லாரியில் பேட்டரி திருடிய வாலிபர் கோவையில் கைது கோவை குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் ஜபாருல்லா சொந்தமாக லாரி வைத்து உள்ளார். இவர் தனது லாரியை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் நிறுத்தி வைத்து இருந்தார். இவரது லாரியில் இருந்து சிலர் பொருட்களை திருடுவதாக ஜபாருல்லாவுக்கு தகவல் கிடைத்தது. இதன் பெயரில் அவரது நண்பர்களுடன் அங்கு ...
கொச்சி: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏசியாநெட் செய்தி நிறுவனம், கேரளாவில் பள்ளி மாணவ, மாணவிகள் மத்தியில் போதைப் பழக்கம் ஊடுருவி இருப்பது தொடர்பாக செய்தி வெளியிட்டது. அதில், 9 வகுப்பு மாணவி ஒருவர், தன்னுடன் படிக்கும் சக மாணவன் தனக்கு போதை மருந்து தந்ததாகவும், அதன் பிறகு தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும், ...
நாடு முழுவதும் இருமல், குளிர் ஜுரம் மற்றும் குமட்டல் ஆகிய பாதிப்புகள் அதிகரித்து காணப்படும் சூழலில், ஆன்டிபையாட்டிக் எனப்படும் பாக்டீரியாவின் வளர்ச்சியை தடுக்கும் நுண்ணுயிரி கொல்லி வகை மருந்துகளை மக்கள் எடுத்துக் கொள்ள வேண்டாம் என இந்திய மருத்துவ கூட்டமைப்பு (ஐஎம்ஏ) அறிவுறுத்தி இருக்கிறது. இவ்வாறு நாடு முழுவதும் தற்போது புதிய வைரஸ் காய்ச்சல் ஒன்று ...
விருதுநகர்: சூரியனை ஆராயக்கூடிய ஆதித்யா 1 தயாராகி வருவதாக இஸ்ரோ ஆலோசகர் சிவன் தெரிவித்துள்ளார். விருதுநகர் பெண்கள் கல்லூரி பட்டமளிப்பு விழாவிற்கு வந்த இஸ்ரோ முன்னாள் தலைவரும், ஆலோசகருமான சிவன் விருதுநகர் மாரியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது: இஸ்ரோவில் ஏராளமான ஆய்வுகள் நடந்து வருகிறது. விண்ணிற்கு மனிதனை அனுப்பும் ...
நாடு முழுவதும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக வானிலை மாற்றம் காரணமாக வைரஸ் காய்ச்சல் அதிகரித்து வருகிறது. இது குறைந்த பட்சம் ஒரு வாரம் நீடிக்கிறது. மேலும் காய்ச்சல் மறைந்தாலும், இருமல், குமட்டல், வாந்தி போன்ற பிற அறிகுறிகள், தொண்டை புண் மற்றும் உடல் வலி முழுமையாக குணமடைய அதிக நேரம் எடுக்கிறது. NCDC இன் ...
அதிமுகவில் கடந்த வருடம் ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் மனோஜ் பாண்டியன் உரிமையியல் வழக்கை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை நீதிபதி செந்தில்குமார் ...
சென்னை: நடிகர் வடிவேலு, இசை அமைப்பாளர் தேவா, சின்னத்திரை நடிகர்கள் உள்பட 50 பேருக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் போலி டாக்டர் பட்டம் வழங்கிய வழக்கில் தலைமறைவாக உள்ள தனியார் அமைப்பு நிறுவனர் ஹரிஷை கைது செய்ய உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 26ம் தேதி சர்வதேச ஊழல் ...
கோவையில் ரவுடி சுட்டு கொலை செய்த வழக்கில் சரணடைந்த சஞ்சய் ராஜாவை காவலில் எடுத்து போலீசார் விசாரணை..!
கோவை ஆவாரம்பாளையத்தைச் சேர்ந்தவர்சேர்ந்தவர் சத்தியபாண்டி பிரபல ரவுடி இவர் மீது கோவை மதுரையில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரை கடந்த மாதம் 12ஆம் தேதி மர்மகும்பல் அரிவாளால் வெட்டியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. இது தொடர்பாக ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.இரு கூலிப்படைகளுக்கு இடையே இருந்த முன்விரோதம் காரணமாக இந்த கொலை ...
கோவை அருகே உள்ள சூலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 23) கடந்த 2019 ஆம் ஆண்டு இவருக்கும் கோவை சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது .அந்த பழக்கும் நாளடைவில் காதலாக மாறியது. இதையடுத்து சரவணன் அந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி திருமணம் செய்து பாலியல் தொல்லை கொடுத்ததாக ...
கோவை கெம்பட்டி காலனி அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கார்த்திக் எனும் இளைஞரை போலீசார் கைது செய்தனர். கோவையில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் புழக்கத்தை தடுக்க மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டு உள்ளார். அதன் பேரில், தனிப்படை போலீசார் அவ்வப் போது ரோந்து சென்று கஞ்சா, போதை மாத்திரை, கஞ்சா சாக்லேட் உள்ளிட்டவற்றை ...