சேலம்: வேட்புமனுவில் பொய்யான தகவலை தெரிவித்த புகாரின்பேரில் எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு செய்த சேலம் போலீசார் ஆவணங்களை திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் மிலானி. இவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் 1வது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். அதில், ‘எடப்பாடி சட்டமன்ற ...

கோவை தெற்குத் தொகுதி எம்.எல்.ஏ-வும், பாஜக தேசிய மகளிரணித் தலைவருமான வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மே 7-ம் தேதி சென்னை பல்லாவரத்தில் நடைபெற்ற திமுக அரசின் இரண்டாண்டு நிறைவு பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ‘திராவிடம் காலாவதியான கொள்கை என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தைக் காலாவதியாக்கிய ...

மணிப்பூரில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மணிப்பூர் மாநிலத்தில் குக்கி, மைத்தேயி என்ற இரு இன மக்களிடையே மோதல் ஏற்பட்ட நிலையில், வெடித்த கலவரத்தில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீ வைத்து எரிக்கப்பட்டன. மேலும், இந்த கலவரத்தில் 55 பேர் உயிரிழந்தனர். மேலும், ...

திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி ரூ.10 லட்சம் மோசடி செய்த ஊராட்சி மன்றத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பெண் புகார் அளித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி, பொதுமக்களிடமிருந்து 328 பொது ...

சர்வதேச அளவில் எண்ணை மற்றும் பெட்ரோலிய ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பான ஒபெக், இந்தியாவுக்கான கச்சா எண்ணை வினியோகத்தில் பெரும் அளவில் ஆதிக்கம் செய்து கொண்டிருந்தது. ஓபெக் கூட்டமைப்பில் உள்ள மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து இந்தியா பெரும் அளவில் கச்சா எண்ணையை இறக்குமதி செய்து கொண்டிருந்தது. கச்சா எண்ணைவரத்தை கண்காணிக்கும் ஓபெக் நாடுகள் ...

மதுரை மாவட்டத்தில் 22 அரசு பள்ளிகள் உட்பட 132 பள்ளிகள் 100% தேர்ச்சி பெற்றுள்ளது மிகந்த மகிழ்வுக்குரியது என்று சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில், “மதுரை மாவட்டத்தில் +2 தேர்வெழுதிய 34751 பேரில் 33304 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவர்கள் 93.6% மாணவிகள் 98% பேர். ...

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன். இந்த கல்லூரிகளில் 1,07,395 இடங்கள் இளநிலை படிப்புகளில் உள்ளன. இதற்கான மாணவர் சேர்க்கைப் பணிகள் தற்போது ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதன்படி, நடப்பாண்டு மாணவர் சேர்க்கைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பப் பதிவு மே 8 முதல் 19 ...

திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜி நகரை சேர்ந்தவர் முகமது கைசர்(50). பழனியில் டீக்கடை நடத்திவரும் முகமது கைசர் தடை செய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மதுரை மண்டல தலைவராக உள்ளார். இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 15 ம் தேதி அன்று டீக்கடையில் இருந்த முகமது கைசரை என்.ஐ.ஏ என்றழைக்கப்படும் தேசிய புலனாய்வு முகமையை ...

திருச்சி : மணப்பாறையில், அதிக வட்டி தருவதாக கூறி, 3.5 கோடி ரூபாய் மோசடி செய்தவரை, விமான நிலையத்தில் வைத்து, போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை, நேருஜி நகரை சேர்ந்த வினோத் மற்றும் அவரது நண்பர் காமராஜ் ஆகியோருக்கு, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் அருகே உள்ள மூலனுாரை சேர்ந்த கிருஷ்ணபிரகாஷ், 32, சேலம் ...

பா.ஜ.க தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் மணிப்பூர் மாநிலத்தில், பெரும்பான்மையாக இருக்கும் மேதி சமூகத்தினரைப் பழங்குடியினர் பிரிவில் சேர்க்கலாம் என்ற நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக குக்கி, நாகா பழங்குடியினர் நடத்திவரும் ஒற்றுமைப் பேரணி ஒருவார காலமாக பெருங்கலவரமாக வெடித்துப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தக் கலவரத்தில் வீடுகள், மருத்துவமனைகள், கடைகள், தேவாலயங்கள் போன்றவை தீக்கிரையாகின. கலவரத்தைக் ...