நல்ல தரமான, ஆரோக்கியமான உணவு வழங்கும் நிலையங்களை ஆய்வு செய்து, தேர்ந்தெடுத்து சான்றிதழ்களை வழங்குவது இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவனம் (எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ) தலைமையிலான ஈட் ரைட் நிலையம் இயக்கத்தின் ஒரு முன்முயற்சியாகும். இந்த முயற்சியின் கீழ், ரயில்வே நிலையங்களில் சுகாதாரமான, சத்தான மற்றும் பாதுகாப்பான உணவு கிடைப்பதை உறுதி செய்வது முதன்மை நோக்கமாகும். ...

சூலூர் திருச்சி ரோடு காவல் நிலையம் அருகில் செயல்பட்டுக் கொண்டிருந்த சர்பதிவாளர் அலுவலகம் புதிய கட்டிடம் கட்டும்பணி துவங்க இருப்பதால் தற்காலிகமாக சூலூர் கலங்கள்ரோடு பழனியப்பாரைஸ் மில் உள்ளே அமைந்துள்ள கட்டிடத்தில் இன்று26/12/2023 முதல் செயல்படுகிறது இந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் கோயமுத்தூர் மாவட்டம், சூலூர் வட்டத்துக்குட்பட்ட அப்பநாயக்கன்பட்டி, அரசூர், இடையர்பாளையம், கணியூர், கண்ணம்பாளையம், கரவழிமாதப்பூர், கருமத்தம்பட்டி ...

கோவைதொண்டாமுத்தூர் அருகே உள்ளபோளுவாம்பட்டி வனச்சரகம் நரசீபுரம் பிரிவில் தனியார் பொறியியல் கல்லூரி பின்புறம் பெரியசாமி தோட்டம் களத்துக்காடு பகுதியில் இன்று காலை 5 மணியளவில் விராலியூர்,இந்திரா காலனியைச் சேர்ந்த சின்னக்குட்டி (வயது 73) என்பவர் இயற்கை உபாதை கழிக்க வந்தார்.அப்போது அங்கு மறைந்து நின்று கொண்டிருந்த ஒற்றை காட்டு யானை இவரை தாக்கியது. இதில்படுகாயம் அடைந்தார். ...

கோவை பேரூர் அருகே நரசீபுரம் பகுதியில் யானை தாக்கி 73 வயது முதியவர் பலி கோவை பேரூர் அருகே போளூவாம்பட்டி வனச் சரகம் நரசீபுரம் பிரிவு பகுதியில் விராலியூர் இந்திரா காலனியைச் சேர்ந்த 73 வயது சின்னகுட்டி என்ற முதியவர் அங்கு உள்ள வனப்பகுதி ஒட்டியுள்ள பகுதிக்கு காலை 5 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க ...

கோவை அருகே உள்ள வீரகேரளம் பெரிய தோட்டம் காலனியை சேர்ந்தவர் ஜான்ராஜ் ( வயது 54)இவர் வடவள்ளி, நியூ தென்றல் நகரில் மளிகை கடை நடத்தி வருகிறார்.கடந்த 24ஆம் தேதி இரவில் இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார்,25 -ம் தேதி இரவு இவரது கடையில் இருந்து புகை வருவதாகபக்கத்தில் வசிக்கும் பாரதி என்பவர் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள செங்குன்றம் போக்குவரத்து உட்கோட்டத்தின் கீழ் உள்ள திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி நெடுஞ்சாலை வடசென்னை அனல் மின் நிலைய சாலை 200 அடி சாலை மற்றும் மணலி விரைவு சாலைகளில் தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கனரக மற்றும் சரக்கு பெட்டக வாகனங்கள் சென்னை துறைமுகம் எண்ணூர் காமராஜர் ...

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள மோட்டார் வாகன பயன்பாட்டில் இருந்து வந்த பொலிரோ இரண்டு வண்டிகள் டாடா ஸ்பேசி யோ ஏழு வண்டிகள் கிராண்டி இரண்டு வண்டிகள் டெம்போ ட்ராவலர் ஒரு வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள்கள் நான்கு வண்டிகள் என மொத்தம் 16 போலீஸ் வண்டிகள் அரசால் நிர்ணயிக்கப்பட்ட காலமும் தூரமும் ...

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாவது:- தற்போது நெடுஞ்சாலை கட்டணங்கள் சுங்கச் சாவடிகளில் வசூலிக்கப்பட்டு வருகிறது. இனி சுங்கச் சாவடிகளுக்கு பதில் ஜி.பி.எஸ். தொழில்நுட்பம் மூலம் நெடுஞ்சாலை கட்டணங்கள் வசூலிக்கும் புதிய முறை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், நெடுஞ்சாலைகளில் சரியான தூரத்திற்கு ...

நாடாளுமன்ற பாதுகாப்பு பணியை டெல்லி போலீஸார் மேற்கொண்டு வந்தனர். கடந்த 13-ம் தேதி மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்த 2 இளைஞர்கள் திடீரென எம்பிக்கள் அமர்ந்திருந்த பகுதியில் குதித்து வண்ண புகை குப்பிகளை வீசினர். இதன்காரணமாக மக்களவை புகை மண்டலமாக மாறியது. இருவரும் ஷூக்களில் வண்ண புகை குப்பிகளை மறைத்து எடுத்துச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. ...

இது ஆசியா முழுவதும் ஒரு அலை விளைவை உருவாக்கி உள்ளது. ஐ அம் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் மற்றும் நாடுகள் இதற்கு மாற்றுப் பொருளாக வேற ஒன்றைத் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கணிசமான உள்நாட்டு விலை உயர்வு காரணமாக டிசம்பர் 8 ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட தடை, வங்கதேசம், மலேசியா, நேபாளம் மற்றும் ...