நடு ரோட்டில் கோவை போலீஸ்காரரை தாக்கி கொலை மிரட்டல் – ஐ டி ஊழியர் உட்பட 2 பேர் கைது..!  கோவை சுந்தராபுரம் காவல் நிலையத்தில் முதல் நிலை போலீஸ்காரராக பணிபுரிந்து வருபவர் பத்திரகாளி இவர் நேற்று போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள ஆவின் பால் பூத் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தார். ...

கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..!  கோவை காளப்பட்டி ரோடு பி.எஸ்ஜி . சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46) இவர் ஏர் போர்ஸ் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போன்வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில்ஒரு பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,இதில் இணைந்தால் அதிக ...

கோவை ஆசிரியரிடம் ரூ. 11 லட்சம் ஆன்லைன் மோசடி..! கோவை காளப்பட்டி ரோடு பி.எஸ்ஜி . சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 46) இவர் ஏர் போர்ஸ் பள்ளிக்கூடத்தில் விளையாட்டு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அவருக்கு செல்போன்வாட்ஸ் அப்பில் ஒரு மெசேஜ் வந்தது. அதில்ஒரு பிரபல நிறுவனத்தில் பகுதி நேர வேலை இருப்பதாகவும் ,இதில் இணைந்தால் அதிக ...

வாஷிங்டன்: ஜி20 மாநாட்டில் பங்கேற்க இந்தியா வரும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பிரதமர் மோடியை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை ...

மக்களவை தேர்தலுக்கு முன்பும் தேர்தல் சமயத்திலும் 10 மாநில சட்டசபைகளின் பதவிக்காலம் நிறைவடைகிறது. பிரதமர் மோடி உள்ளிட்ட் பாஜக தலைவர்கள் நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறார்கள். இதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆராய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழுவை மத்திய ...

பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகைக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் வருவாய் கோட்டாட்சியரிடம் மேல்முறையீடு செய்து தீர்வு பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.அதன்படி தமிழ்நாடு முழுவதும் கலைஞர் ...

அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிதி விவகார இதழான குளோபல் ஃபைனான்ஸ், பணவீக்கக் கட்டுப்பாடு, பொருளாதார வளர்ச்சி இலக்குகள், நாணய நிலைத்தன்மை மற்றும் வட்டி விகித மேலாண்மை போன்ற நடவடிக்கைகளில் அவர்களின் உத்திகள் மூலம் அடைந்த வெற்றியின் அடிப்படையில் உலகின் சிறந்த மத்திய வங்கித் தலைவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. பட்டியலில், ஆர்.பி.ஜே.கவர்னர் சக்திகாந்த தாஸ் சிறந்த செயல்திறனுக்காக ...

சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 என்ற விண்கலமானது வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இஸ்ரோவின் சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக நிலவின் தென்துருவத்தில் வெற்றிகரமாக தரையிறங்கி, 14 நாள் ஆயுட்காலம் என்ற அளவில் பல ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தங்களது அடுத்த திட்டமான சூரியனை ஆய்வு செய்யும் பணிக்காக ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ராக்கெட் ...

டெல்லி: சட்டப்படி செல்லாத திருமணங்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு சொத்தில் உரிமை உண்டு என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது, மனைவி அல்லது கணவன் இருக்கும் போதே வேறு பெண் அல்லது ஆண் உடன் சேர்ந்து வாழ்வது போன்ற உறவுகள் சட்டப்படி செல்லாத திருமணங்களாக கருதப்படுகின்றன. இது போன்ற உறவுகளில் பிறந்த ...

தேனி மாவட்டம் பெரியகுளம் ,பக்கம் உள்ள டி. கள்ளிப்பட்டி, ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் ஆனந்தன் ( வயது 67 )இவர் தேனி பஸ் நிலையத்தில் டைம் கீப்பராக வேலை பார்த்து வருகிறார். .இவரிடம் கோவையை சேர்ந்த பாக்கியராஜ் தெரசா, கிருஷ்ணலதா, ராஜசேகர் ஆறுமுகம் ஆகியோர் அறிமுகமானார்கள்..தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் தெரியும். அவர்கள் மூலமாக ...