அதிமுக முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.சண்முகம் கொரோனா பாதிப்பு காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் கட்டுக்குள் இருந்து வந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது. இதில், கேரளா, மகாராஷ்டிராவை தொடர்ந்து தற்போது தமிழ்நாட்டிலும் தொற்று பரவல் அதிகரித்து தொடங்கியுள்ளது. ஒற்றை இலக்கத்தில் இருந்த பாதிப்பு தற்போது இரட்டை இலக்கமாக உயர்ந்துள்ளது. கடந்த ...

திருப்பூரைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன் (வயது 22) அங்குள்ள கல்லூரியில் படித்துவந்தார் .இவர் நேற்று சூலூரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா சாப்பிட்டார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக செத்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள். ...

பொள்ளாச்சியில் உள்ள கிருஷ்ணசாமிலே – அவுட்டை சேர்ந்தவர் கணபதி இவரது மகன் லெனின் (வயது 23) இவர் நேற்று கோவை -பொள்ளாச்சி ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அங்குள்ள நஞ்சை கவுண்டன் புதூர் பஸ் ஸ்டாப் அருகே சென்றபோது திடீரென்று நிலைதடுமாறி பைக் ரோடு ஓரத்தில் உள்ள தடுப்பு கம்பியில் மோதியது .இதில் பைக்கில் இருந்து ...

கோவை, சிங்காநல்லூரில் செயல்பட்டு வரும் இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் உள்நோயாளி முதல், வெளி நோயாளிகள் வரை ஆயிரக் கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஆவின் பால் நிறுவன என்ற பெயரில் டீக்கடைகள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆவின் நிறுவனம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆவின் பாலகம் அமைக்க ...

வணிகவரித்துறை ஆணையர் ஜகந்நாதன் வெளியிட்ட அறிக்கை: மிக்ஜாம் புயலினால் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் தாக்கத்திலிருந்து மீட்பதற்கு தமிழ்நாடு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, பாதிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு வருவாய் மாவட்டங்களில் முதன்மை வணிகயிடங்களை கொண்டுள்ள வணிகர்கள், தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவைகள் வரிச் சட்டம் மற்றும் ...

சென்னையில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக அதிக கனமழை பெய்தது. பல்வேறு இடங்களில் தேங்கிய வெள்ளநீரில் கழிவுநீர் கலந்து காணப்பட்டது. தண்ணீர் வடிய 2 அல்லது 3 நாட்கள் ஆனது. இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகளில் மக்கள் தவித்தனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழக அரசு சிறப்பு முகாம் நடத்தி வருகிறது. ...

வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதன் காரணமாக வட மற்றும் தென் மாவட்டங்களை வெள்ளம் புரட்டி போட்டது. குறிப்பாக வரலாறு காணாத வகையில் மழையானது கொட்டித்தீர்த்தது. இதன் காரணமாக பல இடங்களில் வெள்ளம் புகுந்துள்ளது. தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து மீட்பு பணிகள் தீவிரம் அடைந்துள்ள நிலையில், படகு மூலம் செல்ல முடியாத ...

ஆவடி போலீஸ் கமிஷன் ஷங்கர் வாரந்தோறும் புதன்கிழமை பாதிக்கப்பட்ட பொதுமக்களை சந்தித்து குறை கேட்பது வாடிக்கை நேற்று புதன்கிழமை யாதலால் மக்கள் குறை கேட்பு முகாமில் ஆண்களும் பெண்களும் திருவிழா கூட்டம் போல் திரண்டனர் 23 வது வாரம் நடைபெறும் இந்த முகாமில் ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் இணை கமிஷனர் டாக்டர் விஜயகுமார் மற்றும் ...

திருச்சி மாவட்டம், துறையூர் தொகுதியில் உள்ள பச்சைமலை மற்றும் டாப் செங்காட்டுபட்டி ஆகிய மலை கிராமங்கள், 50 ஆண்டுகளாக பெரியனவில் வளர்ச்சி அடையாமல் இருக்கின்றது. மேலும், அப்பகுதி பழங்குடியின் மக்களை பொருளாதார ரீதியாக மேம்படுத்த தொலைநோக்கு பார்வையோடு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் சில திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியரின் கனவு திட்டம் என்றே ...

மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வருவது வழக்கம் இந்நிலையில் வழக்கம் போல் இந்த விமானம் இரவு 9.20 மணிக்கு திருச்சிக்கு வந்தது. திருச்சி விமான நிலையத்தில் தரையிறங்கும் நேரத்தில் விமானத்தின் பின்பக்க இடதுபுற டயரில் காற்று இல்லாமல் பஞ்சராகியிருந்தது விமானிகளுக்கு தெரிய வந்தது. இதனால் திருச்சியில் ...