கோவை சிங்காநல்லூர் திருச்சி ரோட்டை சேர்ந்தவர் குமார் ( வயது 46). அந்தப் பகுதியில் கிரைண்டிங் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் வரவு செலவு கணக்கை ஆய்வு செய்த போது ரூ. 25 லட்சம் மோசடி நடந்திருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக அங்கு மேனேஜராக பணிபுரிந்து வந்த சக்திவேல் அவரது மனைவி அகிலாண்டேஸ்வரி ஊழியர்கள் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் .இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,|அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்றிரவு ...
கடந்த 03.08.2023 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியைச் சேர்ந்த சுடலை மகன் மாயாண்டி (33) என்பவரை அரிவாளால் தாக்கி கொலை செய்த வழக்கில் செய்துங்கநல்லூர் கால்வாய், சுடலை கோவில் தெருவை சேர்ந்த சுடலைகண்ணு என்பவரது மகன்களான இசக்கிபாண்டி (50), ஆறுமுகம் (43), அர்ஜூனன் (44), செய்துங்கநல்லூர் கால்வாய் மாதா கோவில் தெருவை ...
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கடலில் குளித்தபோது சிறுமி தவறவிட்ட 4 பவுன் தங்க சங்கிலி மீட்கப்பட்டது. சென்னையை சேர்ந்தவர் ராமசாமி (35). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். குடும்பத்துடன் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்தனர். அப்போது குடும்பத்துடன் கடலில் குளித்தனர். அப்போது ராமசாமி மகள் ஸ்ரீநிதிஷ்கா (11) என்பவர் கழுத்தில் ...
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள பாச்சாமல்லனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி (92). இவர் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள கணேசபுரம் பகுதியில் வசித்து வந்தார். காலை பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் கீழ் பவானி வாய்க்கால் பாலம் அருகே முதியவர் பொன்னுசாமி கை கால் கழுவுவதற்காக கீழ்பவானி வாய்க்கால் கரையில் இறங்கிய போது ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தனவாசி காடு பகுதியில் ஒரு கோடி சிவலிங்கங்கள் கொண்ட ஆலயம் நிர்மாணிப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது முதல் கட்டமாக அப்பகுதியில் 500க்கும் மேற்பட்ட சிவலிங்கங்கள் வைக்கப்பட்டு பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதற்கிடையே மங்களநாதர் சிலை மற்றும் எட்டு அடி உயரம் கொண்ட ஐந்து முகங்கள் கொண்ட பஞ்ச முக நாகலிங்க ...
கோவையில் பேக்கரி அதிபர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ 15லட்சம் நகை, பணம் திருட்டு – உறவினர் கைது..! சிவகங்கை மாவட்டம் காளையார் கோவில்பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (வயது 56)இவர் கோவை கணபதி சங்கனூர் ரோட்டில் உள்ள தெய்வநாயகி நகர், 3-வது வீதியில்குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் பேக்கரியும் நடத்தி வருகிறார் .இவரது மகன்கள் ...
கோவை அருகே ஒர்க்ஷாப்பில் டேங்கர் லாரி வெடித்த விபத்தில் மேலும் ஒருவர் சாவு .. கோவை அருகில் உள்ள மலுமிச்சம்பட்டியில்ஒரு ஒர்க் ஷாப்பில்டேங்கர் லாரியில் வெல்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டேங்கர் வெடித்து சிதறியது இதில் உத்தரபிரதேசச் சேர்ந்த தொழிலாளி ஒகில் (வயது 38) அதே இடத்தில் இறந்தார். ரவி(வயது 19) என்பவர் ...
கஞ்சா வியாபாரி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..! கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி கனியூர் டோல்கேட் அருகே கருமத்தம்பட்டி போலீசார் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்த ஒரு மாருதி காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் அதில் 8 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் |காரும் பறிமுதல் செய்யப்பட்ட.து .இது தொடர்பாக அதை ...
பொள்ளாச்சி அருகே சேவல் சண்டை சூதாட்டம் – 9 பேர் கைது..! கோவை மாவட்டம் பொள்ளாச்சி சூளேஸ்வரன் பட்டிஅருகே உள்ள பொன்னையூர் வாய்க்கால் மேடு பகுதியில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப் இன்ஸ்பெக்டர் கணேசமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது சேவல் சண்டைசூதாடியதாக சூளேஸ்வரன் ...













