சூரசம்ஹாரம் விழா https://www.youtube.com/live/y4ufJASS4Fk?feature=share கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹாரம் விழா   ...

சூதாட்ட தடைச் சட்டத்தை எதிா்த்து, அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு நிறுவனங்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை விசாரித்த உயா்நீதிமன்றம் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையின்போது, இணைய விளையாட்டு நிறுவனங்கள் தரப்பில், இந்தச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரமில்லை. திறமைக்கான விளையாட்டான ரம்மியை, அதிா்ஷ்டத்துக்கான விளையாட்டாகக் ...

அதிமுகவில் ஒற்றைத் தலைமை தொடர்பான விவகாரம் பூதாகரமாகி ஓபிஎஸ் அணி, எடப்பாடி அணி இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. இந்நிலையில் ஓபிஎஸ் தரப்பு அதிமுக கொடி, சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் ஓபிஎஸ் அதிமுகவின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றைப் பயன்படுத்த நீதிமன்றம் ...

இந்திய மக்களின் மகிழ்ச்சி அளவு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா இப்போது மில்லியன் கணக்கான மக்களை தீவிர வறுமையிலிருந்து மீட்டு வருகிறது, இது உலகப் பொருளாதார சமத்துவமின்மையைக் குறைக்க உதவும் என்று மிச்சிகன் பல்கலைக்கழகத்தின் பொதுக் கொள்கை மற்றும் பொருளாதாரத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஜஸ்டின் வோல்ஃபர்ஸ் தெரிவித்துள்ளார். முன்னணி பத்திரிக்கையாளர் ‘ஸ்ரீஜன மித்ரா தாஸ்’ க்கு அளித்த ...

வரும் 17ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராதாதபுரம், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் ...

கோவை  தமிழ்நாடு சட்டம்- ஒழுங்கு கூடுதல் டிஜிபி ஆக பதவி வகித்து வருபவர் அருண். இவர்இன்று மதியம் 1:30 மணி விமானத்தில் கோவை வந்தார்.விமான நிலையத்தில் அவருக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.அவரை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.இன்று மாலை 3:30 மணிக்கு கோவை மேற்கு மண்டல போலீஸ்ஐ.ஜி அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன், ...

கோவை மாவட்டம் வால்பாறை ஆயர்பாடி,கருமலை ரோட்டில் 40வது கொண்டை ஊசி வளைவில் தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இரும்பு பொருள்கள் வைக்கப்பட்டிருந்தன. அதை யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து உதவி பொறியாளர் பிரகாஷ் வால்பாறை போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் முருகநாதன் வழக்கு பதிவு செய்து வால்பாறை முதல் டிவிசனைச் சேர்ந்த ராஜேந்திரன் (வயது ...

கோவை : கடந்த 7-ம் தேதி சிங்கப்பூரில் இருந்து ஒரு விமானம் கோவை வந்தது. அதில் பயணம் செய்த 3 பயணிகள் தங்களது ஒரு பெட்டியை விட்டுச் சென்றுள்ளனர். அதை சுங்கத்துறை அதிகாரிகள் எடுத்து பார்த்தனர். அதில் அரிய வகை ஆமை,பாம்பு, சிலந்தி, ஒணான் உள்ளிட்டவை இருந்துள்ளன. பின்னர் அவர்களை சுங்கத்துறை அதிகாரிகள் பேசி விமானநிலையத்துக்கு ...

பெரியார் சிலைகளை அகற்ற வேண்டும் என பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை பேசியது குறித்து பல்வேறு அரசியல் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் பாமக எம்.பி அன்புமணி ராமதாஸ், அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்து பேசியுள்ளார். அதில் அவர் “தமிழ்நாடு தந்தை பெரியார் மண். இந்த மண்ணில் அண்ணாமலை இப்படியெல்லாம் பேசுவது தவறு. தந்தை பெரியார் ...

திருப்புவனம்: திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் உண்டியல் எண்ணிக்கையின்போது, தங்கக் கொலுசுகளை திருடியதாக கோயில் உதவி ஆணையர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸார் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார், பத்ரகாளியம்மன் ...