இந்திய வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு என்றும் தென்மாவட்டங்களில் ஒரு சில இடத்தில் மட்டுமே அதிகனமழை பெய்யும் என தெரிவித்திருந்தது என்றும் தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா பேட்டி அளித்துள்ளார். தென்மாவட்ட பெருமழை பாதிப்பில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர் என கூறிய தலைமைச் செயலாளர் ஷிவ்தாஸ் மீனா, தூத்துக்குடி மாவட்டத்தில் 60% இடங்களில் ...
நாகை: தூத்துக்குடியில் கனமழை காரணமாக உப்பு விற்பனை முடங்கியுள்ளதால் வேதாரண்யத்தில் உப்பு அனுப்பி வைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் உப்பு ஏற்றுமதியில் முதலிடம் வகிக்கும் தூத்துக்குடியில் வரலாறு காணாத கனமழை வெள்ளத்தால் உப்பு சேமித்து வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு செல்லும் சாலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடியில் உப்பு ஏற்றுமதி முடங்கியதால் அடுத்த இடத்தில் உள்ள ...
தென் மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பேருந்து, ரயில்கள் சேவை நிறுத்தப்பட்டது. விமான சேவையும் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது படிப்படியாக இயல்பு நிலை மீண்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் ரயில்கள் மற்றும் விமான சேவை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் பெய்த ...
திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 292 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.இது தொடர்பாக, தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், இணை நோய் ...
தூத்துக்குடி: தூத்துக்குடியில் மழை நீரால் பாதிக்கப்பட்டு வெளியே வரமுடியாமல் இருக்கும் மக்களுக்கு அவசரகால வாட்ஸ்அப் எண்ணை மாவட்ட ஆட்சியர் வழங்கியுள்ளார். திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த 17,18ம் தேதிகளில் அதிகனமழை பெய்தது. அதிகனமழையால் தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், பல குளங்களில் உடைப்பு ஏற்பட்டு திருநெல்வேலி, தூத்துக்குடியில் ஆயிரத்திற்கும் ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள கருமலை குரூப்பில் தென்னிந்திய தோட்ட அலுவலர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது இந்த தேர்வில் புதிய தலைவராக அக்காமலை எஸ்டேட் செக்சன் ஆபிசர் பிரபு, செயலாளராக காஞ்சமலை கள அதிகாரி சிவா இளங்கோமணி இதுபோக ஒவ்வொரு எஸ்டேட் பகுதியிலும் ஒவ்வொரு செயலாளர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் அதன் படி அக்காமலை ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த சேத்துமடை மேற்கு பிரிவு பாரஸ்ட் கார்டு சின்ன நாதன் வயது 43 இவர் நேற்று சேர்த்து மடை, அக்பர் அலி தோட்டம் அருகே ரோந்து சுற்றி வந்தார்..அப்போது அந்த பகுதியில் தங்கும் விடுதி நடத்தி வரும் வேட்டைக்காரன் புதூர் ,முதலியார் வீதியைச் சேர்ந்த வி. எஸ் .சோமு என்ற சோமசுந்தரம் ...
கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரம்,மடாலயம் ரோட்டை சேர்ந்தவர்ரவி (வயது 37 )கட்டிட வேலை செய்து வந்தார். குடிப்பழக்கம் உடையவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை .இந்த நிலையில் இவர் நேற்று சிவானந்தபுரம் சத்தி ரோட்டில் சாக்கடை கால்வாயில்இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை ...
கோயமுத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் அவர்களின் ஒருங்கிணைப்பில் கோயமுத்தூர் புறநகர் பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் கன்னியாகுமரி திருநெல்வேலி தூத்துக்குடி மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டு மக்களுக்கு உடனடி தேவையான குடிநீர் பாட்டில்கள்,அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய், வெங்காயம், பிரட், பிஸ்கட்,உள்ளிட்ட உணவுப் பொருட்கள் , ...
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் மக்களுடன் முதல்வர் திட்டத்தை தொடங்கி வைத்ததை தொடர்ந்து திருச்சி இபி ரோடு அருகில் உள்ள 17. 18. 19 ஆம் வார்டுகளில் உள்ள பொதுமக்களிடம் திருச்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி மண்டல தலைவர் ஜெய நிர்மலா மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி ஜே இ புஷ்பராணி அரசு அதிகாரிகள் ...












