி தண்ணீரில் விழுந்தார். நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கி இறந்தார். இது குறித்து அவரது தாயார் ...

மருத்துவபடிப்பு மாணவி திடீர் மாயம்..!  ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், காந்தி நகர் சேர்ந்தவர் சந்திரன் ,விவசாயி,இவரது மகள் மஞ்சு இவர் கோவை பீளமேட்டில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பி.பார்ம். இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.காளப்பட்டி ரோடு ‘நேரு நகரில் உள்ள தனியார் பெண்கள் தங்கும் விடுதியில் தங்கியுள்ளார் .கடந்த 6-ந்தேதி ஊட்டிக்கு செல்வதாக கூறிவிட்டுச் ...