இலங்கையில் இந்திய நிதியுதவியுடன் தோட்டத் தொழிலாளர்களுக்கு 10 ஆயிரம் வீடுகள் கட்டும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், அந்நாட்டின் அதிபா் ரணில் விக்ரமசிங்கவை வியாழக்கிழமை சந்தித்துப் பேசினாா். கொழும்பில் நடைபெற்ற இச்சந்திப்பின்போது, இந்திய அரசின் உதவியுடன் இலங்கையில் மேற்கொள்ளப்படும் 15 மில்லியன் டாலா் மதிப்பிலான பல்வேறு திட்டங்களின் ...
மும்பை: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது இந்திய அணி. அது குறித்து கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தது. ‘உலகக் கோப்பை தொடர் எங்களுக்கு சென்னையில் தொடங்கியது. அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்பதே எங்களது முதல் இலகாக இருந்தது. அது இப்போது நிறைவேறியுள்ளது. மிகுந்த மகிழ்ச்சி. இந்த ஏழு ...
சாலை விபத்துகளைக் குறைக்க தலைக்கவசங்களுக்கு தற்போது விதிக்கப்படும் 18% ஜிஎஸ்டியில் இருந்து முழு விலக்கு அளிக்க வேண்டும் என சர்வதேச சாலை கூட்டமைப்பு (ஐஆர்எஃப்) பரிந்துரைத்துள்ளது. தற்போது இரு சக்கர சாகன ஓட்டிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும் தலைக்கவசம் எனப்படும் ஹெல்மெட்டிற்கு 18 விழுக்காடு ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஹெல்மெட் கட்டாயம் என்கிற நிலை இருக்கும் போது, அதற்கான ...
யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை – வேலூர் நெடுஞ்சாலையில், காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியில் வேகமாகவும், கவனக்குறைவாகவும், அபாயகரமாகவும் இரு சக்கர வாகனத்தை இயக்கி, விபத்துக்குள்ளானதாக பாலுச்செட்டி சத்திரம் போலீசார் பதிந்த வழக்கில், யூடியூபர் டிடிஎஃப் வாசன், செப்டம்பர் 19-ம் தேதி கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ...
தீபாவளி பண்டிகை என்றாலே பட்டாசு தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும், அந்த அளவிற்கு பட்டாசுகளை சிறுவர்கள் முதல் பெரியர்கள் வரை வெடித்து கொண்டாடுவார்கள். அதிகளவு பட்டாசு வெடிப்பதால் சுற்று சூழல் மாசுப்படுவதால் பட்டாசுகளை வெடிக்க உச்சநீதிமன்றம் கட்டுப்பாடுகளை விதித்தது. இதன் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பட்டாசுகளை வெடிக்க நேரக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்தவ்வரை கடந்த ...
பெங்களூரு, : கர்நாடக தலைநகர் பெங்களூரில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பெங்களூரில் ஏற்கனவே டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதை தடுக்க, அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்நிலையில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வைரஸ் காய்ச்சல் தாக்கி வருகிறது. இந்த வைரஸ் ...
கோவை மாவட்டம் பொள்ளாச்சியை சேர்ந்தவர் நந்தகோபாலகிருஷ்ணன் .இவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலம் கோலார் பட்டியில் உள்ளது. அதை உட்பிரிவு செய்ய முடிவு செய்தார். அந்த நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்ய கடந்த 2006 – ஆம் ஆண்டு அப்போதைய நில சர்வேயர் சண்முகசுந்தரத்திடம் விண்ணப்பித்தார். அதற்கு சண்முகசுந்தரம் நிலத்தை உட்பிரிவு செய்யவும், ஆவணங்களை தாசில்தார் ...
கேரள மாநிலம் கோட்டையம் பக்கம் உள்ள நெல்லூர் வழிய விடில் பகுதியைச் சேர்ந்தவர் பேபி ஜான் (வயது54) இவர் சூலூர் விமானப்படை தளத்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தார். அங்குள்ள விமானப்படை குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இவர் கோவை -திருச்சி ரோட்டில் காங்கேயம் பாளையம் ஐயப்பன் கோவில் அருகில் ரோட்டை கடந்தார். அப்போது அந்த ...
கோவையில் இருந்து மும்பைக்கு மற்றொரு விமான சேவையை ஏர் இந்தியா நிறுவனம் தொடங்கவுள்ளது. இதனால் இங்கிருந்து அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு 20 மணி நேரத்தில் செல்லும் வாய்ப்பு உருவாகியுள்ளது. கொங்கு மண்டல தொழில் அமைப்புகளின் கோரிக்கையை ஏற்று மும்பைக்கு மற்றுமோர் விமான சேவையை ஏர் இந்தியா துவக்கவுள்ளது. வருகிற டிச.,15 லிருந்து இந்த விமானம், வாரம் ...
கோவை: நடப்போம் நலம் பெறுவோம்’ என்ற திட்டத்தில், கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்து வாலாங்குளம் வரை சென்று திரும்பும் வகையில், 8 கி.மீ., துாரம் கொண்ட நடைபாதையை தமிழக முதல்வர் ஸ்டாலின் வருகிற, 4ம் தேதி சென்னையில் இருந்து துவக்கி வைக்கிறார்.ரேஸ்கோர்ஸ் ஈஸ்ட் கிளப் ரோட்டில் துவங்கி திருச்சி ரோடு – ஜி.எச்., சிக்னல் – ...













