தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் கு. அண்ணாமலை, ‘என் மண் என் மக்கள்’ என்ற நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த நடைபயணத்தின்போது, “தி.மு.க. நிறுவனத் தலைவரும் மறைந்த முதல் அமைச்சருமான பேரறிஞர் சி.என். அண்ணாத்துரை குறித்து பேசினார். அப்போது, சி.என். அண்ணாத்துரையின் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவர் கண்டித்தார் எனப் ...

நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் முதல் நாளான நேற்று டெல்லியில் பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், இன்று முதல் கூட்டத்தொடர் புதிய நாடாளுமன்றத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சிறப்புக் கூட்டத் தொடருக்கான அவை நடவடிக்கைகள் அனைத்தும் இன்று முதல் புதிய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெற உள்ளது. இந்த நிலையில், மகளிருக்கான 33% இட ...

கோவை : ஒடிசாவை சேர்ந்தவர் பிக்னா மஜ்கி (வயது 47) கோவையில் கூலி வேலை செய்து வந்தார். இவர் நேற்று காந்திபுரம் பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் உள்ள மின்கம்பத்தில் ஏறி மின் ஒயரை தொட்டார். இதனால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டு அதே இடத்தில் இறந்தார். அவர் வைத்திருந்த ஆதார் கார்டை வைத்து அவரை ...

நாமக்கல்லில் ஷவர்மா சாப்பிட்ட 14வயது சிறுமி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் உணவகங்களில் ஆய்வு செய்ய அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.. நாமக்கல் மாவட்டம் பரமத்தித்வேலூர் சாலையில் ஐவின்ஸ் என்ற பெயரில் செயல்பட்டு வரும் உணவகத்தில் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்பு பயின்று வரும் முதலாம் ஆண்டு மாணவ மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் ...

ஜூன் மாதம் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு கோவிலுக்கு வெளியே ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டார், இது சீக்கிய பிரிவினைவாதிகளுக்கும் இந்திய அரசாங்கத்திற்கும் இடையே பதட்டத்தை அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்கும், இந்தியாவுக்கும் தொடர்பு இருப்பதாக குற்றம்சாட்டி உள்ளார். நேற்று அந்நாட்டு பாராளுமன்றத்தில் பேசிய ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள மோதிராபுரத்தில் ராஜன் என்பவரது வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசுக்கு நேற்று மாலை தகவல் வந்தது. சப் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி அங்கு திடீர் சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் ( வயது 62) ...

கேரளாவில் கட்டுப்பாடுகள் தளர்வு – மாஸ்க், சமூக இடைவெளி கட்டாயம்! கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் தீவிரமாக பரவிய நிலையில் கடும் கட்டுப்பாடுகள்விதிக்கப்பட்டன. அறிகுறி இருந்தவர்கள் தனிமைபடுத்தப்பட்டனர். இதனையடுத்து தடுப்பு முறைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் விதிக்கப்பட்டன. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு ஆன்லைன் வகுப்புக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. தற்போது புதிய பாதிப்புகள் இல்லாத நிலையில் கட்டுப்பாடுகள் ...

பிரபல யூடியூப்பர் டிடிஎப் வாசன் பைக் சாகசம் செய்து விபத்துக்குள்ளான நிலையில், பொதுமக்களுக்கு அச்சுறுத்ததை ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகனம் ஓட்டியத்ற்காக அவரை காஞ்சிபுரம் போலீசார் கைது செய்துள்ளனர். டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அருகே சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் பாலுசெட்டி சாத்திரம் அருகே பைக்கில் சென்றபோது பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சாகசம் ...

கடந்த செப்டம்பர் 15ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக கட்சியை தோற்றுவித்தவருமான பேரறிஞர் அண்ணாவின் 115-ஆவது பிறந்தநாளையொட்டி குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதன்படி, 1.06 கோடி பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத்தொகை வழங்கப்படுகிறது. இந்த திட்டத்திற்கு, 1.6 கோடி பேர் ...

விரைவில் சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ள இருக்கும் தெலுங்கானா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தைத் தீவிரப்படுத்தத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரங்காரெட்டி மாவட்டத்தில் உள்ள துக்குகுடாவில் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தை முன்னிட்டு சோனியா காந்தியை பாரத மாதா போலச் சித்தரித்து கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட பிற தலைவர்களின் கட்அவுட்களுடன் சோனியா காந்தியை ...