கோவை மாநகர நுண்ணறிவு பிரிவு உதவி போலீஸ் கமிஷனராக பணிபுரிந்து வந்தவர் பிரபாகரன் இவர் தற்போது பதவி உயர்வு பெற்று புதுக்கோட்டை மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டுள்ளார் . இதேபோல தேனி மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் துணை போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றி வரும் சுரேஷ் கோவை மாவட்ட சைபர் ...

கோவை குனியமுத்தூர் ஜீவா நகரை சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (வயது 25) பெயிண்டர். இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். குழந்தை இல்லை. இவர் நேற்று இரவு செல்வபுரம், தில்லைநகருக்கு சென்றார். பின்னர் நள்ளிரவு 11- 45 மணியளவில் அங்குள்ள டாஸ்மாக் கடை அருகே நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அந்த நபர் ரஹ்மத்துல்லாவை ...

சட்டசபையில் வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி தாக்கல் செய்த சட்ட மசோதாவில் கூறி இருப்பதாவது:- 2001-ம் ஆண்டில் இருந்து முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்றும் இதனால் நீதி துறை அல்லாத அச்சிடப்பட்ட முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்து இருப்பதால் முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. இந்த ...

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாளவாடி மலைப்பகுதியில் தினமும் இரவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் கருப்பன் என பெயரிடப்பட்ட ஒற்றை யானை கடந்த ஓராண்டு காலமாக விவசாயத் தோட்டங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதோடு, கிராமங்களில் புகுந்து பொதுமக்களை அச்சுறுத்தி வந்தது. இந்த காட்டு யானை இரண்டு விவசாயிகளை மிதித்து கொன்றதோடு பல லட்சம் மதிப்பிலான பயிர்களை சேதப்படுத்தி ...

சூடானில் கடந்த 2021-ம் ஆண்டு ஆட்சிக் கவிழ்ப்புக்கு பிறகு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த நிலையில், சூடானின் ராணுவத் தலைவர் அப்துல் பத்தாஹ் அல் புர்ஹா-னுக்கும், துணை ராணுவ விரைவு ஆதரவுப் படை (ஆர்.எஸ்.எஃப்)யின் தலைவரும், ராணுவத் துணைத் தலைவருமான முகமது ஹம்தன் டாக்லோ-வுக்கும் கடந்த ஒரு வாரமாக யுத்தம் நடந்துவருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் ...

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை இரு மடங்காக உயர்த்தப்படும் . மேலும் அரசுப்பணியில் மாற்றுத் திறனாளிகளுக்கான 4 சதவீத ஒதுக்கீடு பணியிடங்கள் ஓராண்டுக்குள் நிரப்பப்படும் என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. சமூக நலத்துறை, மகளிர் உரிமைத்துறை ...

 கோவையில் காலாவதியான நிலையில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிர்பானங்கள், பழ வகைகளை உணவு பாதுகாப்புத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர். கோடை காலம் தொடங்கி உள்ளதாலும், கோவையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகம் இருப்பதாலும் பதநீர், இளநீர், கம்பங்கூழ், பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர் உள்ளிட்ட திரவ ஆகாரங்கள் விற்பனை அதிகரித்துள்ளது. ...

லக்னோ: உத்தர பிரதேசத்தில் கொலை செய்யப்பட்ட அடிக் அகமதுவிற்கு பின் அதிர்ச்சி அளிக்கும் வரலாறு இருக்கிறது. உத்தரபிரதேசத்தில் முன்னாள் எம்.பி. அடிக் அகமதுவும் அவருடைய சகோதரர் அஷ்ரஃபும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் மகன் அசாத் கடந்த 3 நாட்களுக்கு முன்புதான் போலீசார் மூலம் உத்தர பிரதேசத்தில் என்கவுண்டர் செய்யப்பட்டார். ...

சென்னை: திமுகவினர் சொத்துப் பட்டியலை வெளியிட்ட பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலைக்கு, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பி உள்ளார். சென்னையில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியல் என்றும், தனது ரபேல் வாட்ச் தொடர்பான விவரங்கள் என்றும் சில தகவல்களை www.enmannenmakkal.com என்ற இணையதளத்தில் அண்ணாமலை வெளியிட்டார். இதன்படி, திமுக அமைச்சர்கள் எ.வ.வேலு, ...

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகளின் தொகுப்பினை செவித்திறன் பாதிக்கப்பட்டவர்கள் புரிந்து கொள்ளும் வகையில், சைகை மொழியில் 10 நிமிடங்கள் ஒளிப்பதிவு செய்து, ஊடகங்களில் ஒளிபரப்பு செய்யும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சார்பில் சைகை மொழி பெயர்ப்பாளர்கள் (Sign Language Interpreters) மூலமாக இது செயல்படுத்தப்படவுள்ளது. ...