விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற கடற்படையின் அணிவகுப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திங்கள்கிழமை பார்வையிட்டார். கிழக்கு கடற்படை கட்டளையின் 12வது அணிவகுப்பு நிகழ்ச்சி இன்று காலை விசாகப்பட்டினத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஐஎன்எஸ் சுமித்ரா கப்பலில் பயணித்தபடி, கடற்படை வீரர்களின் மரியாதையை ஏற்றுக் கொண்ட குடியரசுத் தலைவர், அணிவகுப்பை ...

முதல்வர் மு.க.ஸ்டாலினின் புத்தக வெளியீட்டு விழாவிற்கு தேசிய மற்றும் மாநில கட்சி தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் புத்தகக் கண்காட்சியை நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர் தனது வாழ்க்கை அனுபவங்களை “உங்களில் ஒருவன்” என்ற சுயசரிதை புத்தகமாக வெளியிட உள்ளதாக தெரிவித்திருந்தார். முதல் பாகமாக ...

திருவனந்தபுரம் மாநகராட்சி மேயர் ஆர்யா ராஜேந்திரன், இந்தியாவிலேயே மிகக்குறைந்த வயதில் மேயர் என்ற பெருமை பெற்றுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இவருக்கு தற்போது 23 வயது ஆகிறது. கல்லூரி மாணவியான இவர், மேயராக பதவி ஏற்ற தகவல் நாடு முழுவதும் வைரலாக பேசப்பட்டது. இந்நிலையில், மேயர் ஆர்யா ராஜேந்திரனுக்கும், பாலுச்சேரி தொகுதி எம்எல்ஏவான கேஎம் ...

சென்னை: 45வது புத்தகக் கண்காட்சி பிப்ரவரி16ந்தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். கொரோனா கட்டுப்பாடுகளால் ஒத்திவைக்கப்பட்ட புத்தகக்காட்சி, கொரோனா ஊரடங்கில் அளிக்கப்பட்ட தளர்வுகள் காரணமாக, பிப்ரவரி 16 ந்தேதி தொடங்குகிறது. மார்ச் 3 வரை 16 நாட்கள் இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியான காலை 11 மணிமுதல் இரவு 8 ...

செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் பாமக சார்பில் போட்டியிடும் பாமக போரில் செயலாளர் பக்கிரிசாமி, உமா முருகன், பொன்னுசாமி, மல்லிகா உள்ளிட்ட பாமக வேட்பாளர்களை பொதுமக்களிடையே அறிமுகப்படுத்தி மாம்பழ சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். முன்னாள் மத்திய ரயில்வே துறை அமைச்சர் ஏ.கே.மூர்த்தி. உடன் மாவட்ட செயலாளர் கணபதி, அச்சரப்பாக்கம் ஒன்றிய செயலாளர் ராஜா, பாமக முன்னாள் ...

கோவை: கோவை கோனியம்மன் கோயில் தேரோட்டம் அடுத்த மாதம் 2ம் தேதி நடக்கிறது. கோவையின் காவல் தெய்வமான பெரியகடை வீதி கோனியம்மன் கோயில் தேர்திருவிழா தேர் முகூர்த்தக்கால் நடும் விழாவுடன் வரும் 14ம் தேதி துவங்குகிறது. இதனை தொடர்ந்து 15ம் தேதி இரவு 7.30 மணிக்கு பூச்சாட்டு விழாவுடன் தேர் திருவிழா நடக்கிறது. இதையடுத்து, வரும் ...

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இளைஞரணி தலைவர் சக்தி கோ.ப.செந்தில்குமார் தலைமையில் இரண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மீக இளைஞரணி தலைவர் கோ.ப.செந்தில்குமார் தமிழகம் முழுவதும் ஏழை எளியவர்கள் பயன்பெறும் வகையில் பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன் ஒரு பகுதியாக மேல்மருவத்தூர் மருவூர் ...

பெண் வனத்துறை அதிகாரி ஒருவர் சினம் கொண்ட ராஜ நாகத்தினை லாவகமாக பிடித்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகின்றது. தற்போது மக்கள் வசிக்கும் பகுதியில் கொடிய விஷம் நிறைந்த பாம்புகள் வருவது சாதாரணமாகி வருகின்றது. முன்பு பாம்பை அவதானித்தால் அடித்துக் கொல்லும் மக்கள் தற்போது இதனை மீட்பதற்கு பாம்பு பிடி நபர்களை அனுகி வருகின்றனர். பல்லுயிர் ...

ஒருவர் புகைப்பிடித்து விட்டு தனித்தனியாக எரியும் சிகரெட் துண்டுகள் தான் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4.5 டிரில்லியன் அளவுக்கு அழிக்க முடியாத மிகவும் ஆபத்தான பிளாஸ்டிக் கழிவுகளாக உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? சிகரெட் கழிவுகள் ஈஸியாக மக்கக் கூடிய குப்பை என பலரது தவறான எண்ணமாக இருந்து வருகிறது. ஆனால், சிகரெட் துண்டுகள் தான் ...

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் வாகன ஓட்டிகள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து சென்றால் அவற்றை பறிமுதல் மட்டுமே செய்ய வேண்டும் என்றும், அதற்கு அபராதம் விதிக்கக்கூடாது என்றும் மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார்.கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே ஓடந்துறை ஊராட்சி கல்லாறு கிராமத்தில் சாலை வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களில் பிளாஸ்டிக் பொருட்கள், தண்ணீர் பாட்டில்கள், ...