சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள நீலம்பூர் மேற்கு வீதியைச் சேர்ந்தவர் முருகசாமி ( வயது 76 )இவர் நேற்று அதே ஊரைச் சேர்ந்த சதீஸ் என்பவருடன் பைக்கில் அவிநாசி – கோவை சாலையில் சென்று கொண்டிருந்தார். நீலம்பூர் அருகே சென்றபோது அந்த வழியாக வேகமாக வந்த மற்றொரு பைக்கும், இவர்கள் சென்ற பைக்கும் மோதிக்கொண்டன. இதில் ...

கோவை சிங்காநல்லூர் கிருஷ்ணாபுரம் மேடு அம்மன் கோவில் வீதியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக சிங்கநல்லூர் போலீசுக்கு தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் (வயது 40) மணியக்காரன் பாளையம் (ரமேஷ் 57) வரதராஜபுரம் குமார் ( ...

கோவை அருகே உள்ள பூலுவபட்டியைச் சேர்ந்தவர் செல்வராஜ் . இவரது மகன் காமினி (வயது 19) இவர் குனியமுத்தூர் நரசிம்மபுரத்தில் உள்ள தனது பெரியப்பா வீட்டில் தங்கியிருந்து கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். 18ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார் .இந்த நிலையில் காமினி அவரது ...

நீலகிரி மாவட்டம் உதகை ஜே எஸ் எஸ் மருந்தாங்கியில் கல்லூரியில் 14 உலக நாடுகளின் ஆராய்சியாளர்கள் 10 தொழில் துறை நிறுவனங்கள் 53 கல்லூரிகள் 1350 ஆராய்சியாளர்களின் சங்கமமான சர்வதேச கருத்தரங்கம் உதகையில் ஜெ.எஸ். எஸ் மருந்தாக்கியல் கல்லூரி ஏற்பாடு செய்யப்பட்டன. இந்தக் கருத்தரங்கில் உலகளாவிய மருந்தாக்கியல் துறையில் உள்ள தடைகளை தவிர்ப்பது தொடர்பான மூன்று ...

கோவை சின்ன தடாகம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பிடிபட்ட 28 கிலோ குட்கா – காவல் நிலையத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கொத்தமங்கலத்தைச் சேர்ந்த கிருஷ்ணகுமார் என்பவர் கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி ஓட்டுனர் பணி செய்து வருகிறார். இந்நிலையில் இன்று காலை 9.30 மணி அளவில் ஆனைகட்டி சாலை, ...

ஆவடி : பொன்னேரி அடுத்த மீஞ்சூர் பகுதியில் ஸ்ரீதர் என்பவர் டெஸ்ட் ஸ்டீல் சப்ளையர்ஸ் என்ற தனியார் ஸ்டீல் பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை மணலியில் எலந்தனூர் சடையான் குப்பம் பகுதியில் நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு ஓசூர் டிவிஎஸ் நிறுவனத்தில் பொருட்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்ததின் பேரில் ரூபாய் 43 லட்ச ரூபாய் ...

கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சாய்பாபா காலனியில் இருந்து ஆர் .எஸ் .புரம். வரை வாகன பேரணி தேர்தல் பிரச்சாரம் செய்தார் அல்லவா? அப்போது மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் 50 பேர் திரண்டு நின்று வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தெரியவந்தது. அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ ...

கோவையில் 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில். இறந்த 58 பேருக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். கோவைக்கு வந்த பிரதமர் மோடி சாய்பாபா காலனி முதல் ஆர். எஸ். புரம் தலைமை தபால் நிலையம் வரை பிரம்மாண்டமான வாகன அணி வகுப்பில் கலந்து கொண்டார். இந்த வாகன  அணிவகுப்பு சாய்பாபா கோவில் ...

கோவை ராமநாதபுரத்தில் உள்ள அல்வேனியா பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து துடியலூர் பக்கம் உள்ள எஸ். எம். பாளையத்தில் உள்ள வயலட் அன்னை மெட்ரிக் -மேல்நிலைப் பள்ளிக்கூடத்துக்கு நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கூட இமெயில் ஐடி க்கு இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இது குறித்து பள்ளிக்கூட ...