கோவையில் கார்- ஆட்டோ மோதல்: பயணி சாவு- டிரைவர் படுகாயம்..  கோவை பாப்பநாயக்கன்பாளையம் ,அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் புருஷோத்தமன் ( வயது 32 )ஆட்டோ ஓட்டி வருகிறார் .இவர் நேற்று பீளமேட்டில் உள்ளஒரு தொழில்நுட்பக் கல்லூரி முன் ஆட்டோ ஓட்டிக் கொண்டு சென்றார் .அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் இவரது ஆட்டோ ...

நடத்தையில் சந்தேகம்… மனைவி தூக்கு போட்டு தற்கொலை..  கோவை அருகில் உள்ள தெலுங்கு பாளையம் ஆறுமுகம் உடையார் வீதியை சேர்ந்தவர் மனோகரன் .தனியார் நிறுவன ஊழியர், இவரது மனைவி கல்பனா ( வயது 38)இவரது நடத்தையில் கணவர் மனோகரன் சந்தேகப்பட்டார். இதனால் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது .இந்த நிலையில் நேற்று இரவு படுக்கை அறையில் ...

ரூ. 2 லட்சம் மோசடி. பெண் மீது வழக்கு..!  கோவை போத்தனூர் அருகே உள்ள வெள்ளலூர், குப்புசாமி தேவர் விதியை சேர்ந்தவர் வேலுசாமி. இவரது மனைவி மஞ்சுளா (வயது 42)இவரது வீட்டில் செந்தில்குமார் மனைவி சுனிதா ( வயது 43 ) என்பவர்கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ரூ 2 லட்சம் போக்கியம் கொடுத்து ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தமிழக காவல்துறையில் சிறப்பாக பணியாற்றுபவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டு தோறும் தமிழக அரசின் அண்ணா விருது வழங்கப்படுவது வழக்கம் அந்த வகையில் நடப்பாண்டில் கோவை மாவட்ட காவல் துறையில் SB CID உதவி ஆய்வாளராக பணிபுரித்து வரும் திலக் தேர்வு செய்யப்பட்டுள்ளார் இவர் பல வழக்குகளில் துரிதமாக செயல்பட்டு வருவதால் ...

கார்ப்பரேட்களின் கஜானாவை நிரப்பவும், நந்தினி, அமுல் விற்பனையை அதிகரிக்கவும் தான் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டுள்ளது பால் முகவர்கள் சங்கம் குற்றச்சாட்டு.. தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட பால் முகவர்கள் சங்கம் வலியுறுத்தல். தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவின் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் நெய் விற்பனை விலையை கடந்த ...

தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றி விட்டதாக, பொய் சொல்லுவதற்காகவே பிறந்தவர் தான் ஸ்டாலின் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். எஸ்.எஸ்.ராமசாமி படையாட்சியாரின் 106வது பிறந்தநாளை முன்னிட்டு கிண்டியில் உள்ள அன்னாரின் திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தலைமையில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்தும், சிலைக்கு கீழ் அலங்கரித்து ...

கோவை: ஆட்சிக்கு வந்தவுடன் மகளிர் உரிமைத்தொகை தருவதாக கூறிய திமுக தற்போது 27 மாதங்களுக்குப் பிறகு அதனை வழங்குவதால் ஒவ்வொரு மகளிரின் வங்கி கணக்கிலும் 27 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் கோவை குனியமுத்தூர் அடுத்த ...

கோவை: நாய்கள் கடித்து குதறியதில் மானுக்கு உடலின் பல்வேறு இடங்களில் ரத்தம் கொட்டியது. ரத்தம் வழிந்த இடத்தில் பொதுமக்கள் மஞ்சள் தூள் வைத்து முதலுதவி அளித்தனர். கோவை ஆனைக்கட்டி சாலை தடாகம், கணுவாய், மாங்கரை, உள்ளிட்ட பகுதிகள் மலை மற்றும் வனத்தை ஒட்டி உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஆண் புள்ளிமான்(3-4 வயது இருக்கும்) ...

சென்னை:  ஒரே தேர்தல் தான்.. நாடாளுமன்றத்துக்கும் சட்டசபைக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடைபெற்றால்தான் தமிழ்நாட்டை காப்பாற்ற முடியும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை அருகே தாம்பரத்தில் பேரறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: இந்த ஆட்சியில் பெயர் வைப்பதுதான் ...

திண்டுக்கல்: மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் கீழ் ரூ. 1000, ஒரு நாள் முன்னதாகவே வழங்கப்பட்ட விவகாரத்தில் திமுகவுக்கு சனாதனமும், இந்து தர்மமும் வேண்டாம் ஆனால் அமாவாசை மட்டும் வேண்டுமா என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நேற்று (செப்டம்பர் 15) தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டது. ...