கோவை பீளமேடு, மீனா ஸ்டேட் பகுதியில் துர்கா டிரான்ஸ்பார்மர் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு கடந்த 28ஆம் தேதி இரவு யாரோ பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அங்கிருந்த 1440 கிலோ காப்பர் வயரை திருடி சென்று விட்டனர். இதன் மதிப்பு ௹14 லட்சத்து 60 ஆயிரம் இருக்கும். இது குறித்து ...

கோவை என்.எச். ரோடு ,மானியதோட்டம் பகுதியை சேர்ந்தவர் எல். ஜி. மன்சூர் அலி (வயது 43) இவர் பெரிய கடை வீதியில் எண்ணெய் கடை நடத்தி வருகிறார் .கடந்த 28ஆம் தேதி இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலையில் கடையை திறந்தார் . அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே பார்த்தபோது ...

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியை சேர்ந்தவர் தாமஸ்.இவரது மனைவி மேரி (வயது 40) இவர் நேற்று கோவை பெரிய கடை வீதியில் உள்ள நகை கடைக்கு அவரது தங்கச் செயினை மாற்றுவதற்காக வந்தார். அந்த செயினை ஒரு மணிப்பர்சில் போட்டு வைத்திருந்தார் .கடைக்கு போய் பார்த்தபோது பர்சில் இருந்த 6 பவுன் செயினை காணவில்லை. கூட்ட நெரிசலில் ...

கோவை ஆலந்துறை அருகே உள்ள விராலியூர், இந்திரா நகர் காலனி சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது 32) இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஆலந்துறை காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவையில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.இவருக்கு நேற்று திடீர் காய்ச்சல், சளி பாதிப்பு ஏற்பட்டது. அவரை கோவை ...

கோவை ராமநாதபுரம் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பணி புரிந்து வந்தவர் சுப்பிரமணியம் ( வயது 55)இவர் நேற்று இரவு 11- 45மணிக்கு புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.அப்போது அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர்.வழியில் ...

தமிழகம் முழுவதும் அரசு பெண்களுக்கு இலவச பேருந்து இயக்க வருகின்றது. இந்நிலையில் சிவானந்த காலனி பேருந்து நிறுத்தத்தில் இருந்து காந்திபுரம் செல்லும் பேருந்துகள் உரிய நேரத்தில் இயக்காமல் காலதாமதம் ஏற்படுத்துவதாகவும், பெண்களை தரக்குறைவாக பேசுவதாகவும் புகார்கள் எழுந்து வந்தது. இந்நிலையில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் சில பெண்கள் இலவச பேருந்துகள் நின்று கொண்டு இருந்தது. ...

திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்தவர் பொன்னுசாமி கவுண்டர்.இவருக்கு சிவக்குமார் என்ற மகனும் அம்பிகா என்ற மகளும் உள்ளனர்.அம்பிகாவுக்கு திருமணமான நிலையில் பல்லடத்தை அடுத்த அறிவொளி நகரில் தனது கணவர் வேலுச்சாமி மற்றும் மகன் கோகுலுடன் வசித்து வருகிறார்.கோகுல் பாஜக வில் விவசாய அணி நகர தலைவராக இருந்து வருகிறார்.கடந்த சில வருடங்களுக்கு முன்பு ...

பாகிஸ்தானில் மசூதி குண்டுவெடிப்புக்குப் பிறகு உணர்ச்சிவசப்பட்ட பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் மதியம் தொழுகை நேரத்தின்போது பயங்கரவாதி ஒருவர் நடத்திய தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் அந்நாட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. குண்டுவெடிப்பு நடந்தபோது மசூதி உள்ளே சுமார் 260 பேர் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த வெடிகுண்டு தாக்குதலில் பலி எண்ணிக்கை 32-ஆக உயர்ந்துள்ளது. ...

உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் கசாபா கொரோசி தெரிவித்தாா். உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போரை கட்டுப்படுத்த முடியாதது, ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் செயலற்ற நிலையைக் காட்டுகிறது என்று ஐ.நா. பொதுச் சபை தலைவா் ...

பழனி திருக்கோவிலில் ஆகமத்திற்கு விரோதமாக கும்பாபிஷேகம் நடத்தாமல் வம்பாபிஷேகம் நடத்தியுள்ளனர் என இந்து தமிழர் கட்சியின் மாநில தலைவர்.ராம ரவி குமார் ஜி கூறியுள்ளார். இந்து தமிழர் கட்சியின் மாநாடு மற்றும் இந்து தமிழர் கட்சியின் இணைப்பு இன்று கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த இருளப்பபுரத்தில் நடந்தது. இதில் சாதுக்கள், சன்னியாசிகள், மடாதிபதிகள், சிவனடியார்கள் மற்றும் ...