ராகுல் காந்தி மீதான நடவடிக்கையைத் திரும்பப் பெற வேண்டும் என முதல்வர் அறிக்கை.. 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது என மோடி குறித்து அவதூறாக பேசிய வழக்கில், ராகுல் காந்தியை சூரத் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவித்துள்ளதோடு, 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பளித்து இருந்தது. 2 ஆண்டுகள் ...

கோவை ராமநாதபுரம் ,ஓம் சக்தி நகரில் ” ஒயிட் காலர் அசோசியேட்ஸ்” என்ற பெயரில் நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இங்கு முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அறிவிப்பு வெளியிட்டனர். அதை  நம்பி பலர் அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தனர். அவர்களுக்கு முதலில் குறிப்பிட்ட தொகையை கொடுத்தனர். அதன்பிறகு பணம் எதுவும் கொடுக்கப்படவில்லை. இதுகுறித்து ...

சென்னை: சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் மீண்டும் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை, ஆளுநருக்கு தமிழக அரசு நேற்று அனுப்பி வைத்துள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் பணத்தை இழந்து பலர் தற்கொலை செய்து கொண்டதைத் தடுக்க கடந்தாண்டு அக்டோபர் மாதம், அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். அதைத்தொடர்ந்து, அக்.19-ம் ...

கோவை மாநகரத்தில் 3 பெண்கள் காவல் நிலையங்களும்,மாவட்டத்தில் 4 பெண்கள் காவல் நிலையங்களும் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. தற்போது மேலும் 3 பெண்கள் காவல் நிலையங்கள் தொடங்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி கருமத்தம்பட்டி உட்கோட்டத்தில் உள்ள சூலூரில் ஒரு பெண்கள் காவல் நிலையமும்,வால்பாறை சப் டிவிஷன் உள்ள ஆனைமலையில் புதிய பெண்கள் காவல் நிலையமும், ...

கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த 10-க்கும் மேற்பட்ட திருநங்கைகள் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் கலெக்டர் கிராந்தி குமாரிடம் ஒரு புகார் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:- திருநங்கைகளாகிய எங்களை கோவை போலீசார் அடித்து துன்புறுத்தி வருகிறார்கள். எங்களுக்கு வீடும் இல்லை. யாரும் வேலை தருவதில்லை. இதனால் நாங்கள் சிக்னல்களில் நின்று ...

கோவை பீளமேட்டில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருபவர் காயத்ரி ( வயது 34)இவரிடம் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் கார்த்திக் அடிக்கடி ஆபாசமாக பேசி வந்துள்ளார்.இப்படி பேசுவது தனக்கு பிடிக்கவில்லை என்று காயத்ரி கூறினார். அதை உரிமையாளர் ஏற்றுக் கொள்ளவில்லை. தொடர்ந்து இரட்டை அர்த்தங்களில் ஆபாசமாக பேசி வந்துள்ளார்.இது குறித்து ஊழியர் ...

திருமணத்தை மறைத்து தொழில் அதிபரை ஏமாற்றி பணம் பறித்த கோவை இளம் பெண் மீது வழக்கு பதிவு  மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை சேர்ந்தவர் ராஜேஷ் நாடார். இவர் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 2020 ஆம் ஆண்டு லோரேன் என்ற பெண்ணுடன் அவரது உறவினர் மூலமாக நட்பு ஏற்பட்டு உள்ளது. அதன் பின்பு லோரேனின் ...

சென்னை: குஜராத்தைப் போல தமிழகத்திலும் பெண்களுக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாஜக உறுப்பினர் வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார். பேரவையில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர்பான விவாதம் நேற்று நடைபெற்றது. இதில் உறுப்பினர்கள் பேசியதாவது: வானதி சீனிவாசன் (பாஜக): கோவையில் சாலைகள் மோசமாக உள்ளன. மக்கள் பெரிதும் அவதிப்படுவதால், சாலைகளைச் ...

விழுப்புரம்: விழுப்புரம் அருகே குண்டலபுலியூ ரில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வரும் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பல்வேறு புகார்கள் எழுந்தன. இதையடுத்து கடந்த மாதம் 10-ம் தேதி காவல்துறையினர் வருவாய் துறையினருடன் இணைந்து நடத்திய விசாரணையில், ஆசிரமத்தில் தங்கியிருந்த மனநலம் குன்றியோர் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளை அடித்து துன்புறுத் தியது, பெண்களை பாலியல் வன்கொடுமை ...

காமராஜர் புகழை களங்கப்படுத்தும் வகையில் பேசிய தி.மு.க.அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியைக் கண்டித்து, நாடார் சங்க அமைப்பினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தலைவர் காமராஜரின் புகழை களங்கப்படுத்தும் வகையிலும், நாடார் சமூக பெண்களை கொச்சைப் படுத்தும் வகையில் பேசிய தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்றும், அவர் மீது ...