கோவை: தமிழகத்தில் கடந்த 2019-ம் ஆண்டு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதன்படி கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னத்தடாகம் ஊராட்சி தலைவர் பதவிக்கான வாக்குப்பதிவு கடந்த 30.12.2019-ம் ஆண்டு நடைபெற்றது. இதில் தலைவர் பதவிக்கு தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சுதாவும், அ.தி.மு.க. ஆதரவு வேட்பாளர் சவுந்திர வடிவு உள்ளிட்ட வேட்பாளர்கள் ...

சூலூர்: அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவர் கணியூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவத்தன்று தனது நண்பரான பாய்சர் அலியுடன் கணியூர் பகுதியில் உள்ள ஓட்டல் அருகே நின்று பேசி கொண்டிருந்தார். அப்போது அவர்களின் அருகே ஒரு கார் வேகமாக வந்தது. இவர்களின் அருகில் வந்ததும் கார் நின்றது. அதில் இருந்து ...

கோவை போத்தனூர் பகுதியில் வசித்து வருபவர் முத்துராஜ் (வயது 31) இவர் தமிழக வியாபாரிகள் சம்மேளன உறுப்பினராக உள்ளார் . இவரது மனைவி மீனாட்சி (வயது(29) இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது.கடந்த 10 நாட்களுக்கு முன்பு தம்பதியருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து. குழந்தைக்கு இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டு இருப்பதை கண்டறிந்த மருத்துவர்கள் உடனடியாக ...

கோவை இருகூர் ஏ.ஜி.புதூர் சாலை பகுதியை சேர்ந்தவர் சந்திரமோகன் (வயது 33). இவர் இங்கிலாந்தில் உள்ள பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி கம்பியூட்டர் நெட்வொர்ங் படித்து முடித்துள்ளார். தற்போது கோவையில் வீட்டில் இருந்தவாறு வேலை செய்து வருகிறார். இந்நிலையில் சந்திரமோகன் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்ல ஆன்லைன் மூலம் முயற்சி செய்துவந்தார். அப்போது பேஸ்புக்கில் ஒரு விளம்பரம் வந்தது. இதை ...

கோவை அவினாசி சாலை அண்ணா சிலை அருகில் பிரபல சொகுசு மோட்டார் சைக்கிள் ஷோரூம் உள்ளது. இந்த ஷோரூமில் இருந்து இன்று அதிகாலை கரும்புகை வெளியேறியது. இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் உடனே தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது ஷோரூமில் தீப்பிடித்து எரிந்து ...

காபூல்: பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.. இது தொடர்பான ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது. தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் ...

சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட மின்னலை ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் திசை திருப்பியுள்ளனர். சுவிட்சர்லாந்தில் மின்னலால் ஏற்படும் தாக்குதலை குறைப்பதற்காக ராட்சத லேசரை பயன்படுத்தி விஞ்ஞானிகள் மின்னலை திசை திருப்பியுள்ளனர். இந்த தொழில்நுட்பம் மூலம் மின் நிலையங்கள், விமான நிலையங்கள், ஏவுதளங்கள் மற்றும் பிற கட்டிங்கள் சேதமடைவதை தடுக்க முடியும் என்றும் மின்னலால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்புக்களையும் ...

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.800 கோடிக்கும் மேல் டாஸ்மாக் கடையில் மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுவிற்பனை அமோக நடந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையையும் சேர்ந்து கூடுதலாக விற்பனையாகியுள்ளது. ...

மிடில் கிளாஸ் மக்கள் பெரும்பாலானோருக்கு வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் கோடீஸ்வரராகி விட வேண்டும், வங்கிக் கணக்கில் 8 இலக்கக் எண்ணை பார்க்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். 15*15*15 என்ற விதிப்படி அதை அடையலாம். விடாமுயற்சியும், துல்லியமான கணிப்பும், சிறிது மெனக்கடலும் இருந்தால் போதும்.அது என்ன 15*15*15 விதி!இந்த எண்கள் எதை குறிக்கின்றன என்றால், ஆண்டுக்கு 15% ...

லண்டனுக்கு ஒரு பார்சல் வந்தது. அதில் யுரேனியம் இருந்தது. இந்த கதிர்வீச்சுள்ள யுரேனிய பார்சல் காரச்சியில் இருந்து வந்ததாகவும், இங்கிலாந்தை சேர்ந்த ஈரானிய நாட்டவருக்கு பார்சல் அனுப்பப்பட்டதாகவும் முதன்முதலில் செய்தி வெளியிட்டது. பிரிட்டிஷ் ஊடகங்களில் வெளியான செய்திகளை பாகிஸ்தான் நிராகரித்தது, இந்த செய்தி “உண்மையானதல்ல” என்று கூறியது. இதனை பாகிஸ்தான் வெளியுறவு அலுவலக செய்தித் தொடர்பாளர் ...