தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள நாலாட்டின்புதூரில் செயல்பட்டு வரும் கே.ஆர்.சாரதா அரசு மேல்நிலைபள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் வேண்டாம் போதை என்ற தலைப்பில் மாணவ – மாணவிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றுது. கோவில்பட்டி டி.எஸ்.பி. வெங்கடேஷ், நாலாட்டின்புதூர் காவல் நிலைய ஆய்வாளர் சுகாதேவி ஆகியோர் கலந்து கொண்டு போதையினால் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து, மாணவர்கள் நல்வழியில் ...
மது கோப்பையை கீழே வைத்த பிரதமர் மோடி.. பிரான்சின் தேசிய தினம் கொண்டாட்டத்தில் நடந்த நிகழ்வு வைரல்.!!
பிரான்சின் தேசிய தினம் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்ற பிரதமர் மோடி, இரவு விருந்தில் கையில் மது அருந்தாமல் மது கிளாஸை கீழே வைத்தது வைரலாகி வருகிறது. இரண்டு நாட்களுக்கு முன்பு பிரான்ஸ் நாட்டின் தேசிய தினம் கொண்டாடப்பட்டது. அதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அழைப்பு ...
வருமானத்திற்கு அதிகமாக ரூபாய் 4.90 கோடி மதிப்பு சொத்து சேர்த்ததாக அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான லஞ்ச ஒழிப்பு துறை வழக்கு விசாரணையில் தங்களையும் சேர்க்க கோரி அமலாக்கத்துறை தூத்துக்குடி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதை தொடர்ந்து நேற்று வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை வரும் 2-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி செல்வம் உத்தரவிட்டுள்ளார். கடந்த ...
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே அய்யனார்குளம் கிராமத்தில் பண்டாரம் என்பவரது கிணற்றில் தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த 1.1/2 வயது மதிக்கத்தக்க பெண் புள்ளிமான் ஒன்று இறந்து கிடந்தது. தகவல் அறிந்த சிவலார்குளம் பீட் வனக்காப்பாளர் டென்சிங், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையுடன் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் இறந்து கிடந்த புள்ளி மானை ...
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கல்மண்டிபுரம் பகுதியில் கிராமத்தில் விவசாய தோட்டத்தில் கஞ்சா செடி பயிரிட்டுள்ளதாக மாவோயிஸ்ட் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து தாளவாடி இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் மாவோயிஸ்டு தடுப்பு பிரிவு போலீசார் அடங்கிய குழுவினர் கல்மண்டிபுரம் பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். இதில் விவசாயி சித்தராஜ் (26) என்பவரது ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அரசியல், சினிமா உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த விஐபிகள் வந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம். அதன்படி சினிமா நடிகை சமந்தா பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். கோவிலுக்கு வந்த நடிகை சமந்தாவை கோவில் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள தமிழக கர்நாடக எல்லையில் அமைந்துள்ள தாளவாடி மலைப்பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக தாளவாடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் தாளவாடி மலைப் பகுதியில் உள்ள அருள்வாடி கிராமத்திலிருந்து கர்நாடக மாநிலம் செல்லும் சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த சரக்கு ...
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்துதல் பயணம் குறித்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் , தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, மாவட்டவாரியாக தொகுதிக் கலந்தாய்வுகள், பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட கட்சி நிகழ்வுகளில் பங்கேற்றுவருகிறார். அதன் தொடர்ச்சியாக நடைபெறவிருக்கும் ...
புதுடெல்லி: அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் அறிக்கையின்படி, இந்தியா முழுவதும் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் சராசரி சொத்து ₹13.63 கோடியாகும், அதே சமயம் குற்றவியல் வழக்குகள் இல்லாதவர்களின் சராசரி சொத்து மதிப்பை விட (ரூ. 11.45 கோடி) அதிகமான சொத்து, குற்றவியல் வழக்கு உள்ள சட்டமன்ற உறுப்பினர்களிடம் (ரூ.16.36 கோடி) உள்ளது. சீர்திருத்தங்கள் (ADR). வழக்கறிஞர் குழு, ...
கோவை : சேலம் மாவட்டம், வாழப்பாடி பக்கம் உள்ள பெரிய கவுண்டபுரத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை இவரது மகள் (வயது 23) இவர் பாப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் லேப் டெக்னீசியனாக வேலை பார்த்து வருகிறார் .நேற்று இரவு இவர் ராமநாதபுரம் திருச்சி ரோட்டில் செல்போன் பேசிக்கொண்டு நடந்து சென்றார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த ...













