கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பாக சாணிபவுடர் கலந்த நீரை குடித்து மாற்றுத்திறனாளி தற்கொலை முயற்சி. மேட்டுப்பாளையத்தில் உள்ள கடை குறித்த புகாரில் நடவடிக்கை கோரி இரண்டாவது முறையாக தற்கொலை செய்ய முயன்ற பரிதாபம். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகை ரோட்டில் உள்ள ஸ்ரீ ரங்கராய ஓடை பகுதியில் வசித்து வருபவர் முகமது சாதிக் பாஷா. ...

தமிழகத்தில் குட்கா புகையிலை பொருட்கள் மீது தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்களை விற்பனை செய்து வரும் நபர்கள் மீது காவல்துறையினர் அவ்வப்பொழுது கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் திருப்பூர் மாநகர ஆணையர் பிரவீன் குமார் அபினபு உத்தரவின் பேரில் மாநகர துணை ஆணையர் வனிதா தலைமையில் ...

பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட பல பிரச்சனைகளால் பருவ காலங்களும் மாறி வருகின்றன. தமிழகத்தில் கோடை காலம் என்பது இரு மாதங்களுக்கு முன்னதாகவே துவங்கி விட்ட நிலையில் மாநிலம் முழுவதும் கடும் கோடை வெயில் வாட்டி வருகிறது. இந்நிலையில் கோடை வெயிலில் இருந்து தப்பித்து கொள்ளவும் குளுமையை அனுபவிக்கவும் சூழல் சுற்றுலா தளங்கள் மற்றும் நீர் ...

கோவை கணபதிபுதூர் பாலன் நகரில் உள்ள ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சரவணம்பட்டி போலீசுக்கு தகவல் வந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் ஆகியோர் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு பணம் வைத்து சீட்டு விளையாடியதாக மோகன் ( 35 )கார்த்திகேயன் (37) ஹரிஹரன் (37) சிவகுமார் (50) பாலமுருகன் ...

கோவை ராமநாதபுரம் 80 அடி ரோட்டில் உள்ள அங்கண்ண தேவர் விதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 48 )இவர் ஒரு பத்திரிக்கையில் செய்தி ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர் உடையாம்பாளையம், மீனா எஸ்டேட் பகுதி சேர்ந்த அஜய் பிரசாத் என்பவரிடம் விவசாய தொழில் தொடங்குவது தொடர்பாக ரூ 10 லட்சம் கொடுத்தாராம். அந்த பணத்தை அவர் ...

கோவை : மும்பையை சேர்ந்தவர் 43 வயது பெண். இவர் அங்குள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறார். அவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டுப் பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். பி.எச்.டி .முடித்த அந்தப் பெண் இரண்டாவது பிஎச்.டி படிப்புக்காக கோவையில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்திற்கு அடிக்கடி வந்து சென்றார். அந்த ...

கோவை:  திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள ஆமந்தக் கடவை சேர்ந்தவர். முருகன் ( வயது 49) கூலிதொழிலாளி. இவரது மனைவி கலாமணி ( வயது 45) இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர் .அவர்களுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர். கடந்த ஆண்டு முருகனின் மனைவி கலாமணி உடல் நலக் குறைவால் திடிரென்று ...

கோவை : சேலம் மாவட்டம் ஜாகீர் அம்மாபாளையத்தைச் சேர்ந்தவர் புகழ் ராஜா (வயது 37) இவர் கடந்த மாதம் 19 ஆம் தேதி சேலத்தில் நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்து கோவை பீளமேட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பொது வார்டுக்கு ...

கோவை மாநகராட்சி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:நாளை (செவ்வாய்க்கிழமை) மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஜெயின் கோவில்களின் அருகாமையில் செயல்படும் ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி, கோழி இறைச்சி ,பன்றி இறைச்சி, கடைகளை மூடுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இந்த உத்தரவை மீறி செயல்படுபவர்கள் மீது மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் காவல் துறை அதிகாரிகளால் ...

கோவை துடியலூர் பக்கம் உள்ள பிளிச்சி, பெட்டதாபுரத்தை சேர்ந்தவர் அய்யாசாமி ( வயது 54 ) கூலி தொழிலாளி .இவரது மனைவி செல்வி ( வயது 38) இவர்களுக்கு திருமணம் ஆகி 23 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். அய்யாசாமி குடிப்பழக்கம் உடையவர். இதனால் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறு ...