புரோட்டா சாப்பிட்ட கல்லூரி மாணவர் திடீர் சாவு…

திருப்பூரைச் சேர்ந்தவர் ஹேமசந்திரன் (வயது 22) அங்குள்ள கல்லூரியில் படித்துவந்தார் .இவர் நேற்று சூலூரில் உள்ள ஒரு ஓட்டலில் புரோட்டா சாப்பிட்டார். அப்போது திடீரென்று மயங்கி விழுந்தார். சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் பரிதாபமாக செத்தார். இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தி வருகிறார்கள்.