மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம். திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும். தமிழக அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து ...

கோவை காளப்பட்டியில் உள்ள பழைய தபால் அலுவலக வீதியைச் சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 80) நேற்று முன்தினம் பகலில் இவர் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த ஒரு வாலிபர் மூதாட்டி நஞ்சம்மாளை தாக்கி அவர் அணிந்திருந்த 3 பவுன் நகையை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டார் .காயத்துடன் வீட்டில் கிடந்த ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலைய பகுதியில் வசிப்பவர் மகேஸ்வரி(42) இவர் கடந்த 24. – ம் தேதி  வடுகபாளையத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத 2 நபர்கள் மகேஸ்வரியின் கழுத்திலிருந்த 10½ சவரன் தங்கச் சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். இது ...

கோவை தெலுங்கு பாளையம், மெய்யப்பன் நகரை சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி ( வயது 39 )தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இவரது மகள் அனுஸ்ரீ (வயது 10 ) 5-ம் வகுப்பு படித்து வந்தார்.. சிறுமி கடந்த 4 மாதங்களாக சிறுநீர் தொற்று ...

கோவை தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள சிக்கராயபுரம், அம்பாள் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மனைவி கோமதி ( வயது 40 )இவர் நேற்று வடவள்ளி பஸ் நிலையத்திற்கு தனது ஸ்கூட்டரில் வந்தார். பின்னர் அங்கிருந்து வடவள்ளி – ஒண்டிப்புதூர் செல்லும் அரசு டவுன் பஸ்சில் பயணம் செய்தார். முல்லை நகர் பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது ...

கோவையை சேர்ந்த ஒரு சிறுமி 7-ம் வகுப்பு படித்து வந்தார். அப்போது அவருடன் படிக்கும் மற்றொரு சிறுமியுடன் பழகினார் .அந்த சிறுமியின் வீட்டுக்குச் சென்ற போது அங்கிருந்த 75 வயது முதியவர் அல்போன்ஸ் என்பவர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் இதனை வெளியே சொன்னால் பெற்றோரை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் ...

கோவை காட்டூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தவுலத் நிஷா,சப் இன்ஸ்பெக்டர் அய்யா சாமி ஆகியோர் நேற்றிரவு காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்தில் உள்ள பொதுக் கழிப்பிடம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 4 பெண் தரகர்கள் அழகிகளை காட்டி விபசாரத்துக்கு அனுப்பி வைத்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண் ...

கோவை கெம்பட்டி காலனி 4 -வது வீதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் ( வயது 49 ) சொந்தமாக நகை பட்டறை நடத்தி வருகிறார். இவருக்கு சூதாட்டம் மற்றும் புறா பந்தயம் பழக்கம கடந்த 20 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இதனால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் ...

கோவை மாவட்டத்தில் சைபர் கிரைம் மோசடி ஆசாமிகளிடம் சிக்கி பணத்தை இழக்கும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பங்கு வர்த்தகத்தில் அதிக லாபம் ஈட்டி தருவதாக கூறுவது, வேலை வாங்கி தருவது, போதை பொருள் கடத்தலில் தொடர்பு இருப்பதாக மிரட்டி பணம் பறிப்பது என்று பல்வேறு மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் பட்டதாரி வாலிபரிடம் ...

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நாய்கடி சம்பவங்கள் என்பது அதிகரித்து விட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நாய் கடியால் 8,06,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரம் நோய் தடுப்பு துறை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் நாய் மற்றும் பாம்பு கடிக்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை உத்தரவு ...