கேரளா மாநில எர்ணாகுளம் இடத்தில் கிறிஸ்தவர்களின் யூத வழிபாட்டு தளத்தில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் காரணமாக நீலகிரி கூடலூர் கேரள மாநில எல்லையை ஒட்டியுள்ள 10 சோதனை சாவடிகளும் உசார்படுத்தப்பட்டு காவலர்கள் வாகன தணிக்கை மேற்கொண்டு வருகின்றனர்,மேலும் நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப. சுந்தரவடிவேல் நேரில் சென்று பார்வையிட்டு கேரள மாநில எல்லையை ...
கோவை மாவட்டம் நெகமம் அருகே உள்ள மெட்டுவாவியில் உள்ள அய்யப்பன் கோவில் வீதியில் உள்ள ஒரு கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியிடம் தெரிவித்தனர்.இது நெகமம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் 10 அடி ஆழமுள்ள கிணற்றில் இறங்கி தேடினார்கள். அப்போது அங்கு பிறந்து 3 நாள் ஆன பெண் ...
கோவை இருகூர் சர்ச் வீதியில் வசிப்பவர் மருதுபாண்டியன்(வயது 50) இவரது வீட்டில் 10’நீளம் 5’அகலம் 7’ஆழம் உள்ள தண்ணீர் தொட்டி உள்ளது. இதன் உட்புறம் வர்ணம் பூச சுக்ரீவ் (வயது 20) மற்றும் வீட்டு உரிமையாளர் .மருது பாண்டியன் (வயது 43) ஆகியோர் இறங்கினார்கள். அப்போது விஷவாயு தாக்கி மயங்கினார்கள். மயங்கிய நிலையில் கிடந்தவர்களை தீயணைப்பு ...
மனைவிக்கு கத்திக்குத்து – பட்டதாரி கணவர் கைது..! கோவை காளப்பட்டி நியூ காலனியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. இவரது மகன் லோகேஷ் குமார் (வயது 26 ) பி.பி.ஏ பட்டதாரி பில்கலெக்டராக வேலை பார்த்து வருகிறார் .இவரது மனைவி கோகில வேணி ( வயது 24) கருத்து வேறுபாடு காரணமாக கோகில வேணிகணபதி மணியகாரம்பாளையம் கக்கன் வீதியில் ...
கோவை சிறைச்சாலை பெட்ரோல் பங்கில் பணியில் இருந்த போக்சோ கைதி இன்று தப்பி ஓட்டம்..! நீலகிரி மாவட்டம் கூடலூர் சேர்ந்தவர் விஜயரத்தினம்.இவர் போக்சோ வழக்கில் கைதாகி,தண்டனை விதிக்கப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கோவை மத்திய சிறையில் சார்பாக காந்திபுரம் பகுதியில் 2 பெட்ரோல் பங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.இதில் தண்டனை விதிக்கபட்டசிறை கைதிகள் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இதற்காக ...
ரெயிலில் சிக்கி ஒருவர் பலி.. கோவை போத்தனூர் – இருகூர் இடையே ரயில் தண்டவாளத்தில் நேற்று ஒருவர் ரயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். அவருக்கு 45 வயது இருக்கும். இது குறித்து போத்தனூர் ரயில்வே போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார்சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் ...
திருமணம் நிச்சயக்கப்பட்ட நாளில் மணப்பெண் தூக்கில் தற்கொலை.. கோவை சுந்தராபுரம், மாச்சம் பாளையம் ரோட்டை சேர்ந்தவர் பொன்னுசாமி, இவரது மகள் சரண்யா (வயது 26) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு நேற்று திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இதையொட்டி அவரது பெற்றோர்கள் பல்லடத்தில்உள்ள பொங்காளி அம்மன் கோவிலுக்கு சென்றனர். அங்கிருந்து சரண்யாவுக்கு போன் செய்தபோது போன் ...
கோவையில் 5 வீடுகளில் கொள்ளை கும்பல் கைவரிசை… தங்க வைர நகை -பணம் திருட்டு – மக்கள் பீதி..! கோவை கணபதியில் உள்ள ராயப்பாலே அவுட்டை சேர்ந்தவர் ஸ்ரீஹரி ( வயது 27 )டிசைனர். இவர் பணியின் நிமித்தமாக பெங்களூர் சென்றார். இதனால் அவரது மனைவி நல்லாம் பாளையத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். ...
கோவை துடியலூர் ஜி. என். மில். அன்னை கார்டன் அருகே அழுகிய நிலையில் ஒருவர் பிணமாக கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து துடியலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் இறந்தவர் தூத்துக்குடி மாவட்டத்தை தினகரன் ( வயது 49) என்பது தெரிய வந்தது. இவர் சூலூர் அருகே ...
கோவை மதுக்கரை மார்க்கெட் ரோடு சுந்தராபுரம் சந்திப்பில் அனுமதி பெறாமல் ரோட்டில் இருபுறமும் 12 அடி உயரத்துக்கு 105 கொடிக்கம்பங்கள் நட்டியிருப்பது தெரியவந்தது .இது குறித்து சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மணி சேகரன் சுந்தராபுரம்போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொடி கம்பத்தை அகற்றினார்கள். இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழககட்சியை ...












