ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டு கலாச்சாரத்தின் ஓர்அங்கம், தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ஏற்றுக் கொண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்ற தமிழ்நாடு அரசுக்கு முழு உரிமை உள்ளது. தமிழ்நாட்டில் “ஜல்லிக்கட்டுப் போட்டிகள்” நடத்த தடை இல்லை என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றத்தில், பெற்றுக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் ...

கோவை தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் பழனிச்சாமி ( வயது 54) ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார்..இவரது ஒர்க் ஷாப்பில் இருந்து 100 மீட்டர் எலக்ட்ரிக்கல் மின்கம்பியை யாரோ திருடி சென்று விட்டனர் ..இது குறித்து பழனிசாமி தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார்.சப் இன்ஸ்பெக்டர் இளவேந்தன் வழக்கு பதிவு செய்து அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பூபன்தாஸ் ( வயது ...

கோவை: பொள்ளாச்சி ராமகிருஷ்ணா நகர், பத்ரகாளியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் ( வயது 59) ஹோட்டல் நடத்தி வருகிறார் .இவர் கடந்த 3 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கு சிகிச்சை பெற்று வந்தார் குணமடையவில்லை. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜீவானந்தம் நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் விட்டத்தில் கயிற்றைகட்டி தூக்கு போட்டு ...

கோவை ஆர் எஸ் புரம் சுந்தரம் வீதியைச் சேர்ந்தவர் ஆனந்த மூர்த்தி. இவரது மகன் சுஷாந்த் ( வயது 19 )கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் .இவர் நேற்று ஆர். எஸ். புரம். சுந்தரம் வீதியில் நடந்து வந்தார். அப்போது முன்விரோதம் காரணமாக இவரை 2 பேர் வழிமறித்து ...

கோவை ஆர் .எஸ். புரம், சிரியன் சர்ச் ரோட்டை சேர்ந்தவர் பொன்முருகன் ( வயது 46 )மயில் மார்க் சம்பா ரவை தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.இவர்கள் வெளியே சென்ற போது வீட்டில் பீரோவில் இருந்த 150 கிராம் எடை கொண்ட தங்க பிஸ்கட் திடீரென்று திருட்டு போனது. இதன் மதிப்பு ரூ12 லட்சத்து 50 ...

டெல்லி: மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அர்ஜூன் ராம் மேக்வால் புதிய மத்திய சட்ட அமைச்சராக பதவியேற்றார்.. சட்ட அமைச்சராக இருந்த கிரண் ரிஜிஜு புவி அறிவியல் அமைச்சகத்திற்கு மாற்றப்பட்டார். சட்ட அமைச்சராக இருந்து கொண்டு கொலிஜியத்திற்கு எதிராக கிரண் ரிஜ்ஜு தொடர்ந்து பேசி வந்த நிலையில்தான் அவர் தற்போது மாற்றப்பட்டு உள்ளார். ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி உள்ள ஒரு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் படிக்கும் 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக அதே பகுதி சேர்ந்த முருகன் (வயது 47) என்பவர் கைது செய்யபட்டார். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் அவர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கோவை ...

கோவை ராமநாதபுரம் பகுதியில் இருசக்கர வாகனம் அடிக்கடி திருட்டு போனது. இது குறித்து இராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.இந்த நிலையில் இதில் தொடர்புடைய 2 பேரை நேற்று கைது செய்தார்..விசாரனையில் அவர்கள் திருப்பூர் அனுப்பர்பாளையம் கோகுலம் காலனி சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 29)நாகன்னாபுரம் ஆறுமுகத்தாம் பாளையம் ...

கோவை  போத்தனூர் அருகே உள்ள செட்டிபாளையம் ,கலைஞர் நகரை சேர்ந்தவர் செல்வம். கூலி தொழிலாளி. இவர் குடும்பத்துடன் வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். நள்ளிரவில் ஒரு ஆசாமி அவரது வீட்டினுள் புகுந்து அவரது 20-வயது மகளின் கையை பிடித்து இழுத்து கட்டிப் பிடித்தாராம்.. உடனே அந்த பெண் சத்தம் போட்டார் .இதனால் தந்தை செல்வம் எழுந்து குடும்பத்தினர் ...

கோவை பாப்பநாயக்கன்பாளையம், ஜெய சிம்மபுரத்தைச் சேர்ந்தவர்உன்னி குமார் இவரது மகன் அபி என்ற அபிலேஷ் (வயது 32)இவர் கஞ்சா வழக்கு தொடர்பாக நேற்று காலை போதை பொருள் ஒழிப்பு கோர்ட்டில் ஆஜராக வந்தார். நீதிமன்றத்திற்குள் வந்த அவர் கஞ்சாபோதையில் அங்கும் இங்குமாக தள்ளாடியபடி ஆட்டம் போட்டார். அங்கிருந்த நீதிமன்ற ஊழியர்களை தகாத வார்த்தைகளால் பேசினார்..இதை கவனித்த ...