கோவை புதூரை சேர்ந்தவர் தினேஷ் ( வயது 23 )இவர் சாய்பாபா காலனி, கணபதிலே அவுட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் மெடிக்கல் ஸ்டோர் நடத்தி வருகிறார். கடந்த 13 ஆம் தேதி கடையை பூட்டி விட்டு பொங்கல் பண்டிகைக்காக வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று சென்று பார்த்தபோது கடையின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு ...

கோவை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் கோவை மாவட்ட காவல்துறை சார்பில் பொங்கல் விழா நடந்தது.அப்போது அனைத்து மதத்தினருடன் இணைந்து சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டது.இதையொட்டி காவல் துறையைச் சேர்ந்த ஆண்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு என்று தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது.போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் , கூடலூர் கவுண்டம்பாளையத்தில்உள்ள காமாட்சிபுரம் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் இருந்து வருகிறது. இந்தப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. அந்த யானை அங்கு பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்களை சேதப்படுத்தி அட்டகாசம் செய்தது. இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி – பல்லடம் ரோட்டில் உள்ள ரத்தினம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் ( வயது 40) இவர் தனியார் மருத்துவமனையில் பல் டாக்டராக வேலை பார்த்து வருகிறார். பொங்கல் பண்டிகை விடுமுறையை ஒட்டி கார்த்திக் குடும்பத்துடன் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் ...

திருவள்ளுவர் தினத்தை யொட்டி நேற்று மதுக்கடைகளை மூட அரசு உத்தரவு பிறப்பித்து இருந்தது.தடையை மீறி கோவையில் பல்வேறு இடங்களில் டாஸ்மாக் பார்களில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து கள்ள சந்தையில் விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் வந்தது.போலீசார் நேற்று மாநகரம் முழுவதும் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கோவில் மேடு பகுதியில் கடை ( எண் ...

ஐதராபாத்தைச் சேர்ந்தவர் சுஜித் கினி (வயது 25 )இவர் தனது உறவினருடன் சபரிமலை செல்லும் ரயிலில் கோவை ரயில் நிலையத்துக்கு வந்தார். ரயிலில் இருந்து இறங்குவதற்காக தனது பெட்டிகளை கதவருகே எடுத்து வைத்தார் .அப்போது ஒரு பெட்டியை மட்டும் காணவில்லை .அந்த பெட்டிக்குள் 20 பவுன் நகை மற்றும் பணம் இருந்தது .ஆனால் ரயிலில் இருந்து ...

சூலூரில் பொங்கல் விழா பொங்கல் விழாவின் 31 ஆம் ஆண்டு விழா அண்ணா சீரணி அரங்கில் நடைபெற்றது மூன்று நாள் நடைபெறும் இந்நிகழ்வில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் சூலூரில் அனைத்து அமைப்பினரும் பங்கேற்ற ஒற்றுமை பேரணி, பறையாட்டம், கராத்தே, பளு தூக்குதல் , சிலம்பம், வீர விளையாட்டுக்கள், யோகாசனம், தென்றலாட நடன நிகழ்வு, குறு திரைப்படங்கள், ...

கோவை துடியலூர் வட்டார போக்குவரத்து அதிகாரி அலுவலக அருகே இ சர்வீஸ் மையம் நடத்தி வருபவர் ஈஸ்வரன் இவரது மனைவி சூர்யா( வயது 37 )நேற்று இவரது இ-சேவை மையத்துக்கு கணபதி, நல்லாம்பாளையம் ரோடு ,ரங்கா லே அவுட்டை சேர்ந்த வாசுதேவன் (வயது 66 )என்பவர் உரிமம் புதுப்பிப்பதற்காக வந்திருந்தார். அவரிடம் சூர்யா 1600 ரூபாய் ...

கோவை மாவட்டம் வால்பாறை அரசு மருத்துவமனையில் தற்காலிக பணியாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களின் நலனுக்காக நோயாளிகள் நல சங்கத்திற்கு வால்பாறை திமுக நகர கழக செயலாளர் குட்டி என்ற ஆ.சுதாகர் மாதந்தோறும் ரூபாய் பத்தாயிரம் வழங்குவதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து நேற்று முதற்கட்டமாக  பத்தாயிரம் ரூபாயை அரசு மருத்துவமனையின் தலைமை மருத்துவர் நித்யாவிடம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ...

கோவை குனியமுத்துரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் ( வயது 55) இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த 2 சிறுவர்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சுப்பிரமணியனை போலீசார் கைது செய்தனர் .இந்த வழக்கு விசாரணை ஆரம்பத்தில் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது ...