சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையத்தில் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தைச் சேர்ந்த மாணிக்கத்தின் மனைவி லட்சுமி வயது 69 இவர் சம்பவத்தன்று காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலுக்கு சென்று சுவாமியை தரிசிக்க சென்றார். அப்போது 40 வயது மதிக்கத்தக்க ரவுடி ஒருவன் பயணிகள் பெட்டியில் ஏறினான். லட்சுமியிடம் சென்று காதில் என்ன போட்டுக் கொண்டிருக்கிறாய் ...
கோவை கணபதி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்நாதன். இவருக்கு அன்னூர் பகுதியில் 1.52 ஏக்கர் நிலம் உள்ளது. இவரிடம் அவருடைய நண்பர் வெங்கடேசன் கடந்த 20 20 ஆம் ஆண்டு பணம் கேட்டார். அப்போது அவரிடம் பணம் இல்லாததால் செந்தில்நாதன் தன் நில பத்திரத்தை கொடுத்து அடமான வைத்து பணத்தை எடுத்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். அந்த பத்திரத்தை ...
திருப்பூர் மாவட்டம் தொட்டியம் பக்கம் உள்ள நத்தம் பகுதியைச் சேர்ந்தவர் மணிமேகலை (வயது 26) இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் டிசைன் இன்ஜினியர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் ஆர். எஸ். புரம். தடாகம் ரோட்டில் ஸ்ரீ சக்தி முத்துமாரியம்மன் கோவில்அருகே நடந்து சென்றார். அப்போது 4 சக்கர வாகனத்தில் வந்த ...
கோவை சரவணம்பட்டி கரட்டுமேடு பகுதியில் உள்ள ரத்தனகிரி மலையில் அருள்மிகு முருகன் கோவில் உள்ளது.கோவில் மலை பாதையில் இருந்து நேற்று துர்நாற்றம் வீசியது. இது குறித்து கோவில் நிர்வாகி புகழேந்தி சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் அங்கு வந்து சோதனை நடத்தினார்கள். அப்போது மலைப்பாதையில் காட்டுக்குள் ஒரு ஆண் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது ...
கோவை அரசு கலைக் கல்லூரி ரோட்டில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் “ஆம்பூர் சிக்கன் என்ற பெயரில் ஒட்டல் உள்ளது. .இங்கு செந்தில் மோகன் என்பவர் 2022 ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து இதுவரை ரூ. 47 லட்சத்து 37 ஆயிரத்து 999 ரூபாய்க்கு சிக்கன் வாங்கி பணம் கொடுக்காமல் மோசடி செய்ததாக கூறப்படுகிறது .இது ...
ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம், கைது செய்யப்பட்டுள்ள கருக்கா வினோத் போலீஸ் காவலில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை அருகே கடந்தவாரம் பெட்ரோல் குண்டு வீச முற்பட்டவரை பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீசார் மடக்கி பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நபர் பிரபல ரவுடி கருக்கா வினோத் ...
எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. இதற்கு மத்திய அரசே காரணம் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். சசி தரூர், மகுவா மொய்த்ரா உள்ளிட்ட எதிர்கட்சியினரின் மொபைல் போனை ஹேக்கர்கள் சில குறிவைத்துள்ளனர். எதிர் கட்சிதலைவர்கள் , நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள் என இந்தியாவில் 6 நபர்களின் ஐ – ஃபோனை மற்றும் ...
கோவை துடியலூர் அருகே உள்ள தொப்பம்பட்டி, ஆனந்தா கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவரது மகன் சதீஷ்குமார் (வயது 30) தொழில் அதிபர் .இவர் கடந்த 26 ஆம் தேதி வீட்டை பூட்டி விட்டு சொந்த ஊரான மதுரைக்கு சென்று விட்டார். நேற்று திரும்பி வந்தார் .அப்போது வீட்டின் முன் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். இவர் பெற்றோரின் எதிர்ப்பு மீறி அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு அன்னூரில் வசித்து வந்தனர். கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டுப் பிரிந்து இளம்பெண் தனது குழந்தையுடன் மேட்டுப்பாளையத்தில் ...
டெல்லி: புதிய மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. நவம்பர் 2ம் தேதிக்குள் நேரில் ஆஜராக அமலாக்கத்துறை கூறியுள்ள நிலையில் அவர் கைதாகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் தான் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதன் பின்னணியில் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. ...













