ஒரு பெண் ஒரு வழக்கு கொடுத்ததுக்கு பின் சீமான் பயந்துவிட்டார் என்பதை இப்போதுதான் பார்க்கின்றேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். என் மண் என் மக்கள் நடைபயண யாத்திரையை பாஜக தலைவர் அண்ணாமலை இரண்டாம் கட்டமாக இன்று தென்காசியில் இருந்து மேற்கொள்ள இருக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகை ...
சென்னை: 28 எதிர்க்கட்சிகளைக் கொண்ட “இந்தியா” கூட்டணி தலைவர்கள் தற்போது தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் சனாதன ஒழிப்பு பேச்சு விவகாரத்தில் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சனாதன ஒழிக்கப்பட வேண்டும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருந்தார். இதனை பாஜக, சனாதன தர்மத்தை பின்பற்றுவோரை இனப்படுகொலை செய்ய வேண்டும் என உதயநிதி பேசிவிட்டார் என ...
சென்னை: பஞ்சமி நிலம் குறித்து பேசியதற்காக முரசொலி அறக்கட்டளை தரப்பில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோடம்பாக்கத்தில் முரசொலி அறக்கட்டளை அலுவலகம் உள்ள நிலம் பஞ்சமி நிலம் என தற்போதைய மத்திய இணை அமைச்சரான எல்.முருகன், ...
கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர் செல்வராஜ் .இவரது மகன் பிரவீன் குமார் ( வயது 22) இவர் டி.என்.பி.எஸ்.சி பரிட்சைக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கடந்த 31 ஆம் தேதி தனது நண்பர் ஹரிஷ் என்பவருடன் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பி வரவில்லை. இது குறித்து தந்தை செல்வராஜ் ...
கோவை தடாகம் அருகே உள்ள நஞ்சுண்டாபுரம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு மூடப்பட்டிருந்த செங்கல் சூளையில் நாட்டுத் துப்பாக்கி ஒன்று பதுக்கி வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கபட்டது. வன அலுவலர் அருண் மற்றும் வனத்துறையினர் விசாரணை நடத்தினார்கள். அந்த செங்கல் சூளை சின்ன தடாகம் ...
கோவை ராமநாதபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ,சப் இன்ஸ்பெக்டர் வசந்த் குமார் ஆகியோர் நேற்று மாலை நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள மின் மயானம் அருகே ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து சோதனை செய்தனர். அவர்களிடம் மொத்தம் 1300 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.கஞ்சாவும் ,கஞ்சா விற்ற ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் செந்தில்குமார் ( வயது 47) பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார் . இவரது சித்தப்பா பழனிச்சாமியின் மகன் மோகன்ராஜ் (வயது 45 ) இவருடைய தாயார் புஷ்பவதி,அக்காள் ரத்தினம்மாள். இவர்கள் கள்ளக்கிணறு பகுதியில் அருகருகே வசித்து வந்தனர் .நேற்று ...
கோவை அருகே உள்ள கோவில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மகன் பிரசன்னா ( வயது 29) லாரி டிரைவர். இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் , 2 குழந்தைகளும் உள்ளனர். இவருக்கு அதே பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவருடன் காதல் ஏற்பட்டது. இதனால் பிரசன்னா சம்பவத்தன்று மாணவியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனியாக ...
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. நாளை கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நிலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 6ஆம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி, கோட்டூர் பக்கம் உள்ள தென் சங்கம்பாளையம், கலைஞர் நகரை சேர்ந்தவர் நடராஜ் . இவரது மகன் கருப்புசாமி ( வயது 26) இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்படும் தகராறு காரணமாக ...













