மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (Unique Identification Authority of India – UIDAI) ஆதார் அட்டையில் முக்கிய மாற்றமொன்றை செய்துள்ளது. அதென்ன மாற்றம்? அதனால் மக்களுக்கு என்ன பயன்? வாருங்கள் விரிவாக பார்க்கலாம். நாட்டில் ஆதார் அடையாள அட்டை தொடர்பான மோசடிகளை தடுக்கும் முயற்சியின் ...

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முன்னெடுத்து வருகின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளை ஆடம்பரம் என்று கொண்டாட வேண்டாம் என்றும், பேனர் வைப்பது, போஸ்டர் அடிப்பது போன்ற ...

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் சேகரிக்கப்படும் 1000 டன் குப்பைகள், வாகனங்கள் மூலமாக வெள்ளலூர் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு மறுசுழற்சி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டுகளில் வெயில் காலங்களில், இந்தக் கிடங்கில் மீத்தேன் வாயு வெளியேறி தீ விபத்துகள் நடைபெற்றுள்ளன. இதனால், அப்பகுதியில் ஏற்படும் புகை மண்டலத்தால், அங்குள்ள குடியிருப்புவாசிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். இதைக் கருத்தில் ...

நீட் பற்றியும் தமிழக மக்களின் மனநிலைமை பற்றியும் கூறினேன். பிரதமரும் தங்கள் தரப்பு விளக்கத்தை அளித்தார். பிரதமர் மோடியை தமிழக விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துறை ரீதியிலாக சந்தித்துவிட்டு வந்துள்ளார். இருவருக்குமான சந்திப்பு நேற்று டெல்லியில் பிரதமர் மாளிகையில் நடைபெற்றது. இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டது. பிரதமர் ...

பீஜிங் :புதுடில்லியில், ‘ஜி – 20’ நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நேற்று டில்லி வந்திறங்கினார்கள் . ஜி – 20 அமைப்புகளுக்கு இந்தியா தலைமை ஏற்றுள்ளதை அடுத்து, பல்வேறு துறை சம்பந்தமான பிரதிநிதிகள் கூட்டம், நாட்டின் பல்வேறு மாநிலங்களில் நடந்து வருகின்றன. இந்த வகையில், ஜி – 20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் ...

கோவை சூலூர் பக்கம் உள்ள வட வேடபட்டி ,கோயில் காடு பகுதியை சேர்ந்தவர் குருசாமி . அவரது மகன் ரமேஷ் ( வயது 36 ) அந்த பகுதியில் உள்ள ஒரு பேக்கரியில் கேஷியராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று காட்டம்பட்டி- செஞ்சேரிமலை ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். செஞ்சேரிமலை பிரிவு அருகே சென்றபோது ...

கோவை : மேட்டுப்பாளையம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்செல்வநாயகம் நேற்று மேட்டுப்பாளையம்- சிறுமுகை ரோட்டில் உள்ள மதீனா நகர் சந்திப்பில் சந்தேகப்படும்படி நின்று கொண்டு இருவரை பிடித்து சோதனை செய்தார். அவர்களிடம் மொத்தம் 3 கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக இருவரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் அவர்கள் மேட்டுப்பாளையம் மேதர் பிள்ளையார் கோவில் வீதியைச் ...

கோவை : திருப்பூர் மாவட்டம் உடுமலை ,அண்ணா காலனியைச் சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் விஸ்வநாத் (வயது 31) இவர் நேற்று கொடைக்கானல் லேக்ரோட்டை சேர்ந்த ராம்குமார் ( வயது 26) என்பவருடன் காரில் ஆர். கோபாலபுரம் -பொள்ளாச்சி மெயின் ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .காரை ராம்குமார் ஓட்டினார். செடி முத்தூர் பிரிவு அருகே சென்றபோது ...

கோவையில் வருகிற 5-ந்தேதி 70 ஜோடிகளுக்கு இலவச திருமணத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நடத்தி வைக்கிறார். இதுதொடர்பாக அமைச்சர் செந்தில்பாலாஜி நிருபர்களிடம் கூறியதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் முழுவதும் விளையாட்டு போட்டிகள், ரத்த தான முகாம்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 5-ந்தேதி கோவை ...

கோவை ஜி.டி.நாயுடு அறக்கட்டளை சார்பில்”எக்ஸ்பி ரிமெண்டா” என்ற புதிய அறிவியல் மையம் திறப்பு விழா இன்று நடந்தது. விழாவுக்கு ஜிடி நாயுடு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஜி .டி. கோபால் தலைமை தாங்கினார். அறிவியல் மையத்தை, நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அவர் பேசியதாவது: -நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் மூலதான ...