கோவை சித்தாபுதூர் பாரதியார் ரோட்டில் டிபார்ட்மெண்டல் ஸ்டோர் – ஆயில் ஸ்டோர் நடத்தி வருபவர் சுரேஷ் ( வயது 48 ) நேற்று முன்தினம் கடையை பூட்டிவிட்டு தனது மனைவியுடன் சிங்காநல்லூரில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று விட்டார். அப்போது கடை காவலாளி சுரேஷ்க்கு போன் செய்து கடையில் தீப்பிடித்து எரிவதாக கூறியுள்ளார். இதை யடுத்து ...

சத்தியமங்கலம் :  சமூகநீதி பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் பெரியார் பிறந்த நாள் விழா சத்தியமங்கலம் நகராட்சி வணிக வளாகம் முன்பு நடைபெற்றது. பெரியாரின் அலங்கரிக்கப்பட்ட திருஉருவப்படத்திற்கு சமூக நீதி பாதுகாப்பு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் பொன்னுசாமி தலைமை தாங்கினார். விசிக பவானிசாகர் தொகுதி செயலாளர் பொன்.தம்பிராஜன் முன்னிலை வகித்தார். இந்த ...

சத்தியமங்கலம் : ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பவானிசாகர் அருகே உள்ள தொப்பம்பாளையம் மாங்கல் மொக்கை செல்வகணபதி நகரில் அமைந்துள்ள மகா கணபதி ஆலய கும்பாபிஷேக விழா  நடைபெற்றது. முன்னதாக நேற்று முன் தினம் மாலை 6 மணிக்கு கணபதி ஹோமம் முதல் கால பூஜை, கலச பூஜைகள், திரவ்ய யாகம், பூர்ணாகுதி, தீபாராதனை மற்றும் சுவாமி ...

சத்தியமங்கலம் :  தமிழகத்தில் உள்ள 13 மாவட்டங்களில் 19 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காக தமிழக அரசின் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் 1591 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இதில் ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் மக்களுக்காக 425 புதிய வீடுகள் கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ...

டெல்லி: அமைச்சர் துரைமுருகன் தலைமையில் டெல்லியில் மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்தை இன்றைய தினம் தமிழக எம்பிக்கள் குழு சந்தித்து காவிரியில் நீர் திறந்து விடுவது குறித்து பேசுகிறார்கள். தமிழகத்தில் காவிரி டெல்டா பாசனத்திற்கு கர்நாடகா அணைகளில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் கர்நாடகா அரசுக்கு ...

கோவை;விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி, கோவை மாவட்டம் முழுவதும், 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.விநாயகர் சதுர்த்தி விழா, இன்று கொண்டாடப்பட உள்ளது. சிலை ஊர்வலம் மற்றும் பொது இடங்களில் சிலை வழிபாடு நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார், கோவை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டு ...

அனைவருக்கும் நியூஸ் எக்ஸ்பிரஸ் சார்பாக  விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்… விநாயகர் சதுர்த்தி என்பது விநாயகப் பெருமானின் பிறந்த நாளாக  வளர்பிறை சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. முழு முதற் கடவுளை விநாயகர், கணபதி, ஆனைமுகன், பிள்ளையார் என பல பெயர்களால் அழைக்கிறோம். . விநாயகர் சதுர்த்தி இந்த ஆண்டு செப்டம்பர் 18 மற்றும் செப்டம்பர் 19 ஆகிய ...

கோவை கல்லூரி மாணவி மாயம்..  கோவை கவுண்டம்பாளையம் பக்கம் உள்ள இடையர்பாளையம் ஸ்கூல் ரோட்டை சேர்ந்தவர் ஜெயச்சந்திரன், அவரது மகள் கிருத்திகா( வயது 20) வடகோவையில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார் கடந்த 15ஆம் தேதி கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்ப வில்லை.எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது அக்கா ...

பல்லடம் அருகே 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்ட 5-வது குற்றவாளியும் இன்று கைது.. தப்பி ஓடும்போது தவறி விழுந்து கால் முறிந்தது..  திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக் கிணறு, குறைத்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. அவரது மகன் மோகன்ராஜ் ( வயது 49)பாஜக கிளைத்தலைவர். கடந்த 3-ந் தேதி இரவு ...

கோவையில் முதியோர் இல்லத்தில் மூதாட்டி திடீர் மாயம்..!  கோவை ராமநாதபுரம் புலியகுளம்ரோட்டில் அன்னை தெரசா இல்லம் என்ற பெயரில் முதியோர்கள் இல்லம் உள்ளது .இங்கு கடந்த சில மாதங்களாக தங்கி இருந்தவர் சொர்ணம் (வயது 78) இவர் கடந்த 10-ந் தேதி முதியோர் இல்லத்திலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். எங்கு சென்றார்? என்று தெரியவில்லை. இது குறித்து ...