சத்தியமங்கலம் : விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு தாளவாடி மலைப்பகுதியில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இந்து முன்னணி சார்பில் 18 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து ஈரோடு மாவட்டம் தாளவாடி, அண்ணாநகர், தொட்டகாஜனூர், ஓசூர், ராமாபுரம், பாரதிபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் டிராக்டர்கள் மற்றும் சரக்கு ...

சத்தியமங்கலம் : உணவு பாதுகாப்புத்துறை மற்றும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சி அதிகாரிகள் இணைந்து சத்தியமங்கலம் பகுதியில் உள்ள சவர்மா கடைகள் , அசைவ உணவகங்களில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர் ,உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோரின் ஆணையின்படி சத்தியமங்கலம் ...

தாம்பரம் அடுத்த பழைய பெருங்களத்தூர் குட்வில் நகர் பகுதியில் காலி மைதானத்தில் மர்ம ஆசாமி கண்டந் துண்டமாக வெட்டுப்பட்ட நிலையில் ஒரு மர்ம ஆசாமி பிணமாக கிடப்பதாக தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் க்கு செல்போனில் தகவல் கொடுத்தனர் . அதன் பேரில் பீர்க்கன்கரணை போலீசாருக்கு மைக்கில் தகவல் கொடுத்தார்.  அங்கு சென்ற போலீசார் பிணத்தை ...

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கைத்தறி பட்டு சேலை உற்பத்தியில் பெயர் எடுத்த ஊர் ஆகும் ஆரணி மற்றும் ஆரணி சுற்றி உள்ள சேவூர் முள்ளிப்பட்டு ஒண்ணுபுரம் முனுகப்பட்டு ஆகிய 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் கைத்தறிப்பட்டு பட்டு உற்பத்தி செய்யப்படுகின்றன ஆரணியில் இருந்து கைத்தறிப்பட்டு ஆந்திரா கர்நாடகா கேரளா போன்ற வெளி மாநிலங்களும் வெளி நாடுகளுக்கும் ஏற்றுமதி ...

சத்தியமங்கலம்: ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கடைவீதியில் செயல்பட்டு வரும் சத்தியமங்கலம் நகர கூட்டுறவு வங்கியில் வங்கி கணக்கு வைத்திருப்போருக்கு நகை கடன் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே  வங்கிக்கு வந்த சத்தியமங்கலம் ஓம் சக்திநகரை சேர்ந்த முருகன் (44) என்ற நபர் புதியதாக கணக்கு துவங்கி தங்க நகையை அடகு வைத்து நகை ...

கோவை வனக் கோட்டம் போளுவாம்பட்டி வனச்சரகம் நரசிபுரம் பிரிவு பகுதியில் வனப்பணியாளர்கள் நேற்று ரோந்து சுற்றி வந்தனர். அப்போது கிணத்துகுழி ஓடை, தடுப்பணைக்குள் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது, இதைத்தொடர்ந்து கோவை வன கோட்ட உதவி வன பாதுகாவலர் செந்தில்குமார் போளுவாம் பட்டி வனச்சரக அலுவலர் சுசீந்திரநாத் மற்றும் வனப் பணியாளர்கள் சம்பவ ...

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நரசிம்மநாயக்கன்பாளையம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பழனிச்சாமி .அவரது மகன் சத்திய நாராயணன் (வயது 22 )நேற்று இவர் அதை ஊரைச் சேர்ந்ததனது நண்பர் விஜிஸ் ( வயது 20)என்பவருடன் துடியலூர்- மேட்டுப்பாளையம் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சத்யநாராயணன் ஓட்டினார்.துடியலூரில் உள்ள ஒரு வங்கியின் முன் சென்றபோதுஎதிர்பாராத விதமாக ...

கோவை: பொது மக்கள்‌ தங்களின்‌ மனை ஆவணம்‌, வரைபடம்‌ மற்றும்‌ வங்கி கணக்கிலிருந்து விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- ஆன்லைனில்‌ செலுத்த உரிய கால கெடுவுக்குள்‌ விண்ணப்பத்தினை பதிவேற்றம்‌ செய்து பயனடையுமாறு கோவை மாநகராட்சி சார்பில் கேட்டுகொள்ளப்பட்டுள்ளது. கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ அனுமதியற்ற மனை மற்றும்‌ மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த தமிழ்நாடு வீட்டு வசதி துறை மூலம்‌ 6 மாத ...

காவிரி நீரை பெற்றுத் தராத மத்திய அரசை கண்டித்து தஞ்சையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்றவர்களை காவல்துறையினர் தடுத்ததால் இரு தரப்பினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. மறியலில் ஈடுபட முயன்ற 200 க்கும் மேற்பட்ட தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தினரை காவல்துறையினர் கைது செய்தனர். கர்நாடக அரசு காவிரி ...

அரசு போக்குவரத்து ஓய்வூதியர் நல சங்கம் திருச்சி மண்டல தலைவர் என்.மணி தஞ்சாவூரில் இன்று பத்திரிக்கைகளுக்கு அளிக்கும் செய்தி, கடந்த அதிமுக ஆட்சியில் அரசு போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு, விலைவாசிஉயர்விற்கு ஏற்ப ஆறு மாதத்திற்கு ஒரு முறை, ஓய்வூதிய விதிமுறைகளின்படி கொடுக்கப்பட்டு வந்த பஞ்சபடி உயர்வு 2015-ம் ஆண்டிலிருந்து நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களின் நியாயத்திற்கு அன்று திமுக ...