விநாயகர் சதுர்த்தி விழா என்பது இந்துக்களின் முக்கியமான விழாவாகும். இவ்விழாவானது ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறைச் சதுர்த்தி நாளன்று கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா செப்டம்பர் 18ம் தேதியான இன்று கோலாகலமாக கொண்டாப்பட்டு வருகிறது. விநாயகரின் பிறந்தநாளாகக் கொண்டாடப்படும் இந்த நாளில் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விநாயகர் ...

நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியதை தொடர்ந்து, சூரியனை ஆராயும் ஆதித்யா எல்1 திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது இஸ்ரோ. அதன்படி, கடந்த 2ம் தேதி காலை 11.50 மணிக்கு, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஏவுதளத்தில் இருந்து, பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் ஆதித்யா எல் 1 விண்கலத்தை ...

நெடுஞ்சாலை துறையில் ரூ.4800 கோடி முறைகேடு தொடர்பான எடப்பாடி பழனிசாமி மீதான மேல் முறையீட்டு வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் கபில் சிபல் ஆஜராக எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி ...

கொழும்பு: ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இதன்மூலம் 8-வது முறையாக ஆசியக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி சாதனை படைத்துள்ளது. இலங்கை அணியின் 6 விக்கெட்களை வீழ்த்தி அணியின் வெற்றிக்கு மொகமது சிராஜ் உதவினார். 16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர், இலங்கை, பாகிஸ்தானில் ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அருகே பத்தாம் வகுப்பு படித்து வரும் மாணவிக்கு அவரது தந்தை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது  இது தொடர்பாக கருமத்தம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி அந்த மாணவியின் தந்தையை நேற்று கைது செய்தனர். இவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது இவர் நீதிமன்றத்தில் ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள தொப்பம்பட்டி, புது காலனி சேர்ந்தவர் ஆறுமுகம் என்கிற டேவிட் (வயது 34 ) பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார்.இவரது மனைவி கற்பகம் ( வயது 32) ஸ்கேன் மையத்தில் பணிபுரிந்து வந்தார். இவர்கள்இருவரும் கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 பெண் ...

கோவை துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார், சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் வெள்ள கிணறு ரயில்வே கேட் அருகே நேற்று இரவு ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 1100 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் கணபதி ...

நெல்லை மாவட்டம் சிவகிரி பக்கம் உள்ள குமாரபுரத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 48) இவரது மகன் மணிகண்டன் (வயது 19) இவர்கள் மணியக்காரம் பாளையம் அன்பு நகரில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தனர். நேற்று சம்பள பணத்தை வாங்கி மது அருந்தினார்கள். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் அடைந்த மகன் மணிகண்டன் ...

கோவை அருகே உள்ள சின்னியம்பாளையம் கமலா நகரை சேர்ந்தவர் முனீஸ்வரர் ,இவரது மனைவி பாலாம்பிகை ( வயது 20) இவர்கள் இருவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர் 11- 8- 2023 அன்று கோவை அரசு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது . இந்த நிலையில் கணவன் மனைவிக்கிடையே ...

கோவை ஆடிஸ் வீதியில் உள்ள கிரே டவுன் பகுதியில் ஒரு பெட்டிக்கடை அருகே இன்று காலை 8-30 மணி அளவில் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அர்ச்சுணன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். விசாரணையில் இறந்தவர் பொள்ளாச்சியை சேர்ந்த ராஜேஷ் (வயது ...