நீருக்கு அடியில் பயணிக்கும் இந்தியாவின் முதல் மெட்ரோ ரயில் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக கொல்கத்தா மெட்ரோவைச் சேர்ந்த முக்கிய அதிகாரி ஒருவர் எதிர்பார்த்திராத ஓர் தகவலை வெளியிட்டுள்ளார். தற்போது நகரத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாகன நெரிசல் அதிகரித்துக் காணப்படுகின்றது. பொது போக்குவரத்தும் கூட்டம் மிகுந்துக் காணப்படுகின்றது. ...

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை காலத்தில் 39 விநாடிகள் மட்டுமே மின் தடை ஏற்படும் வகையில் சிறப்பாக செயல்பட்டதாக மின்சார வாரியத்துக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், மகர விளக்கு பூஜை காலத்தில் தடையின்றி மின்சாரம் மற்றும் குடிநீர் கிடைக்கச் செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில், மலைப்பகுதியில் அமைந்துள்ளதால், ...

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் பரவல் 2020 ஆம் ஆண்டு பல நாடுகளில் பரவி மருத்துவ உலகத்தை ஸ்தம்பிக்க வைத்தது. சீனாவிற்கு அடுத்தப்படியாக அதிக மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் கொரோனா பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா தொற்று பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க மாநில அரசுகள் மருத்துவதுறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். தமிழகத்தில் கொரோனா காலத்தில் மருத்துவத் துறையில் ...

சென்னை: ஊதிய முரண்பாடுகளை களைய வலியுறுத்தி சென்னை டிபிஐ வளாகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதனால் போராட்டத்தை தொடர் இடைநிலை ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கடந்த 2009-ஆம் ...

புத்தாண்டு நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை மாநகரம் முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்துள்ளன. தமிழகம் முழுவதும் நாளை புத்தாண்டு கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நட்சத்திர விடுதிகள், கடற்கரை ரிசார்ட்கள், தனியார் கிளப்கள் உள்ளிட்ட இடங்களில் இசை, நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதில் கலந்து கொண்டு புத்தாண்டை கோலாகலமாக ...

சென்னை: மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்ட பெண்கள் பாதுகாப்புக்கான விழிப்புணர்வு மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்கவும், பெண்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தமிழக அரசின் 181 மகளிர் உதவி மையத்தின் சார்பில் மெரினா கடற்கரையில் வடிவமைக்கப்பட்டுள்ள மணல் சிற்பத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பார்வையிட்டார். அதைத்தொடர்ந்து அவர் ...

கோவை சவுரிபாளையம் கல்லறை தோட்டம் அருகே உள்ள காலி இடத்தில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், பீளமேடு போலீசார் அங்கு சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு 3 கஞ்சா செடிகள் வளர்த்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 3 கஞ்சா செடிகளையும் பறிமுதல் செய்தனர். மேலும் அந்த பகுதியை சேர்ந்த ...

கோவை கணபதிமாநகரை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 46). காண்டிராக்டர். இவர் சம்பவத்தன்று வீட்டை பூட்டி விட்டு தனது குடும்பத்தினருடன் சத்தியமங்கலம் சென்றார். இந்நிலையில், நேற்று அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை பக்கத்து வீட்டை சேர்ந்தவர்கள் பார்த்தனர். அவர்கள் உடனே பழனிசாமியை தொடர்பு கொண்டு தெரிவித்தனர். இதையடுத்து சத்தியமங்கலம் சென்ற அவர் வீடு திரும்பினார். அங்கு ...

கோவை: வஞ்சிபாளையம்-சோமனூா் மற்றும் சாமல்பட்டி – தாசம்பட்டி, இருகூா்-கோவை இடையே ரயில்பாதையில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் கோவை-சேலம், கோவை- மேட்டுப்பாளையம் இடையே ரயில் சேவை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை – சேலம் மெமு ரயில் (எண்: ...

கோவையில் பஸ் நிலையங்கள். ரயில் நிலையம் பகுதிகளில் இன்று முதல் 24 மணி நேரமும் ஓட்டல்கள்-கடைகள் திறந்து வைக்க அனுமதி. போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பேட்டி. கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:-கோவையில் கடந்த ஆண்டு 232 விபத்து வழக்குகள் பதிவானது. இதில் 234 பேர் பலியானார்கள். இந்த ஆண்டு258 வழக்குகள் ...